Followers

Wednesday, March 27, 2019

பொள்ளாச்சி விவகாரம் இதன் ஆழத்தையும் பார்க்க வேண்டும்.

பொள்ளாச்சி விவகாரம் இதன் ஆழத்தையும் பார்க்க வேண்டும்.
80 களில் அவ்வளவாக தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அறியப்பட்டதாக இல்லை. பொள்ளாச்சி மகாலிங்கம் தனது கல்லூரி வளாகங்களிலும் மற்றும் தொழில் கூடங்களிலும் ஆர்எஸ்எஸ் ஷாகா நடத்தி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நுழைய வழி அமைத்துக் கொடுத்தார். முஸ்லிம்களின் ஒட்டு மொத்த ஆதரவு திமுகவுக்கு இருந்ததால் வேறு வழியின்றி எம்ஜிஆரும் ஆர்எஸ்எஸ் ஷாகாக்களுக்கு வழி விட்டார். இந்த வகையில் பொள்ளாச்சியானது ஆர்எஸ்எஸ் கேந்திரமாக மாறத் துவங்கியது. இதனை அன்றே விடுதலை நாளிதழ கண்டித்து கட்டுரை எழுதியது.
ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் இந்து மத போதனைகள் எதுவும் சொல்லித் தரப்படுவதில்லை. நல்லொழுக்கங்கள் பயிற்றுவிக்கப்படுவதும் இல்லை; முஸ்லிம்களை கொல்ல வேண்டும்: முஸ்லிம் வியாபார ஸ்தலங்களை அழிக்க வேண்டும். முஸ்லிம் பெண்களை வசியப்படுத்தி அவர்களை மதம் மாற்ற வேண்டும். என்ற எதிர்மறை கருத்துக்களையே சிறு வயதிலிருந்து விதைத்து வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறு தினமும் இந்துத்வா சிந்தனையில் அந்த இளைஞர்கள் வளர்க்கப்படுவதால் எதுவுமே அவர்களுக்கு தவறாக தெரிவதில்லை. இஸ்லாமிய பெண்கள் 90 சதவீதமான வீடுகளில் மிக கண்டிப்போடு வளர்க்கப்படுகிறார்கள். எனவே ஆர்எஸ்எஸ் இளைஞர்களுக்கு இஸ்லாமிய பெண்கள் கிடைப்பது அரிதாக இருந்திருக்கும். எனவே தான் சற்று சுதந்திரமாக வளர்க்கப்படும் இந்து பெண்களின் மேல் இவர்களின் கவனம் திரும்புகிறது. அரசியல்வாதிகளின் ஆதரவும் இவர்களுக்கு இருப்பதால் துணிந்து இந்து பெண்களை சீரழிக்க ஆரம்பித்துள்ளனர்.
பொள்ளாச்சி முழுக்க பல வீடுகளில் காவி கொடிகள் பறப்பதை இன்றும் நாம் பார்க்கலாம். இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட பல காமுகர்கள் ஆர்எஸ்எஸில் அங்கம் வகித்தவர்கள். அன்றே இந்து மக்கள் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அடித்திருந்தால் இவ்வளவு இழிவுகளை அந்த பெண்கள் பெற்றிருக்க மாட்டார்கள். இந்த நான்கு பேர் அல்லாமல் மேலும் எட்டு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக நேற்று சன் டிவியில் ஒரு ஆடியோவில் ஒரு பெண் கூறியதையும் கேட்டேன். திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஒரு பெண் கொன்று புதைக்கப்பட்டிருப்பதையும் அந்த பெண் கூறுகிறாள்.
ஆர்எஸ்எஸ் வளர்ந்தால் இஸ்லாம் அழிக்கப்படும் என்று ஒரு சிலர் கனவு காண்கின்றனர். மோடி போல் இன்னும் நூறு பிரதமர்கள் வந்தாலும் இஸ்லாமியரின் கொள்கையில் ஒரு துரும்பைக் கூட அசைத்து விட முடியாது. ஏனெனில் இது ஓரிறைக் கொள்கையால் கட்டமைக்கப்பட்ட கூட்டம். குஜராத்தை விடவா ஒரு சோகம் இஸ்லாமியருக்கு வந்து விடப் போகிறது? எனவே ஆர்எஸ்எஸ் என்ற விஷக் கிருமியானது முழு மனித குலத்துக்கும் எதிரானது. அதனை இந்துக்கள்தான் முதலில் எதிர்க்க வேண்டும். பொள்ளாச்சியில் அன்றே இந்து மக்கள் ஆர்எஸ்ஸை எதிர்த்திருந்தால் இன்று அவமானப்பட நேர்ந்திருக்காது. பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் பெண் எடுக்கவே பலர் தயங்குகிறார்களாம். ஏனிந்த நிலை? இனியாவது நாம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இந்துத்வாக்கள் சம்பந்தப்பட்டுள்ளதால்தான் ஹெச் ராஜா முதல், இல கணேசன் வரை கள்ள மவுனம் காக்கின்றனர். பொள்ளாச்சியில் அந்த சகோதரிகளை சீரழித்த மனித மிருகங்கள் தப்பி விடக் கூடாது. அனைவரும் தண்டனை பெற வேண்டும். இதற்கு ஆட்சி மாற்றம் அவசியம்.


2 comments:

Dr.Anburaj said...

அண்டப் புளுகு-1

ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் இந்து மத போதனைகள் எதுவும் சொல்லித் தரப்படுவதில்லை. நல்லொழுக்கங்கள் பயிற்றுவிக்கப்படுவதும் இல்லை;
சத்தியம்-1
புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவன் அரேபியவல்லாதிக்க மத போதனைகளைப் படித்தவன். மசுத் ஆஜாா் குரான் படித்தவன்தானே.கஜனி முஹம்மது கோரி முஹம்மது ஹெக்மத்தியாா் மாலிக்காபுா் போன்ற இந்துக்களை நாசம் செய்ய மனித மிருகங்கள் எந்த மத போதனை பெற்றார்கள் ? பெற்று பயன்என்ன ?
----------------------------------------------------------------------------
அண்டப்புளுகு-2எனவே தான் சற்று சுதந்திரமாக வளர்க்கப்படும் இந்து பெண்களின் மேல் இவர்களின் கவனம் திரும்புகிறது.
சத்தியம் -2
இந்துக்களை நேசிப்பதால் இந்து பெண்களை கண்ணியமாக நடத்தவே செய்வார்கள்.
--------------------------------------------------------------------------------
அண்டப்புளுகு-3 இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட பல காமுகர்கள் ஆர்எஸ்எஸில் அங்கம் வகித்தவர்கள். அன்றே இந்து மக்கள் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அடித்திருந்தால் இவ்வளவு இழிவுகளை அந்த பெண்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.

சத்தியம் -3 ஆா்எஸ்எஸ் இயக்கம் தனிமனித ஒழுக்கத்தை பெரிதும் வலியுருத்தி வருகின்றது.தனிமனித ஒழுக்கம் தவறினால் இணைந்து செயல்படுவது சங்கமாக செயல்படுவது சாத்தியமில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆா்எஸ்எஸ நிா்வாகிகள் அன்பர்கள் யாரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் இதுவரை இல்லை.
-------------------------------------------------------------------------------
அண்டப்புளுகு-4எனவே ஆர்எஸ்எஸ் என்ற விஷக் கிருமியானது முழு மனித குலத்துக்கும் எதிரானது. அதனை இந்துக்கள்தான் முதலில் எதிர்க்க வேண்டும். பொள்ளாச்சியில் அன்றே இந்து மக்கள் ஆர்எஸ்ஸை எதிர்த்திருந்தால் இன்று அவமானப்பட நேர்ந்திருக்காது.
சத்தியம் -4 ஆா்எஸஎஸ்் அமைப்பிற்கும் இந்த சம்பவங்களுக்கும் சம்பந்தம் இல்லை.காவல்துறை விசாரணை தீவிரமாக நடந்து வருகின்றது. முடிவு வரட்டும்.
ஆண் - பெண்குழந்தைகளை முறையாக வளா்க்க தவறிய பாவம் இன்று தொலைக்கின்றோம்.முறையாக சமய கல்வியை கொடுக்காத பாவத்தை இன்று இந்து குடும்பங்கள் தொலைக்கின்றன
---------------------------------------------------------------------------------

Dr.Anburaj said...


அண்டப்புளுகு-5
இந்துத்வாக்கள் சம்பந்தப்பட்டுள்ளதால்தான் ஹெச் ராஜா முதல், இல கணேசன் வரை கள்ள மவுனம் காக்கின்றனர்.

சத்தியம் - காவல்துறையினரால் மட்டுமே இந்த பிரச்சனை தீர்க்க முடியும். நீதி மன்றங்கள் ஒப்புக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் கிடைக்கும் அளவிற்கு இந்த பிரச்சனையை காவல்துறை நல்ல முறையில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும்.
இல.கணேசன் ஹ.ராஜா இவர்களது அறிக்கையால் என்ன பயன் கிடைக்கும். வேதனையோடு என்ன செய்யலாம் என்று ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
----------------------------------------------------------------


பொள்ளாச்சியில் அந்த சகோதரிகளை சீரழித்த மனித மிருகங்கள் தப்பி விடக் கூடாது. அனைவரும் தண்டனை பெற வேண்டும். இதற்கு ஆட்சி மாற்றம் அவசியம்.

யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
--------------------------------------------------------------------------------
உணா்வுகளை ஒழுங்குபடுத்தி வாழ ஆண் பெண் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப்பட தக்க இந்து பண்புப்பதிவு முகாம் களை விவேகானந்தா கேந்திரம் மூலம் இப்பகுதியில் மட்டும் அல்ல நாடு முழுவதும் நடத்த வேண்டும்.