Followers

Thursday, January 16, 2020

ஐயப்ப பக்தர்கள் இந்த பள்ளிவாசலில் இரவு தங்கிவிட்டு ....

கன்னியாகுமரி மாவட்டம், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய இரவிபுதூர் கடை பள்ளிவாசல்.
கர்நாடகாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் இந்த பள்ளிவாசலில் இரவு தங்கிவிட்டு உணவருந்தி விட்டு பிறகு சென்றனர்.
இதை குறிப்பிட காரணம் இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவெங்கும் சகோதர வாஞ்சையுடனேயே பழகி வருகின்றனர்.
இந்துத்வா இந்த சகோதரர்களுக்கிடையே பகைமையை உருவாக்கி வர்ணாசிரமத்தை இந்த நாட்டில் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறது.
இந்துக்களும் முஸ்லிம்களும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை இங்கு குறிப்பிடுகிறோம்.



No comments: