Followers

Sunday, January 19, 2020

சுட்டுக் கொல்லப்பட்ட 23 இஸ்லாமிய இளைஞர்கள்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 23 இஸ்லாமிய இளைஞர்கள். அவர்கள் செய்த குற்றம் அரசியல் சாசனத்துக்கு எதிராக அமித்ஷா கொண்டு வர துடிக்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியதான்.
இறந்த அனைவருமே வறுமையான குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். இவர்கள் அனைவரும் இன்று மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள். பாசிசத்தினை இந்திய நாட்டை விட்டு ஓட ஓட விரட்டும் நாளை எதிர்பார்த்து மண்ணில் உறங்கிக் கொண்டுள்ளார்கள். இறைவன் துணையால் அந்நாள் வெகு தொலைவில் இல்லை.


1 comment:

Dr.Anburaj said...

அவர்கள் செய்த குற்றம் அரசியல் சாசனத்துக்கு எதிராக அமித்ஷா கொண்டு வர துடிக்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியதான்.

போலீசாரை தாக்கி பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் அரேபியாவில் இதுதான் நடக்கும்.
அத்தகைய நடவடிக்கை இந்தியாவிலும் நடந்துள்ளது.சரியத் சட்டம் பின்பற்றப்பட்டுள்ளது. பொது சொத்தை நாசம் செய்பவர்கள் காடையர்கள். சுட்டுக் கொல்வதுதான் சிறந்தது.
----------------------------------------------------------------------------
இறந்த அனைவருமே வறுமையான குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். இவர்கள் அனைவரும் இன்று மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள். பாசிசத்தினை இந்திய நாட்டை விட்டு ஓட ஓட விரட்டும் நாளை எதிர்பார்த்து மண்ணில் உறங்கிக் கொண்டுள்ளார்கள். இறைவன் துணையால் அந்நாள் வெகு தொலைவில் இல்லை.

இறைவன் ஒன்றும் முட்டாள்அல்ல.அல்லா முஸ்லீம்களின் எடுபிடி போல் கருத்து பதிவு செய்வது முட்டாள்தனம்.