Followers

Wednesday, January 15, 2020

காவிகளின் ஆட்சியில் உபியின் நிலைமை!

காவிகளின் ஆட்சியில் உபியின் நிலைமை!
'தினமும் 7 லிருந்து எட்டு சிறுவர்கள் வருகிறார்கள். எங்கள் வீடுகளுக்கு பக்கத்தில் அமர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்கு விருப்பமான சிறுமிகளை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கூட்டு வன் புணர்வு செய்து விட்டு விடுகிறார்கள். இது பற்றி காவல் துறை உயர் அதிகாரி ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்வதில்லை. ஏனெனில் காவல் துறை அதிகாரியும், அந்த சிறுவர்களும் தாக்கூர் என்ற உயர் சாதி இந்து சமூகத்தினர் ஆவர்.'
மகளை பறி கொடுத்த அந்த இந்து தாயாரின் அழுகுரல் இந்த கயவர்களை சுட்டு எரிக்கட்டும். எத்தனை தெனாவட்டாக அமர்ந்து கொண்டு அந்த காவல் துறை அதிகாரி விசாரிப்பதையும் பாருங்கள்.
அலஹாபாத், உத்தர பிரதேசம்!


No comments: