Followers

Tuesday, November 06, 2018

இந்து நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இந்து நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
பண்டிகை காலம் என்றால் மனைவி மக்களோடு நல்ல உணவு சமைத்து புத்தாடை உடுத்தி சந்தோஷமாக நாளைக் கழிக்க வேண்டும்.
ஆனால் ஒரு சிலர் பண்டிகை என்றாலே சாராயத்தை வாங்கி பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளுவது வேதனை அளிக்கிறது. நான் நீ என்று இதற்கு போட்டி வேறு. ஆளும் தமிழக அரசோ 350 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயித்து உள்ளதாம். விளங்குமா?
வெடிக்க தடை போட்ட அரசு குடிக்கவும் தடை போட்டிருக்கலாம். பல குடும்ப பெண்கள் வாழ்த்துவார்கள்.
தயவு செய்து குடியை மறந்து குடும்பத்தோடு சந்தோஷமாக இருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.


4 comments:

Dr.Anburaj said...

உருப்படியான பதிவு .நன்றி.பாராட்டுக்கள்.

Dr.Anburaj said...

டாஸ்மார்க் விற்பனை படுஜோர். நினைத்ததை விட அதிகஅளவிற்கு விற்பனை செய்துள்ளாா்கள். இந்துக்களுக்கு முறையான சமய கல்வியை அளிக்க ஆவன செய்யாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் குடும்ப பொருளாதாரம் பாழாகிப் போகும்.

மது அருந்துபவனுக்கு ஆண்மை குறைந்து போகும் என்ற விபரத்தை மதுபாட்டில் மீது பெரியதாக எழுதி வைக்க வேண்டும். கல்லீரல் மட்டும் அல்ல ஆண் குறியும் எழுச்சியடையாது தளா்ந்து விடும் என்ற உண்மையை உரக்கச் சொன்னால் இளைஞா்களாவது திருந்தி வாழலாம்.ஏதேனும் மாற்றம் வரலாம்.

Dr.Anburaj said...

டாஸ்மார்க் விற்பனை படுஜோர். நினைத்ததை விட அதிகஅளவிற்கு விற்பனை செய்துள்ளாா்கள். இந்துக்களுக்கு முறையான சமய கல்வியை அளிக்க ஆவன செய்யாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் குடும்ப பொருளாதாரம் பாழாகிப் போகும்.

மது அருந்துபவனுக்கு ஆண்மை குறைந்து போகும் என்ற விபரத்தை மதுபாட்டில் மீது பெரியதாக எழுதி வைக்க வேண்டும். கல்லீரல் மட்டும் அல்ல ஆண் குறியும் எழுச்சியடையாது தளா்ந்து விடும் என்ற உண்மையை உரக்கச் சொன்னால் இளைஞா்களாவது திருந்தி வாழலாம்.ஏதேனும் மாற்றம் வரலாம்.

ASHAK SJ said...

மது அருந்தக்கூடாது என்று ஹிந்துக்கள் மாறும்போது அது இஸ்லாமிய கொள்கையாக இருக்கும் , ஆக இஸ்லாம் மட்டுமே மக்களுக்கான மார்க்கம்