Followers

Monday, March 18, 2019

கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம்....

சற்று நேரத்துக்கு முன்பு..... சென்னை நேதாஜி நகருக்கு அருகில் உள்ள மையவாடியில் இறந்த உடலை அடக்கம் செய்தவுடன் ஒரு இளைஞர் சொற்பொழிவு ஆற்றுகிறார்.
மரணத்தைப் பற்றிய பயம் இல்லாததால்தான் மனிதன் பல தவறுகளை செய்கிறான். இறைவன் நம் அனைவரையும் நேரான பாதையில் செலுத்துவானாக!
-----------------------------------------------
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(அல்-குர்ஆன் 21:35)


No comments: