Followers

Wednesday, March 06, 2019

பிஜேபி எம்பியும் எம்எல்ஏவும் இன்று செருப்பால் அடித்துக் கொண்ட காட்சி!

பிஜேபி எம்பியும் எம்எல்ஏவும் இன்று செருப்பால் அடித்துக் கொண்ட காட்சி!

உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு நிகழ்வில் யார் பெயரை போடுவது என்பதில் பிஜேபி எம்பி சரத் திரிபாதி மற்றும் எம்எல்ஏ ராகேஷ் சிங் இருவருக்குமிடையே வாக்கு வாதம் முற்றியது. முடிவில் காலில் இருந்த செருப்பை கழட்டி இருவரும் அடித்துக் கொண்டனர். உயர் அதிகாரிகள் மத்திய மந்திரிகள் முன்னிலையில் இவ்வாறு அடித்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அச்சா தின் ஆகயாஹே' என்று மோடி சொல்வது இந்த அடிதடிகளைத்தானோ! :-)

மானம் கெட்டவர்கள்..... 


1 comment:

Dr.Anburaj said...

சுவன்பிரியன் ஒரு கோணல் புத்திக்காரன்.

வாழ்க்கையில் சில சண்டைக்காட்சிகளும் வேண்டுமல்லவா ? இதெல்லாம் ஒரு அளவுகோல் அல்ல.

9 வயது ஆயிசா திருமணம் உதுமான் கொலை உமா் கொலை ஒட்டகப்போா் அலி கொலை ,அலி முஹம்மதுவின் வம்சாவளியினா் அழிப்பு எனபதெல்லாவற்றையும் அளவு கோலாகக் கொண்டா இசுலாத்தை மதீப்பீடு செய்கின்றீர்கள்.இல்லவே.பாரதிய ஜனதாக் கட்சியை மதிப்பீடு செய்ய இந்த சம்பவத்தை எடுத்துக் காட்டுவது அல்பம்.