Followers

Friday, March 29, 2019

சுடுகாடான தமிழகம் - ஓட்டு கேட்டு வர வெட்கமாக இல்லையா?

சுடுகாடான தமிழகம் - ஓட்டு கேட்டு வர வெட்கமாக இல்லையா?
'கோவையில் அந்த ஏழு வயது சிறுமியை சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள். பிடிபட்ட நான்கு பேருமே இந்து முண்ணனியை சேர்ந்தவர்கள். இதே ஒரு இஸ்லாமியன் செய்திருந்தால் இந்த ஊடகங்கள் அவனின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அனைத்தையுமே வெளியிட்டிருக்குமே. இதை ஏன் வெளியிடவில்லை. இந்து முண்ணனி என்ற போர்வைக்குள் இருந்தால் தப்பி விடலாம் என்ற துணிச்சல்தானே... அந்த சிறுமியிடம் அப்படி எதனையடா கண்டீர்கள் மனித மிருகங்களே....
இந்த செய்தி அடங்குவதற்குள் சேலத்தில் 100 பெண்களை பொள்ளாச்சி பாணியில் மிரட்டி சீரழித்துள்ளார்கள். இது நாடுதானா அல்லது சுடுகாடா?'
சகோதரி சுந்தர வள்ளியின் தெளிவான கேள்விக் கணைகள்...


No comments: