Followers

Friday, March 08, 2019

25 ஆண்டுகள் தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு....

25 ஆண்டுகள் தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 11 பேர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். கைதான இவர்களில் மருத்துவர்களும், பnhறியாளர்களும், எம்பிஏ பட்டதாரிகளும் அடங்குவர்.
சிறையில் கழித்த அந்த 25 ஆண்டுகளை இந்த அரசு திருப்பிக் கொடுக்குமா? ஒவ்வொரு முஸ்லிம்களுக்கு எதிராகவும் பிண்ணப்படும் சதி வலைகளுக்கு இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் கயவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். பொறுமை காப்போம்.


No comments: