Followers

Wednesday, September 11, 2019

ஒரு வருடமாக சிறை வைக்கப்பட்டு கட்டாய பாலியல் வன்புணர்வு ...

23 வயதான சட்டக் கல்லூரி மாணவி ஒரு வருடமாக சிறை வைக்கப்பட்டு கட்டாய பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை செய்தவன் சாமியார் சின்மயானந்தா. இவன் பிஜேபியால் 3 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவன். மத்தியில் மந்திரியாகவும் பணியாற்றியுள்ளான். தற்போது இந்த பெண் முஸ்லிம்கள் அணியும் புர்கா அணிந்து பேட்டி கொடுக்கிறார். தனது உயிருக்கும் தனது தந்தையின் உயிருக்கும் காவல் துறையினரால் தொடர்ந்து கொலை மிரட்டல் விடப்படுவதாகவும் கூறுகிறார். எது நடந்தாலும் குற்றவாளியான சின்மயானந்தாவை தாம் தப்பிக்க விடப் போவதில்லை என்கிறார். மத்தியிலும் மாநிலத்திலும் பிஜேபியின் ஆட்சி. எங்கும் கயவர்கள் கூட்டம். எங்கு செல்வார் இந்த அபலைப் பெண்? யார் தருவார் இந்த பெண்ணுக்கு பாதுகாப்பு? இந்துக்களின் காவலன் என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த பிஜேபி இந்து பெண்ணின் வாழ்வை சீரழித்த அந்த கயவனுக்கு தண்டனை பெற்று தருமா?


1 comment:

Dr.Anburaj said...

போலிகள் தடுக்கப்பட வேண்டும்.நடவடிக்கை தொடா்ந்து கொணடிருக்கின்றது.

எப்படியாவது இந்தியாவையும் இந்துக்களையும் வசை பாட வேண்டும்.இந்துக்களை வசை பாடவில்லையெனில் சுவனப்பிரியனுக்கு தூக்கம் வராது.சாப்பாடு இறங்காது.