Followers

Sunday, March 03, 2019

வட மாநிலத்தவர் வலிந்து புகுத்தப்படுகின்றனர்.

தென்னக ரயில்வேயில், 1765 இடங்களுக்கு 1600 வட இந்தியர்கள் தேர்வு..! போலோ பாரத் மாதா கீ ஜே... 

மோடி அரசால் திட்டமிட்டு மத்திய அரசு வேலைகளில் வட மாநிலத்தவர் வலிந்து புகுத்தப்படுகின்றனர். தமிழ் மொழியின் தொன்மையை அழித்து சமஸ்கிரதத்தை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸால் லாவகமாக காய் நகர்த்தப்படுகிறது. இதன் ஆபத்தை நாம் விளங்காது இருக்கிறோம். இதன் பாதிப்பு இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு நமக்கு தெரிய வரும். நாம் விழித்துக் கொள்ளும் நேரம் அவர்கள் நங்கூரம் அடித்து அசையாது தமிழகத்தில் குடியமர்த்தப்பட்டிருப்பர். முடிவில் இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு நிகழ்ந்த சோகத்தை நோக்கி நமது தமிழகம் சென்று கொண்டுள்ளது.


2 comments:

Dr.Anburaj said...


தமிழனை உயிருக்கும் மேலாக நேசிப்பதாக சொல்லிச் சொல்லி வோட்டு வாங்கி பதவியை பிடித்ததும் தமிழக இளைஞர்களுக்கு மதுவிலக்கை ரத்து செய்து சாராயம் ஆறாக கிடைக்க வழி செய்து தமிழனைப் பாழ் படுத்தினாா் கருணாநிதி.

கலாச்சாரம் என்பது சமய உணா்வோடு தொடா்படையது. சமயத்தைஅழித்தால் கலாச்சாரம் அழியும். என்பதை உணராது சமயத்தை அழிக்க முயன்றார்கள். மனம் போல வாழ கொள்ளை யடிக்க கொலை செய்ய பெண்களை மனம்போல் புணர மதம் தடையாக இருந்ததுதான் காரணம்.இன்று எங்குபார்த்தாலும் கலாச்சார சீரழிவு. தமிழனை உருப்பட விட்டாா்களா ?
அனைத்து மாநிலங்களும் மத்திய பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டங்களை வைத்து தங்கள் மாநில கல்வித்தரத்தை தேசிய அளவிற்கு உயா்த்தி சாதித்துக் காட்டிய போது நாலு பேர் புகழ சமச்சீர் கல்வியை கருணாநிதி கொண்டு வந்து கல்வித்துறையை பாழாக்கினாா்.
தமிழ் இளைஞனை உருப்பட விட்டாா்களா ?
பெண்கள் சுதந்திரம் வலிமை பெற்றதாக ஒரே பிற்றல்.ஆனால் பொள்ளாச்சி இன்று நாறுகின்றதே. முகநூல் மூலம் இளம் பெண்களை நட்பு பெற்று பின் காதலித்து அவர்களை மடக்கி ஆபாசபடம் எடுத்து பின் அவர்களையே பயம் காட்டி மிரட்டி பணம் பறித்து ஒரு கும்பல் பிரமாணடமாக செழித்து வளா்ந்துள்ளது. அவர்களின் பிடியில் பெண்கள் 50 என்றார்கள் 60என்றாார்கள் 100 என்றார்கள். 200 என்கிறாார்கள்.என்ன கொடுமை. பெண்கள் படித்த வளா்ந்த வளா்த்த லட்சணம் இது. ஏமாறத்தயாா் எமாறற வாருங்கள் என்று காத்திருப்பார்கள் இந்த பெண்கள்.

இந்துசமயம் முறையாக கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழன் தரம் கெட்டு கழிவறை கழுவத்தான் போவான். இது வலியதுதான் வாழும் என்ற இயற்கை விதிக்கு இணக்கமானதுதான்.

Dr.Anburaj said...

இனறு பாலிமா் தொலைக்காட்சியில் இந்த பிரச்சனை விளக்கப்பட்டது.