Followers

Sunday, March 31, 2019

கோவை சிறுமி கொலை-பாரத் சேனா நிர்வாகி கைது

கோவை சிறுமி கொலை-பாரத் சேனா நிர்வாகி கைது
கோவை துடியலூர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான சந்தோஷ்குமார் பாரத் சேனா என்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவன்..

பாலியல் வழக்கில் கைதாகும் அனைவருமே இந்துத்வாவை சேர்ந்தவர்களாகவே இருப்பதை கவனியுங்கள்.

2 comments:

Dr.Anburaj said...

அண்டப்புளுகு-1
பாலியல் வழக்கில் கைதாகும் அனைவருமே இந்துத்வாவை சேர்ந்தவர்களாகவே இருப்பதை கவனியுங்கள்.
சத்தியம் -1 தவறு. தவறு செய்பவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் தவறு செய்ததாகவே கருத வேண்டும். இந்து சமயத்தை முறையாக படித்தால் ஒரு ஆண்மகனுக்கு பிரம்மச்சரியம் விதிக்கும் ஒரே மதம் இந்துமதம்.இசுலாத்தில் அப்படி ஒரு வார்த்தையே கிடையாது. முஹம்மது காலத்தில் துவங்கி இன்று வரை இசுலாம் இருக்கும் இடங்களில் பிறமத பெணகளை கற்பழிப்பது கைவந்த கலை.
இந்துமதமோ பிற மத பெண்களை“ என்றும் வேறு மத பெண்கள் என்றோ பிரித்துக் பார்க்கவில்லை. சத்ரபதிசிவாஜி தன்னிடம் கைதியாக சிக்கிக்கொண்ட பேரழகான முஸ்லீம் பெண்ணைப் பார்த்துதான் ” இந்த பெண் பேரழகானவள்.இவள் போல் என்தாய் பேரழகு படைத்த பெண்ணாக இருந்திருந்தால் நான் இதைவிட அழகாகப பிறந்திருப்பேன்” என்றாா்.அந்த பெண் இந்துவாகவோ வேறு இன பெண்ணாக இருந்தாலும் இப்படித்தான் அவரது அணுகு முறை இருந்திருக்கும்.பகைவனின் வீட்டு பெண்ணை பார்த்ததும் தன் தாயின் நினைவு வரப்பெற்ற ஒரு மாமனிதர் சத்ரபதிசிவாஜி.
இசுலாமிய வரலாற்றில் இப்படி ஒரு ஒழுக்க சிலரை இடம்பெறவே இல்லை.

Dr.Anburaj said...

பத்திரிகைசெய்திகள் படி இவா் கம்யுனிஸ்ட கட்சியின் நிா்வாகி ஆவாா்.

அதெல்லாம் முக்கியம் அல்ல.

இவன் ஒரு மிருகம்.சிறுமிகள் வன்புணா்வு மற்றும் கொலை குற்றத்தற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவனுக்கு அதுதான் பரிசு.விரைவில் அது கிடைத்து விடும்.
அடுத்த பிறவியிலாவது இந்து தர்மத்தை முறையாகப்படித்து பிரம்மச்சரியம் கடைபிடித்து வாழ்ந்து புண்ணியம் சம்பாதித்து நல்வாழ்வு வாழ கடவுள் அருளட்டும்.
-----------------------------------------------------------------------
அரேபிய இலக்கியங்களில் காணப்படும் சிறுமிகளைப் புணா்ந்த நபர்களுக்கு நாம் தண்டனை கொடுக்க முடியாதே என்பதுதான் என் வருத்தம்.