Followers

Tuesday, November 06, 2018

நாஸர் மதானி அவர்களின் தாயார் (06-11-2018) இன்று இறப்பு எய்தினார்கள்.

கேரளப் போராளி நாஸர் மதானி அவர்களின் தாயார் (06-11-2018) இன்று இறப்பு எய்தினார்கள். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எமது அழ்ந்த இரங்கல்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திருமபிச் செல்லக் கூடியவர்கள் நாம்)


9 comments:

vara vijay said...

He is porali. What about isis Baghdadi.

suvanappiriyan said...

//He is porali. What about isis Baghdadi.//

ஐஎஸ்ஐஎஸ் ஐ இயக்குவது சித்தார்த் என்ற நம் நாட்டு பார்பனர். :-) இஸ்லாத்தின் பெயரை கெடுக்க இஸ்ரேல் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது தான் ஐஎஸ்ஐஎஸ். ஐஎஸ்ஐஎஸ் இதுவரை இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஏன் தாக்கவில்லை. கூகுளில் தேடிப் பார்க்கவும். உண்மை விளங்கும்.

vara vijay said...

You are accepting that Arab muslims are so idiot to be cheated by converted Indian Muslim .

Dr.Anburaj said...

அல் உம்மா இயக்கத்தை இயக்குபவா் பார்த்தசாரதி என்ற பார்பனா்
அல்கொய்தா கோபாலகிருஷ்ணன் என்ற பார்ப்பனா்
அலஹராப் என்ற அன்புராஜ்என்ற நாடாா்
அல்போடோஹராம் .............. விஜய் என்ற இந்து.
பாக்கிஸ்தானில் செயல்படும் அனைத்த தீவிரவாத இயக்கத்தையும் நடத்துபவா் திரு.மோடி
காஷ்மீரில் இந்திய ராணுவத்தை எதிா்த்து போராடிவரும் ................. ஆா்எஸ்எஸ்
குதிரை முட்டைபோடும்.கோழி குட்டி போடும். யானை கோழிகளை பிடித்து தின்னும்.சிங்கம் காய்கறிகளை மட்டும் திங்கும் குறிப்பான ஆப்பிள் பழத்தை விரும்பி உண்ணும். சிறுத்தை சுத்த சைவம்.புலிகுட்டிகள் தாய் புலியிடமும் யானையிடமும் சிங்கத்திடமும் பால் குடித்து வளரும்.

போதுமா சுவனப்பிரியன்.

இசுலாமிய தேச படையில் இந்தியா்கள் நிறைய போ்கள் இருக்கின்றாா்கள்.குறிப்பாக கேரளாவைப் சோ்ந்தவா் பல காடைத்தனங்களில் ஈடுபடும் இசுலாமிய இயக்கங்களில் இருக்கின்றாா்கள். இந்திய எல்லையில் இந்திய ராணுவத்தோடு போரிட்டு கைது செய்யப்பட்டவா்களில் 5 போ்கள் கேரள முஸ்லீம்கள் இருந்திருக்கின்றார்கள்.இந்திய ராணுவம் அவர்களை சுட்டுக் கொல்லாமல் வீடு தேடி ஒப்படைத்து ஒழுங்காக வாழ அறிவுருத்தியுள்ளது.( இது தவறா சரியா )

Dr.Anburaj said...

இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஏன் தாக்கவில்லை.
--------------------------------------------
மேற்படி இடங்களில் தாக்குதல்நடத்தும் அளவிற்கு இந்த இயக்கத்திடம் ஆள் ஆயுத பலம் கிடையாது. பிரிட்டன் ஜொ்மணியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இஸ்ரேல் என்றால் இவர்களுக்கு சிம்ம சொப்பனம்.பேரைக் கேட்டாலே ஒன்றுக்கு அடிப்பார்கள். இந்திய ராணுவம் போல மன்னித்து வீட்டில் கொண்டு விடமாட்டாா்கள். இஸ்ரவேல் ராணுவ உளவுப்படை மோசத் இவன் அப்பன் கோமணத்தை அவிழ்த்த நேரத்தை கூட சரியாக கணித்து வைத்திருப்பார்கள். நெருங்கினால் தூள் தான்.ஆகவேதான் அங்கெல்லாம் போக மாட்டாா்கள்.சிரியா ஈராக் யேமன் நாடுகளில் செயல்படுகின்றாா்கள்.காஷ்மீரிலும் செயல்பட்டு வருகின்றாா்கள். எஸ்டி இன பெண்களை செக்ஸ அடிமைகளாக வைத்த காட்டுமிராண்டிகள் இவர்கள்.முகம்மதைபின் பற்றி ஒரு இசுலாமிய காலிபா ஆட்சியை உருவாக்க செயல்பட்டு வருகின்றாா்கள்.எனவேதான் முஸ்லீம்ஆன சுவனப்பிரியன் இவர்களை காடையா்கள் என்று சொல்லாமல் சம்பந்தமில்லாமலஏதோ பேசுகின்றாா்.
லட்சம் உயிா்களை கொன்றுகுவித்தாலும் அவன் முஸ்லீம்அஎன்றால் குறை சொல்லக் கூடாது. ISIS ஒரு இசுலாமிய சன்னி பிரிவு காடையா்கள்.சுவனப்பிரியனும் சன்னி பிரிவாளா்தான்.அதான் இப்படி .புரிகின்றதா விஜய்.

suvanappiriyan said...

//You are accepting that Arab muslims are so idiot to be cheated by converted Indian Muslim .//

https://www.news18.com/news/world/know-siddhartha-dhar-the-indian-origin-isis-leader-designated-global-terrorist-by-us-1641287.html

https://www.youtube.com/watch?v=A46hdz8gMBM

http://suvanappiriyan.blogspot.com/2016/05/blog-post_7.html

ஈராக்கின் மசூல் நகர ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்!

ஈராக்கிலுள்ள மசூல் நகரத்தின் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் என்ன தெரியுமா? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா! அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு? சித்தார்த்தா சில வருடங்கள் முன்பு இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அபு ருமைஷா என்று மாற்றிக் கொண்டார்.

இஸ்லாத்தை ஏற்ற ஒருவன் என்னசெய்ய வேண்டும்? தொழுகை, நோன்பு, மனித நேயம், ஏழைகளின் பால் அன்பு, ஹராம் ஹலால் பார்த்து சம்பாதிப்பது என்று அவனது வாழ்க்கை அமைய வேண்டும். ஆனால் இவனோ தீவிரவாதத்தை கையிலெடுத்து ஐஎஸ்ஐஎஸில் சேர்ந்து இஸ்லாத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறான். இங்கிலாந்தில் பல முறை சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான்.

ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள படித்த இளைஞர்களை யூதர்கள் வலை விரித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் உள்ள ஒருவன் யூதர்களின் பாவச் செயலுக்கு அடி பணிய மாட்டான். எனவே பாசிச சிந்தனையுடைய சித்தார்த் போன்ற இளைஞர்களை பிடித்து மூளை சலவை செய்கின்றனர். அவர்களை இஸ்லாத்தை ஏற்பதாக நடிக்க வைத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.

பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகளை கொன்றவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். அவர்கள் உடலில் பச்சை குத்தியிருந்ததை முன்பு ஆதாரங்களோடு பார்த்தோம். ஃப்ரான்ஸில் நடந்த பல குண்டு வெடிப்புகள் இன்று வரை மர்மாகவே உள்ளன. அங்கும் யூதர்கள் சம்பந்தப்பட்டுள்ளது முடிவில் தெரிய வந்தது. இதனை கண்டு பிடித்த விசாரணை அதிகாரியை கொன்று விட்டு அதனை தற்கொலையாக உலகுக்கு சொன்னதை நாம் மறந்து விட முடியாது.

vara vijay said...

Osama,bin laden mullah Omar is also a recent convert.

Dr.Anburaj said...

ஒரு இந்து மதம்மாறித் தொலைந்தால் இந்துக்களின் எதிரிகளின் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது என்று நினைத்துக்கொள் என்று சுவாமிவிவேகானந்தா் கூறியிருக்கின்றாா்.

சித்தார்த்தா சில வருடங்கள் முன்பு இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அபு ருமைஷா என்று மாற்றிக் கொண்டார்.

பின் இசுலாமிய தேச இயக்கத்தின் தலைவா் பெயா் சித்தார்த்தா என்றுஎப்படி பதிவு செய்ய முடிகின்றது.முட்டாள்தனம் .ஏமாற்ற வேலை.

அப்பாவி காடையன் ஆகியிருக்கின்றான். இதுதான் முஹம்மது .இதுதான் குரான். பயங்கரவாதியாக மனிதனை மாற்றுவதில் குரானுக்கும் முஹம்மதிற்கும் இணையாரும் இல்லை.

ASHAK SJ said...

இந்து என்று ஒரு மதமே இல்லை, கைபர் போலன் வழியே வந்தவர்கள் மக்களை கூறுபோட்டு சூத்திரன் என்று அடிமைப்படுத்தி வாழ்கிறார்கள், அதைப்பற்றி விவேக் ஒன்னும் சொல்லமாட்டார்