Followers

Sunday, September 08, 2019

'பாகிஸ்தான், ஹிந்து, தீவிரவாதி, ராம், முஸ்லிம்'

தொலைக் காட்சி விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் சவால் விடுகிறார் பிஜேபியினருக்கு. அதாவது 'பாகிஸ்தான், ஹிந்து, தீவிரவாதி, ராம், முஸ்லிம்' இந்த ஆறு வார்த்தைகளை பயன்படுத்தாமல் 2 நிமிடம் பேச முடியுமா? என்று பிஜேபியினருக்கு சவால் விடப்படுகிறது. சவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிஜேபியை சேர்ந்த ஒருவர் பேச ஆரம்பிக்கிறார். பேச ஆரம்பித்து 10 நொடிகளிலேயே பாகிஸ்தான் என்ற வார்த்தை வந்து விட்டது.  அடுத்த சில நொடிகளில் ஹிந்து என்ற வார்த்தையும் வருகிறது. பேட்டி எடுப்பவர் முதல் பார்வையாளர் வரை அனைவரும் சிரித்து விட்டனர். இந்த ஆறு வார்த்தைகளை வைத்ததான் இவர்கள் அரசியல் செய்வதே. இந்த உண்மையை வெளிக் கொண்டு வந்த தொகுப்பாளருக்கு பாராட்டுக்கள்.


No comments: