Followers

Sunday, March 03, 2019

ஆர்எஸ்எஸ், சிபிஐ, அரசு அதிகாரிகள் மீது ஐஎஸ் ஆதரவாளர்கள்

ஆர்எஸ்எஸ், சிபிஐ, அரசு அதிகாரிகள் மீது ஐஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த திட்டம்: என்ஐஏ தகவல்
-Tamil The Hindu
03-03-2019
இந்த செய்திக்கு வருண் சஞ்சய் என்ற இந்து மத சகோதரர் அங்கு அளித்த பின்னூட்டம்.
Varun Sanjay - "மாட்டுக்காக சிறுபான்மை மக்களை அடித்து கொள்ளும் போது வராத IS,
முசபார் நகர் கலவரத்தின் போது வராத IS,
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சொல்லி, சங் பரிவார் அமைப்புகள் நடத்திய மிக பெரிய பேரணிக்கு வராத IS,
தேர்தல் அப்போ மட்டும் எப்படி கரெக்ட்டா வராணுக 🤣
நாங்க உஷாரா தான் டா இருக்கோம் 🤣"
------------------------------------------------
உண்மையை உரத்துச் சொன்ன வருண் சஞ்சய்க்கு பாராட்டுக்கள். ஐஎஸ் என்ற அமைப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கள்ளப் பிள்ளை. அவர்கள் செய்யும் கொடூரங்களை மறைக்க அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதே ஐஎஸ் அமைப்பு ஈராக்கிலிருந்து பெட்ரோலை கள்ள சந்தையில் விற்கிறது. சாடிலைட் வசதி கொண்ட அமெரிக்காவால் இதனை தடுக்க முடியாதா? இஸ்லாமியர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அங்கு இந்த ஐஎஸ் நாய்கள் வருவது இல்லை. இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களை செய்து இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்துவதே இவர்களுக்கு இடப்பட்ட கட்டளை. அதனை சரியாக செய்து வருகிறார்கள்.

No comments: