Followers

Monday, March 18, 2019

வாக்குகள் வாங்குவதற்காக பொய் சொன்னோம்!

வாக்குகள் வாங்குவதற்காக பொய் சொன்னோம்!
நிருபர்:
15 லட்சம் ஒவ்வொருவர் கணக்கிலும் போடுவதாக சொன்னீர்களே? ஏன் போடவில்லை?
அமீத்ஷா:
எவருடைய கணக்கிலும் 15 லட்சம் போடப்படாது என்பது உங்களுக்கும் தெரியும்... இந்திய மக்கள் அனைவருக்குமே தெரியும். இவை எல்லாம் பிரசாரத்தில் சொல்லப்படும் ஒரு யுக்தி....
-----------------------------------------------------------
எந்த அளவு தைரியம் இருந்தால் 'நாங்கள் வாக்குகளுககாக பொய் சொன்னோம்' என்று இந்த ஆள் சொல்வார். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.


No comments: