Followers

Thursday, January 09, 2020

மோடியோட படைகள் பண்ணுன கலவரம், கொலை,

மோடியோட  படைகள் பண்ணுன கலவரம், கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், போலி என்கவுண்டர்கள் எல்லாம் போஸ்டராக அடிச்சி ஒட்டியிருக்காங்க...










1 comment:

Dr.Anburaj said...


ஈரான் நாட்டு தூதர் அறிவிப்பு

போா் நிச்சயம் என்ற சுழ்நிலையில் இந்திய பிரதமா் திரு.நரேந்திர மோடி ஈரான் நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மத்தியஸ்தம் செய்தால் அதை ஏற்க தயாா் என்று அறிவித்துள்ளாா்.

அமெரிக்காவிடம் மோதத்துணிந்த ஈரான் திரு.நரேந்திர மோடி அவர்களை நீதிபதியாக நியமித்துக் கொள்ள சம்மதிக்கின்றது.


நமது பிரதமருக்கு உள்ள புகழ் செல்வாக்கு மரியாதை கௌரவம் அந்தஸ்து எவ்வளவு என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதும்.

கதிரவனைப் பார்த்து குட்டி நாய்கள் குரைத்து ஆவதென்ன ? குரையுங்கள்.நன்கு முக்கி... முக்கி ....... வேகமாக ....... குரையுங்கள்.

வாய் வலித்ததும் படுத்து தூங்குங்கள்.