Followers

Sunday, January 19, 2020

உபியில் உள்ள பனாரஸில் சர்ச்சைக்குரிய கட்அவுட்!



உபியில் உள்ள பனாரஸில் சர்ச்சைக்குரிய கட்அவுட்!
'முஸ்லிம்களே! இந்து மதத்துக்கு மாறுங்கள். உங்களுக்கு NRC, CAA போன்ற சட்டங்களால் எந்த பாதிப்பும் வராது'
இந்து மத வர்ணாசிரம கொடுமைகளிலிருந்து தப்பிக்கவும் சுய மரியாதையுடன் வாழவுமே எங்களின் முன்னோர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்தனர். உயிர் போகும் நிலை வந்தாலும் எங்களின் உயிரை விடுமேயொழிய பார்பனிய வாழ்வு முறையை எங்கள் வாழ்வு முறையாக மாற்றிக் கொள்ளவே மாட்டோம்.
அமித்ஷா இந்த சட்டங்களை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி கொண்டு வரத் துடிப்பதன் உள் நோக்கம் புரிகிறதா?
----------------------------------------------------
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற பூர்வ சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
குர்ஆன் 40:21


1 comment:

Dr.Anburaj said...



அரசின் நடடிக்கைகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
ஏதோ பொழுது போகாத சில விடலைகள் விளையாட்டு.

சும்மா ஊதி பெரிதாக்க நினைப்பவர்களுக்கு அவல்.
சுவனப்பிரியன் வாயில் கிடைத்துள்ளது.

மெல்கின்றாா். தொண்டையில் விக்கும் முன் சீக்கிரம் விழுங்கும்.