Followers

Wednesday, June 20, 2018

'நீ குழப்பவாதி.... உன்னை ஊரை விட்டு நீக்குகிறோம்'

கிருக்கு பிடித்த மாதிரி இவ்வாறு திக்ரு செய்கிறீர்களே... இவ்வாறு நபிகள் ஒரு வணக்கத்தை கூறவில்லையே... இவ்வாறு செய்பவர்கள் இறைவன் கடமையாக்கிய ஐந்து வேளை தொழுகையை கடைபிடிப்பதில்லையே..... நீங்கள் திருந்துவது எப்போது?..... என்று சகோதர பாசத்தோடு கேட்டால்....
'நீ குழப்பவாதி.... உன்னை ஊரை விட்டு நீக்குகிறோம்' என்று ஆலிம்ஷாக்கள் ஃபத்வா கொடுக்கிறார்கள்.


1 comment:

Dr.Anburaj said...


ஒரு குரான் ஒரு நபின என்று பீற்றிக் கொள்வது பகல் வேசம்.ஏன் ஆயிரக்கணக்கான விளக்கங்கள்.குரானைப்ப டித்து விட்டேன்.அதில் எந்த சிறப்பையும் நான் காணவில்லை.முழுமையான கருத்தை குரானோ ஹதீஸ்களோ தொிவித்திருந்தால் விளக்கங்களுக்கும் ஆராய்ச்சிகளுக்க அவசியம் இருக்காது. குரானின் ஹதீஸ்களின் மூடத்தனத்தை குழப்பத்தை போலியான விளக்கங்கள் ( interpretations) மூலம் புசி மளுப்பப்படுகின்றது.ஆகவே பல பல விளக்கங்கள்.பலபல ஜமாத்கள்.பல பல இயக்கங்கள்.ஜமாத் சண்டைகளோ அமோகம்.