Followers

Friday, March 08, 2019

தூக்கில் தொங்க விட்டால்தான் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.

திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு பகுதியில் உள்ள மசூதியில் இமாமாக இருந்தவர் சஃபீக் அல் குவாஸ்மி. கடந்த பிப்ரவரி மாதத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வனப்பகுதி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 15 வயது சிறுமியை அல் குவாஸ்மி தன் காரில் கடத்தினார். திருவனந்தபுரம் அருகே விதுரா என்ற இடத்தில் வனப்பகுதியில் காரில் வைத்து சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது ஒரு ஆதிவாசி பெண்ணினால் ஊருக்கு தெரிய வர இவரை இமாம் பதவியிலிருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது. போலீஸூம் இவன் மீது வழக்கு தொடர்ந்தது. இதனால் பயந்து போன இவன் ஒரு மாதமாக தலைமறைவானான். தற்போது மதுரையில் ஒரு லாட்ஜில் வைத்து காவல்துறை இந்த நாயை கைது செய்துள்ளது.
இது போன்ற மிருகங்களை தூக்கில் தொங்க விட்டால்தான் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.


2 comments:

Dr.Anburaj said...

காவல்கிணறு என்ற ஊரில் உள்ள பள்ளியில் உள்ள ஆசிரியா் ஒருவா் மாணவிகளை பாலியில் உறவிற்கு பயன்படுத்தி மாட்டிக் கொண்டாா். 6 பிள்ளைகள் கொண்ட குடும்பம். எனவே இரக்கப்பட்டு பள்ளி நிா்வாகி இரண்டு முறை எச்சரித்து விட்டாா்..ஆசிரியா் திருந்துவதாக இல்லை. 3ம் சம்பவமும் நடந்தது. எரிச்சல் அடைந்த நிா்வாகி ஆசிரியரின் ஆண்குறியை கொள்ளிக் கட்டையால் சுட்டு ..... சுட்டுப்...... பொசுக்கி விட்டாா். படுகாயம் அடைந்த ஆசிரியா் காவல்நிலையத்தில் புகாா் செய்வாரா ? தனியாா் மருத்துவமனையில் சிகிடசைப் பெற்று வந்தாா். பின் விருப்ப ஓய்வு பெற்றுச் சென்று விட்டாா்.

Dr.Anburaj said...

வாடஸ்அப்பில் வீடியோ
உகாண்டா நாட்டில் 10 வயது சிறுமியை இரண்டு போா் ஏமாற்றி பால்உறவு கொண்டிருக்கின்றனா். குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு பேரின் ஆண்குறி வெட்டப்பட்டது.