Followers

Saturday, January 25, 2020

அநியாயக்கார அரசுகளின் தவறான முடிவுகளால் வரலாறுகள் மாறுகிறது....

10 லட்ச உய்குர் முஸ்லிம்களுக்கு தடுப்பு முகாம்களை ஏற்படுத்திய சீன அரசு தனது 110 லட்ச மக்களுக்காக ஊஹனில் அதே தடுப்பு முகாம்களை கட்டிக் கொண்டுள்ளது....
இரண்டு பக்கமும் அப்பாவி மக்கள் அவதிப்படுகிறார்கள்.....
அநியாயக்கார அரசுகளின் தவறான முடிவுகளால் வரலாறுகள் மாறுகிறது....


2 comments:

vara vijay said...

Pakistan best friend is China, so now you realise it is blood. same thing happen for other minorities in Muslim countries but it was water for suvi.

Dr.Anburaj said...

உடலை பிடித்த பிணிக்கு மருந்து இல்லாமல் தவிக்கின்றது சீன அரசு. பரிதாபத்திற்குரியது.
இந்த நிலையிலும் சீனாவிற்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைக் கண்டு சந்தோசம் அடையும் மனநிலை அரேபிய அடிமைத்தனம்.
---------------------------------------------------------------
குரான் பயங்கரவாதிகளையும் சீனா அரசுக்கு எதிரான மக்களை உருவாக்குகிறது என்ற பட்டறிவு காரணமாக சிலநடவடிக்கைளை சீனா அரசு எடுத்து வருகின்றது. இசுலாத்திற்கும் அதற்கும் சம்பந்தமி்லை.