Followers

Sunday, March 03, 2019

அப்படியானால் இதையும் கொஞ்சம் யோசியுங்கள் !

@Kaja Mydeen அப்படியானால் இதையும் கொஞ்சம் யோசியுங்கள் !
EVM மிசினேபோதும் பிஜெபியின் வெற்றிக்கு ! அப்படியிருக்க இந்தப்போர்ப்பதற்றம் ஏன் ? இதன் நோக்கமும் விளைவும் எப்படி இருக்கவேண்டும் என்று யார் எதிர் பார்க்கிறார்கள் ?
பிஜெபி ஒரு கார்பரேட்கைப்பிள்ளை! மீண்டும் அதிகாரத்தில் இருந்தால் அதால் லாபமடைவது கார்பரேட்கூட்டம்தான். அதற்கு EVM மிசினேபோதுமே எதற்கு யுத்தப்பரபரப்பு ?
இதில் இரண்டு விசயங்களை யோசிக்கமுடிகிறது.ஒன்று மக்கள் EVM மெசின்மீது கொண்டுவந்துள்ள சந்தேகத்தை , மறைப்பதற்கு, இந்த போர் நடவடிக்கையை விளம்பரமாக்கலாம்.இந்தப்போரினால் மக்கள் பிஜெபிக்கு ஆதரவளித்துவிட்டதாய் மக்களை நம்பவைக்கலாம்! இதனால் இந்தமுறை பிஜெபி வெற்றி EVM ன்சூழ்ச்சி என்று சந்தேகப்படமாட்டார்கள் !
அதாவது வாக்கு எந்திரதால் செய்யப்போகும் தவறுக்கு இப்போதே திட்டமிடல் துவங்கியிருக்கிறார்கள் ?
இரண்டு, போர்சூழலில் இருநாடுகளின் பொருளாதாரம் பணமதிப்பிழப்பு அதிகமாகும் ! நாம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தைப்பற்றி யோசிக்கவேண்டியது அவசியமில்லை.நம் இந்தியப்பொருளாதாரம் சரிந்தால் விளைவு யாருக்குச் சாதகம் என்பதுதான் முக்கியம் இவ்விடத்தில்.நமக்கு கடன் கொடுத்தும்.இங்கு அதிக அளவில் முதலீடும் செய்துள்ள இங்கிலாந்து அமெரிக்கா இஸ்ரேல் போன்ற ஐரோப்பியக்கிருஸ்துவ நாடுகள்தானே ? தொடர்ந்து இந்தியாவைக் கடனாளியாகவே வைத்திருக்கவும் , தொடர்ந்து இந்திய வளத்தைக் கொள்ளையடிக்கவும் இவர்களின் கார்பரேட்நிறுவனங்களின் லாபத்தைக்கணக்கிட்டு ஏன் அவர்கள் இந்த புல்லாமா படுகொலையைச் செய்திருக்கக்கூடாது ?
இந்திய மீடியாக்கள் அணைத்தையுமே இவர்கள் கைப்பற்றிவிட்டார்கள். வாஜ்பாயிகாலத்திலேயே என்பதால் போர்பதற்றமான சூழலை உருவாக்குவதுபோல் திட்டமிட்ட செய்திகளைப் பரப்பியும் வருகிறார்கள். ஆகையினால்தான் இந்தச்சந்தேகம் இவர்கள்மீதும் யோசிக்கவைக்துள்ளது.
இன்னும் இந்த 40 உயிர்களின் சேதத்தால் இந்தியமக்களுக்கோ அல்லது பாகிஸ்தானை பழிவாங்குவதால் இந்திய மக்களுக்கோ, எந்தவிதமான ஆதயமுமில்லை.அப்படித்தான் பாகிஸ்தான் நாட்டிற்கும் எந்த ஆதாயமும் இருக்கப்போவதில்லை. இந்நிலையில் இருவருக்குமிடையே கிருஸ்துவநாடுகளின் சதியும் அதற்கார காரணங்களையும் யோசிக்கத்தவறிவிடுகின்றோம்!
அல்லது யோசிக்காமல் திசைதிருப்பப் படுகின்றோம் அவர்களின் ஊடகங்களால் !
ஜெய் இந்தியா !

3 comments:

Dr.Anburaj said...

அபத்தமான பதிவுகளை வெளிடுவதில் முஸ்லீம்கள படுகில்லாடிகள்.
------------------------------------------------------------------------------
01) இவ்விடத்தில்.நமக்கு கடன் கொடுத்தும்.இங்கு அதிக அளவில் முதலீடும் செய்துள்ள இங்கிலாந்து அமெரிக்கா இஸ்ரேல் போன்ற ஐரோப்பியக்கிருஸ்துவ நாடுகள்தானே ? தொடர்ந்து இந்தியாவைக் கடனாளியாகவே வைத்திருக்கவும் , தொடர்ந்து இந்திய வளத்தைக் கொள்ளையடிக்கவும் இவர்களின் கார்பரேட்நிறுவனங்களின் லாபத்தைக்கணக்கிட்டு ஏன் அவர்கள் இந்த புல்லாமா படுகொலையைச் செய்திருக்கக்கூடாது ?
ஒரு போதும் இல்லை.
இதைச்செய்தவன் யாா் தற்கொலை தாக்குதலை நடத்தியவன் யாா் ? என்ற முழு விபரமும் கிடைத்தப்பிறகு இவ்வளவு முட்டாளதனமான கருத்தை பதிவு செய்வது ஏன் ? பாக்கிஸ்தானில் உள்ள ஜெய-சி-முகம்மது என்ற அமைப்பு ராணுவத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்பதை ஏன் மறைக்க பார்க்கின்றீர்கள் ?
பாக்கிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலை பாக்கிஸ்தானைச் சோநத காடையர்கள் நடத்தி 600 குழந்தைகளைககொன்ற போது சும்மா இஸ்ரவேல்தான் காரணம் அமெரிக்காதான் காரணம் என்று சுவனப்பிரியன் பிதறறினாா். இப்படி கண்ணை மூடிக்கொண்டு முஸ்லீம்கள் செய்யும் தவறுகளுக்கு இந்துக்களை கிறிஸ்தவர்களைப் -பிறரை பழிபோடுவது அனைத்து முஸ்லீம்களுக்கும் கைவந்தக் கலையாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் அதிபா் அறிக்கை -

இந்தியாநடத்திய விமானப்படை தாக்குதலில் 1000 பயங்கரவாதிகளுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளாா்கள். பலகோடி பெருமான ஆயுதங்கள் பயிற்சி நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த காடையர்களுக்கு பிரமாண்டமான வசதிகளைச் பாக்கிஸ்தான் அரசு செய்து கொடுத்திருந்தது.அனைத்தையும் இந்திய ராணுவம் அழித்து விட்டது. இந்த காடையர்கள் எங்கள் நாட்டிலும் பெரும் அழிவு வேலைகளைச் செய்து வந்தாார்கள்.இவர்களை அழித்ததில் எங்களுக்கு பரம மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Dr.Anburaj said...

இந்த 40 உயிர்களின் சேதத்தால் இந்தியமக்களுக்கோ அல்லது பாகிஸ்தானை பழிவாங்குவதால் இந்திய மக்களுக்கோ, எந்தவிதமான ஆதயமுமில்லை.அப்படித்தான் பாகிஸ்தான் நாட்டிற்கும் எந்த ஆதாயமும் இருக்கப்போவதில்லை.
--------------------------------------------------------------------------------
காஷ்மீரை மையமாக வைத்துதானே பாக்கிஸ்தான் 4 போர்களையும் நூற்றுக் கணக்கான காஸ்வா எனப்படும் பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.மும்பையில் பெரும் தாக்குதலை நடத்திய கஷயத் பாக்கிஸ்தான் முஸ்லீம்தானே. காஷ்மீரை கைபற்றயே தீருவோம் என்பதுதானே பாக்கிஸ்தானின் திட்டம்.சதா அந்த அரிப்பினால் உந்தப்பட்டு சுலபமாக உணா்ச்சி வசப்படும் முஸ்லீம்களை உசுப்பி விட்டு இப்படிப்பட்ட பயங்கரவாத தாக்கதலை நடத்தி பெரும் நாச வேலைகளை நடத்தி வருகின்றது.
பயங்கரவாத தாக்குதல் நடத்தி தனது பலத்தை காட்டி வருகின்றனர் பிாிவினை வாதிகள். இது அவர்களக்கு அற்ப ஆசை.
-------------------------------------------------------------------------------------
விமானப்படை தாக்குதலில் உயிரிழந்த காடையர்கள் பற்றி யாரும் பேசவில்லையே ஏன் ?
மசுத் ஆஸாா் இந்தியாவிடம் ஒப்படைக்க பாக்கிஸ்தானை வலியுருத்த மனம் இந்திய முஸ்லீம்களுக்கு இல்லையே ஏன் ?

Dr.Anburaj said...

இன்றைய காலை பாலிமா் செய்தி

பாக்கிஸ்தானில்

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ள 121 பேர்கள் கைது.அவர்களின் அமைப்புகளுக்கு தடை.ஜெய.சி.முகம்மது அமைப்பின் தலைவா் காடையன் மசுத் அஸாா் இன்னும் சாகவில்லை.

182 மதராசாக்களை அரசு தன்வசம் எடுத்துக் கொண்டது.
----------------------------------------------------------------------------
மதரசாக்களில்தான் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுகின்றாா்கள். ஆகவே பாக்கிஸ்தான் அரசு மேற்படி பள்ளிகளை தம் வசம் எடுத்துக் கொண்டது.
மண்வாசனையில்லாத அரேபிய அடிமைகளை உருவாக்கும் பயங்கரவாதிகளை உருவாக்கும் மதரசாக்களை இந்தியாவிலும் அடியோடு தடை செய்ய வேண்டும். அங்கு நவீன கல்வி அளிக்கப்பட வேண்டும்.