Followers

Wednesday, September 11, 2019

ஹுசைனி பிராமணர்களும் கர்பலா யுத்தமும்!

ஹுசைனி பிராமணர்களும் கர்பலா யுத்தமும்!
ஒற்றுமையாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிய மறைக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
முதலில் யூதர்களுக்கும் பாரசீக நாட்டில்(தற்போதய ஈரான்) இருந்த நெருப்பு வணங்கிகளுக்கும் பிராமணர்களுக்கும் மூலம் ஒன்றே ஆனதால் இவர்களுக்குள் எழுதப்படாத உடன் பாடுகள் பல இருக்கும். தாங்களே உயர்ந்த குலம். தாங்களே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த நிலையில்தான் ஜனாதிபதி உமருடைய ஆட்சியில் பாரசிகம் வெற்றிக் கொள்ளப்பட்டது. காலா காலமாக ஆட்சி பதவியில் இருந்த பாரசீகர்கள் தாங்கள் தோல்வியுற்றதை கிரகிக்க முடியாமல் அதற்காக பழி வாங்கும் நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர்.
எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மன்னர்கள் முக்கியஸ்தர்களுக்கு தங்களின் பெண்களை திருமணம் பண்ணி கொடுத்து அதன் மூலம் உள் நுழைவது இவர்களின் தந்திரம். அதன்படி முகமது நபியின் பேரனான ஹுசைன் அவர்களுக்கு தங்களின் பெண்ணை மணமுடித்துக் கொடுத்தனர். ஷஹர்பானு என்ற பாரசீக பெண் இமாம் ஹுசைனுக்கு மணமகளாகிறார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஜெய்னுல்லாபுதீன். சாசனியர்களான இவர்களின் வாரிசு அலி அவர்களின் குடும்பத்தில் தோன்றியதால் அலியையும் அவரது குடும்பத்தவரையும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாக வழக்கம் போல் கதை கட்ட ஆரம்பித்தனர். ஷஹர்பானு நம் நாட்டை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மனைவியின் தங்கையாகவும் அறியப்படுகிறார். இந்த ஹூசைனி பிராமணர்கள் குழுவில் இருந்து ரஹீப் என்பவரும் இவரது பல மகன்களும் இந்த போரில் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன..
அப்துல்லா பின் ஸபா என்ற யூதன் முஸ்லிமாக மாறுவதாக நடித்தான். முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஜனாதிபதி உஸ்மானுக்கு எதிராக மக்களை திரட்டினான். அலியை முன்னிலைப்படுத்தி அவருக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து பிரசாரம் செய்தான். ஆனால் இதை அலி அவர்களே கடுமையாக மறுத்திறுக்கிறார்கள். தன் மீது சொல்லப்படும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரித்தார். ஆனால் அப்துல்லா பின் ஸபாவின் கருத்தை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். முகமது நபியின் பெயரால் பல பொய்யான ஹதீதுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதில் இவனுக்கும் இவனை பின்பற்றிய கள்ள முஸ்லிம்கள்(யூதர்களுக்கும்) மிகப் பெரிய பங்குண்டு.
ஜனாதிபதி உஸ்மான் எகிப்திலிருந்து வந்த சில யூதர்களால் (முஸ்லிமாக நடித்த) கொல்லப்பட்டு பிறகு அலி ஆட்சிக்கு வருகிறார். அதன் பிறகு முஆவியாவுக்கு ஆட்சி அதிகாரம் செல்கிறது. அதன் பிறகு அவரது மகன் யஜீதிடம் அதிகாரம் செல்கிறது. இங்குதான் யூதர்கள், நெருப்பு வணங்கிகள், நம் நாட்டு ஹுசைனி பிராமணர்கள் போன்றோர் முகமது நபியின் பேரன் ஹுசைனை தூண்டி விட்டு முஆவியாவுக்கு எதிராக படை திரட்ட ஆலோசனை வழங்குகின்றனர். ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக கலகம் செய்தால் எந்த ஆட்சித் தலைவரும் எதிரிகளை ஒடுக்கவே முயற்ச்சிப்பர். அந்த வகையில் இவ்வாறு ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வேண்டாம் என்று பல நபித் தோழர்களும் தடுக்கின்றனர். ஒரு சில எகிப்தியர்களின் பேச்சை நம்பி கர்பலாவுக்கு வருகிறார் ஹூசைன். ஆனால் போர் துவங்கும் நேரம் எகிப்தியர்களான காரிஜியாக்கள்(முஸ்லிமாக நடித்தவர்கள்) ஹூசைனுக்கு உதவாமல் நயவஞ்சகமாக பின் தங்கி விடுகின்றனர்.
இந்த நாளில் நமது நாட்டில் சந்திரகுப்தர் என்ற அரசரின் ஆட்சி நடைபெற்றதாகவும் அவரிடம் ஹூசைன் அவர்கள் உதவி கேட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. பஞ்சாப், பீஹார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் சிறு சிறு குழுக்களாக ஹூசைனி பிராமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்பு ஈராக்கின் கூபாவுக்கு பக்கத்தில் கூட்டமாக தங்கியிருந்த இவர்கள் போரில் ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை நோக்கி வந்தனர். பிறகு இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் தற்போதும் கர்பலா தினத்தன்று இமாம் ஹூசைனுக்காக ஷியாக்களோடு சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதை பரவலாக பார்க்கலாம்.
//'I,' she said, 'told my mother about your comments regarding Husaini Brahamans //
and how I introduced myself as one. To that she said, did you tell him that we don't
perform the rituals the Brahmans are obliged to perform. That we don't go to the temples?'
'Should I presume from this,' I asked, 'that you have turned Muslim.'
'No, we are not Muslims,' she exclaimed.
'Then what are you?' I inquired.
'We are Husaini Brahmans,' she said with a certain sense of pride and added,
'Now, I will tell you about a sign each and every Husaini Brahman carries with him/her.
On his/her throat s/he bears a line of cutting, which is indicative of the fact that s/he is the descendant of those Brahmans whose throats were cut in the battle of Karbala.'
Then she told me about the ritual carried out on the birth of every child in her family.
She said, 'Among Brahmans, after child birth, the ritual of Moondan is performed.
In our family this ritual is performed in the name of Imam Husain.'//
இங்கு ஒரு ஹூசைனி பிராமணரின் பேட்டியைத்தான் பார்க்கிறோம். கோவிலுக்கு இவர்கள் செல்ல மாட்டார்களாம். இஸ்லாத்திலும் இவர்கள் இல்லையாம். ஆனால் இஸ்லாத்தை இரு கூறாக பிரித்து இன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுக்கு காரணமாக மாத்திரம் இருப்பார்களாம். உண்மையிலேயே இவர்களின் ராஜதந்திரம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இந்த திறமையை ஆக்க சக்திக்கு பயனபடுத்தாமல் அழிவு வேலைகளுக்கும் சாம்ராஜ்ஜியங்களை கீழிறக்கும் வேலைகளுக்கும் பயன் படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். பகவத் கீதையில் இமாம் ஹூசைன் கொல்லப்படுவதை கிருஷ்ணர் சொல்லியிருப்பதாகவும் சில பிராமணர்கள் நம்புகின்றனர். கலங்கி புராணா, மற்றும் அதர்வண வேதங்களிலும் இமாம் ஹூசைன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில பிராமணர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். இந்தி நடிகர்கள் சுனில்தத், சஞ்சய் தத் போன்றோர் ஹூசைனி பிராமணர்கள் பிரிவிலேயே வரக் கூடியவர்கள். ஷியாக்களுக்கு நெருக்கமானவர்கள்.
இதே போல் தமிழகத்திலும் இந்தியாவிலும் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் மொகலாயர்களின் ஆட்சியில் பலர் முஸ்லிம்களாக மாறினர். (மாறுவதாக நடித்துள்ளனர்) இவர்களில் பலர் அரபி மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்று வர்ணாசிரமக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக பல புத்தகங்களை எழுதினர். அது போன்ற இஸ்லாமிய புத்தகங்களை படித்தால் நமக்கு மனு ஸ்மிருதியை படிப்பது போன்ற உணர்வே ஏற்படும். அந்த அளவு சாதி வெறி ஏற்றப்பட்டுள்ளது. அவற்றை தற்போதுதான் மொழி பெயர்த்து அதன் உண்மை நிலையை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. சமீப காலம் வரை மத்ரஸாக்களில் இது போன்ற புத்தகங்கள் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது. சில புத்தகங்கள் மிகுந்த ஆபாசமாகவும் இருக்கும். தவ்ஹீத் எழுச்சி தமிழகத்தில் உண்டான பிறகு குர்ஆனுக்கு மாற்றமாக எழுதப்பட்ட அந்த புத்தகங்கள் இன்று குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. 'துர்ருல் முக்தார்' என்ற புத்தகம் இதற்கு சான்றாக இன்றும் இருந்து வருகிறது.
ஏதோ சில தவறான புரிதல்களால் இன்று ஷியாக்கள் என்றும் சன்னிகள் என்றும் இரு கூறாக சில நயவஞ்சகர்களால் பிரிக்கப்பட்டு விட்டோம். அதை இன்று நாம் விளங்கும் முகமாக பல தகவல்களும் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் இன்றும் அந்த கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு முஹர்ரம் 10 அன்று என்னுடைய உடலை கீரிக் கொள்வேன் என்று அடம் பிடிப்பது சரிதானா என்று ஷியாக்கள் சிந்திக்க வேண்டும். இது நபி அவர்களின் போதனைக்கும் குர்ஆனின் கட்டளைக்கு நேர் எதிராகவும் உள்ளதை ஷியா சகோதரர்கள் உணர்ந்து நேர் வழியை பெற வேண்டும்..
'கண்டவர் குலை நடுங்கும் சண்டாளன் யஜித் என்போன்...
கொன்றான் இமாம் ஹூசைனை .....குடியரசு சாய்ந்ததம்மா....
குடியரசு சாய்ந்ததம்மா.....'
என்று நம்ம நாகூர் அனீஃபா அண்ணன் கணீரென்ற குரலில் பாடும்போது சின்ன வயதில் நானெல்லாம் அழுதிருக்கிறேன். யார் சண்டாளர்கள் என்பதை இறைவன் முடிவு செய்யட்டும். அது வரை நாம் வாழும் நாட்களில் அமைதியாக வாழ்ந்து ஒற்றுமை எனும் கயிரான குர்ஆனை பிடித்து ஈடேற்றம் பெற முயற்ச்சிப்போம்.
(இங்கு படத்தில் உடம்பை கீறிக் கொண்டு முஹர்ரம் 10 ஆம் நாள் நபி அவர்களின் பேரர் ஹூசைனுக்காக ரத்தம் சிந்துபவர்கள் அனைவரும் பிராமணர்களே)
ஆக்கம்: சுவனப்பிரியன்



4 comments:

vara vijay said...
This comment has been removed by a blog administrator.
vara vijay said...

What happen suvi. Instead of removing my comment. Sit and analysis. Then you will know the truth.

Dr.Anburaj said...

ஒற்றுமையாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிய மறைக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பொய்
அரேபியமத வரலாற்றில் இரத்த ஆறு ஓடாத நாள் இல்லை. முஹம்மது 60 போர்களை நடத்தினாா். இது குழப்பம்தான். அபுபக்கா் இசுலாத்தை விட்டு விலகி ஒட முயன்ற மக்களை வாள் முனையில் தக்க வைத்தாா். இதற்காகவும் போர் செய்தாா்.
----------------------------------------------------------------------------------
இந்த நிலையில்தான் ஜனாதிபதி உமருடைய ஆட்சியில் பாரசிகம் வெற்றிக் கொள்ளப்பட்டது

ஆம்
நண்டு கொழுத்தால் வளையுனுள் இருக்காது. அரேபிய காடையர்கள் கூட்டம் பெருகிய உடனே பிற நாடுகளை கொள்ளையிட்டு பிற இன பெண்களை அடிமையாக்கி கற்பழித்து மகிழ தினவு எடுத்த கூட்டம்

பாரசீகத்தை - ஈரானை நாடுபிடிக்கும் ராணுவ போர நடத்தி கைபற்றி சுதேசி மதத்தை கைவிட்டு அரேபிய மதத்தை பின்பற்ற கட்டாயப்படுத்தி கொடுமைகள் செய்தது என்பது உண்மை.உமரிடமிருந்து தப்பிய சில குடும்பங்கள் இந்தியாவில் இந்துக்களிடம் தஞ்சம் புகுந்தது.இந்துக்களும் அவர்களை ஆதரித்தார்கள். காப்பாற்றினாா்கள்.

உலகில்இந்தியாவில் மட்டுமே பார்சிகள் என்று அழைக்கப்டும் மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் ஈரான் தேசத்து சுதேசி தேசிய மதத்தை பின்பற்றுபவர்கள். இந்தியாவிற்கு மிகவும் விசுவாசமாக உள்ளவா்கள். சிறந்த தொழில் அதிபர்கள்.
-------------------------------------------------------------------------------
பொய் - அப்துல்லா பின் ஸபா என்ற யூதன் முஸ்லிமாக மாறுவதாக நடித்தான். முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஜனாதிபதி உஸ்மானுக்கு எதிராக மக்களை திரட்டினான்.
உண்மை- தன் உறவினா்களுக்கு நியாயமற்ற சலுகைகள் உயா் பதவிகள் அளிக்கின்றாா் நோ்மையான ஆட்சி நடத்தவில்லை என்ற குற்றம்சாட்டி மக்களில் பலா் கலகம் செய்தனா் .அதில் முக்கியமானவா் முஹம்மதுவின் மனைவி ஆயிசா மற்றும் முதலாம் கலிபா அபுபக்கரின் மகன் அபுபக்கா்தாம்.

உதுமானை முஹம்மதுவின் செல்ல மனைவி ஆயிசா இவன் ஒரு காபீா் என்று திட்டிளாள்.

உதுமானுக்கு எதிரான கலவரங்களை தூண்டி விட்டவா் அமரா் முஹம்மதுவின் மனைவி ஆயிசாதான். உதுமானை் அரண்மனையை பெரும் கூட்டம் கூடி தண்ணீா் கொண்டு போக விடாமல் தடுத்து பலநாள் கலகம் செய்து உதுமான் கொல்லப்பட்டாா். உதுமானும் அமரா் முஹம்மதுவிற்கு மருமகன்தான். முஹம்மதுவின் மகளான (கதிஜாவின் முந்தைய கணவா்களுக்கு பிறந்தவா் என்றும் சொல்லப்படுகின்றது ) ருக்கியா ருமியா என்ற இரு மகள்களை உதுமான் மணந்தவா். முதலில் கொலைக்கான பழி முதலாம் கலிபா மகள் அபுபக்கா் மீது சுமத்தப்பட்டது.பின்னா் விலக்கிக் கொள்ளப்பட்டது.மஹம்மதுவின் மருமகன் அலி கலகங்களை அடக்க ஏதும் செய்யவில்லை.எனவே மறைமுகமாக கொலைக்கு ஆதரவு அளித்தவா் என்ற பழியும் வந்தது.

உதுமான் இறந்ததும் ஆயிசா மூவாய்யா என்ற தனது உறவினரை கலிபா -4 ஆக்க முயன்றாா்.அலிக்கும் ஆயிசா படைகளுக்கும் கலிபா பதவிக்கு சிம்மாசனத்திற்கு மன்னா் பதவிக்கு போா் பஸ்ரா என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த போருக்கு ஓட்டகப்போர் என்றும் பெயா் உண்டு. ஆயிசா ஆதரவு படை முஸ்லீம்கள் அலி ஆதரவு முஸ்லீம்களோடு மோதினார்கள். 5000-10000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். அலி 4வது கலியாவாக பதிவிறே்றாா்.
இந்த போருக்கு யுதர்களா ஹீசைநி பிறாமணர்களா பார்சிகளா காரணம் ? சுவனப்பிரியன் யாதும் சொல்ல மாட்டாா். பொத்திக்கிட்டு இருந்து விடுவாா்.

Dr.Anburaj said...

உண்மையிலேயே இவர்களின் ராஜதந்திரம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இந்த திறமையை ஆக்க சக்திக்கு பயனபடுத்தாமல் அழிவு வேலைகளுக்கும் சாம்ராஜ்ஜியங்களை கீழிறக்கும் வேலைகளுக்கும் பயன் படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.
ி
சாம்ராஜ்யங்கைளை அரேபிய இனமத வெறி கொண்டு அழித்து சமாதானமான மனித சமூகத்தில் இரத்த ஆறு ஒட வைத்தவர்கள் மஹம்மது அபுபக்கா் உமா் ஆகியோா்தாம். ஹிசைநிபிறாமயா்கள் இப்படி ஒரு பாவத்தை செய்யவில்லை.
சமூக சுழ்நிலை காரணமாக புதிய இனக்குழுக்கள் சாதிகள் உருவாகும்.அப்படி உருவானது ஹசைனி பார்பனா்களாக இருக்கலாம்.
---------------------------------------------------------------------
ஸ்பகவத் கீதையில் இமாம் ஹூசைன் கொல்லப்படுவதை கிருஷ்ணர் சொல்லியிருப்பதாகவும் சில பிராமணர்கள் நம்புகின்றனர். கலங்கி புராணா, மற்றும் அதர்வண வேதங்களிலும் இமாம் ஹூசைன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில பிராமணர்கள் நம்பிக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீமத் பகவத்கீதையை முறையாகப் படித்தவன். அப்படிஏதும் இல்லை.
-------------------------------------------------------------
ஏதோ சில தவறான புரிதல்களால் இன்று ஷியாக்கள் என்றும் சன்னிகள் என்றும் இரு கூறாக சில நயவஞ்சகர்களால் பிரிக்கப்பட்டு விட்டோம்.

கலிபா -மன்னா் -பதவி வெறி காரணம். முஹம்மதுவின் தவறான போதனைகளும் காரணம்.
-----------------------------------------------------------------------

முஹம்மதுவின் அருமை மகள் -மருமகன் - குழந்தைகள் என்று 71 பேர்கள் கர்பாலாவில் முஸ்லீம்களால் கொல்லப்பட்டுள்ளாா்கள். பெண்கள் சங்கிலியால் கட்டி பல மைல் தூரம் நடத்தி கொண்டு செல்லப்பட்டுள்ளாா்கள்.
முஹம்மதுவின் குடும்ப்த்தை வமசத்தை அழித்த முஸ்லீம்கள் இன்று அவர்களின் பெயா் சன்னி வாஹாபி முஸ்லீம்கள். உலகத்தில் நடக்கும் அனைத்து கொடுரங்களுக்கும் ஒரே காரணம் இந்த சண்டாளக் கூட்டம்தான்.