Followers

Sunday, September 15, 2019

அமெரிக்காவில் தினம் தினம் துப்பாக்கி சூடு நடக்கிறது.

அமெரிக்காவில் தினம் தினம் துப்பாக்கி சூடு நடக்கிறது. பலர் இறக்கின்றனர். ஒன்பது கருப்பினத்தவரை ஒரு வெள்ளையன் துடிதுடிக்க இன வெறியால் சுட்டுத் தள்ளுகிறான். (தமிழகத்தில் நேற்று 16-09-2019 5 கொலைகள் நடந்துள்ளன. ஐந்திலும் சம்பந்தப்பட்டுள்ளது இந்துக்களே) இது போன்று பல கொலைகள் தினம் தினம் அரங்கேற்றப்படுகிறது. ஒரு முறை கூட சுட்டவனின் மதத்தைப் பற்றியோ அவன் வழிபடும் இறைவனைப் பற்றியோ, அவன் பின்பற்றும் மதத்தை தீவிரமாத மதம் என்றோ சொல்லுவதில்லை. அவனையும் அவன் சார்ந்தவர்களையும் நாடு கடத்த வேண்டும் என்று சொல்வதில்லை.
ஆனால் எங்கோ ஒரு மூலையில் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி ஒரு தவறை செய்து விட்டால் அது பெரிது படுத்தப்படுகிறது. ஊடகங்களில் அது தலைப்பு செய்தியாகிறது. முஸ்லிம்களை நாடு கடத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. விமான நிலையங்களில் பேருந்து நிறுத்தங்களில் இஸ்லாமிய அடையாளத்தோடு உள்ளவர்களை பரிசோதித்து அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம் என்று பகிரங்கமாக பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.
ஆனால் இஸ்லாம் அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஏழைக்கு செய்யும் உதவியானது இறைவனுக்கு செய்யும் உதவி என்கிறது இஸ்லாம். ஒரு மனிதனை வாழ வைத்தவன் ஒட்டு மொத்த மனித குலத்தையும் வாழ வைத்தவனாவான் என்று குர்ஆன் போதிக்கிறது. பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவ முதலில் முன் வருவது இஸ்லாத்தை பின் பற்றும் முஸ்லிம்கள்தான். ரத்த தானம் செய்வதில் முதல் இடத்தில் இருப்பதும் முஸ்லிம்கள்தான். இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் சாதி இன மத பேதமில்லாது பணியாற்றுவதும் முஸ்லிம்கள்தான்.
இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்த பின்பும் முஸ்லிம்கள் தீவிரவாதிகள்: குர்ஆன் வன்முறையை போதிக்கிறது என்று பொய் பிரசாரத்தில் ஈடுபடுவீர்கள் என்றால் உங்களை நோக்கி நாங்கள் சொல்லிக் கொள்வது...
அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
ஆக்கம்: சுவனப்பிரியன்


3 comments:

vara vijay said...

Osama bin laden, Taliban all are name sake muslims except saudi and wahabi.

Dr.Anburaj said...

இசுலாம் என்றால்சமாதானம் என்றா அர்த்தம் ? கேப்பையில் நெய் கொட்டுகிறது என்றால் கூட நம்பலாம்.இதைநம்பமுடியாதுஇ

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய அராமைக்கா எணணெய் சுத்திகரிப்பு ஆலையில் குரான் கொடுத்த முஹம்மதின் குரான் படித்த செல்லக்குழ்நதைகள் டிரோன்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இதில் சேமிப்பு கிடங்கில் இருந்த பல.... பல.... பல கோடி லிட்டா் பெட்ரோல் எரிந்து நாசம் ஆனது. குரங்குகள்----காடையர்கள் - கையில் கிடைத்த மலா்மாலை என்ன கதியை அடையுமோ அதை பெட்ரோல் வளம் கண்டுள்ளது.

யேமனில் சவுதி விமானம் குண்டு மழை வீசுகின்றது.

Dr.Anburaj said...

இசுலாம் என்றால் சமாதானம் எனறு அர்த்தம். ??????????????????????

முன்னாள் இந்துஸ்தானமான இந்நாள் ஆப்கானிஸதானமாக

பாழ்பட்டு கிடக்கும் மண்ணில் மீண்டு்ம் தற்கொலை தாக்குதல்

தேர்தலையொட்டி அதிபா் அஷரப்கனி அவர்கள் நடத்திய பிரச்சார கூட்டத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 43 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். காயம் பட்டவர்கள் கை கால் கண் ......உறுப்புக்களை இழந்தவர்கள் எத்தனையோ!எத்தனையோ. முஸ்லீம்களை சமாதானத்திற்கும் வைக்க இயலாத குரான் வழிகாட்டியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டது. மேற்படி மண்ணில் இந்துக்கள் வாழ்ந்த போது சமாதானம் அன்பு ஒழுக்கம்சிறந்து விளங்கியது. கேடுகெட்ட அரேபிய காட்டுமிராண்டிகள் படை எடுத்து தங்கள் கலாச்சாரத்தை பரப்பி ஆப்கானிஸ்தானத்தை பாழாக்கி விட்டார்களே.படுபாவிகள்.

தற்கொலை தாக்குதல் மனிதஉயிா் கொலை ஒரு தொடா்கதை.வாடிக்கை.
இசுலாம் ஒரு இனிய மார்க்கம். இசுலாம் என்றால் சமாதானம்.நம்புவோம். கேப்பையில் இருந்துதான் நெய் எடுக்கப்படுகின்றது.