Followers

Saturday, March 23, 2019

ஹரியானாவில் காட்டுமிராண்டி தனமாக தாக்கிய இந்துத்வா கும்பல்!

ஹரியானாவில் காட்டுமிராண்டி தனமாக தாக்கிய இந்துத்வா கும்பல்!
ஹரியானா மாநிலத்தில் உள்ளது குர்கான் நகரம். இதற்கு அருகில் உள்ளது தமாஸ்பூர் கிராமம். இங்கு குடும்ப உறுப்பினர்களோடு வசித்து வரும் சாஜித் கேஸ் சிலிண்டர் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். பழைய மர சாமானகள் சம்பந்தமான வேலைகளையும் செய்து வருகிறார். சம்பவத்தன்று சாஜிதும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளனர். அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்து இந்துத்வா குமபல் 'இங்கு என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? பாகிஸ்தான் சென்று விளையாடுங்கள்' என்று கூறியுள்ளனர். விளையாடிக் கொண்டிருந்தவர்களும் பதில் கொடுத்துள்ளனர். அங்கிருந்து சென்ற இந்துத்வா கும்பல் மேலும் 10 பேரை பயங்கர ஆயுதங்களோடு அழைத்து வந்து சாஜிதை தாக்க ஆரம்பித்துள்ளது. இரும்பு கம்பி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களோடு திட்டமிட்டு வந்துள்ளனர். 'வீட்டை காலி செய்து சென்று விடுங்கள்' என்று மிரட்டி விட்டும் சென்றுள்ளது இந்த காட்டுமிராண்டி கும்பல்.
தற்போது தாக்கியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து தாக்கியவர்களை தேடி வருகிறது காவல்துறை. இந்த அளவு தைரியம் இந்த இந்துத்வா நாய்களுக்கு எங்கிருந்து வந்தது? மோடி பதவியில் உள்ளதால் இந்த தைரியம் இந்த நாய்களுக்கு வந்துள்ளது.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
23-03-2019


1 comment:

Dr.Anburaj said...

மும்பையில் குண்டுவைத்து பலநுாறு பேர்களைக் கொன்று குவித்த பாக்கிஸ்தானைச சோ்ந்த

கஸாப் என்பவனை இசுலாமிய நாய் அரேபிய நாய் என்று தாங்கள் சொல்லவில்லை என்று

நினைக்கின்றேன்.

புல்வாமா என்ற இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவனை .....நாய் என்று தாங்கள் திட்டவில்லை.

ஜெ-இ.முஹம்மது என்ற அமைப்பின் தலைவான் மௌலானா அஜீஜை நாய் என்று திட்டவில்லை. இந்துக்களை காபீர் என்று இழிவாக கருதி நாய் என் திட்டி யிருப்பது ...?