Followers

Saturday, September 28, 2019

பிரபல பாலிவுட் நடிகர் #ஜான்ஆபிரகாம்

பிரபல பாலிவுட் நடிகர் #ஜான்ஆபிரகாம் மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அவரிடம் “உங்கள் சொந்த மாநிலமான #கேரளாவில், பிரதமர் #மோடிக்கு_ஏன் #செல்வாக்கு_இல்லை?” என்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய நடிகர் ஜான் ஆபிரகாம், “கேரளத்தில், மோடியால் ஏன் இன்னும் ஜெயிக்க முடியவில்லை எனக் கேட்கிறீர்கள். சொல்லப்போனால் #அதுதான்_கேரளத்தின்_அழகு. கேரளாவில் ஒவ்வொரு 10 அடி இடைவெளியிலும் ஒரு #இந்துகோயில்_மசூதி_தேவாலயம் இருக்கும். அவை மூன்றையும் அங்கு பார்க்க முடியும்.
அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியாக வழிபாடு நடக்கும்
கேரளத்தில் ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் #ஒரு_கம்யூனிஸ்ட்_இருக்கிறான். சமத்துவமான வாழ்க்கை, சமமான பொருளாதார பங்கீடு ஆகியவை தான் எங்களின் நம்பிக்கை. #அந்த_நம்பிக்கையில்_ஜொலிக்கும்_கோயில்_தான்_கேரளா” என அவர் தெரிவித்தார்.


1 comment:

Dr.Anburaj said...

மாப்பளா கலவரத்தில் செத்த இந்துக்கள் எத்தனை ? நாசமாக்கப்பட்ட இந்துக்கள் எத்தனை ?
சாதி மயக்கத்தில் இந்துக்கள் தங்களது பெரும்பான்மையை இழந்து பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கும் அரேபிய காடையர்களுக்கும் அடிமையாக வாழ்ந்து வருகின்றார்கள்.பல பகுதிகளில் முஸ்லீம் இளைஞா்கள் பாக்கிஸ்தான் ஐஎஸஎஸ கொடிகளை ஏந்தி அரசுக்கு சவால் விட்டு வரும் அவலம் கேரளத்தில் உள்ளது. அரேபியமத பயங்கரவாத செயல்களுக்கு சிறப்பு மையம் கேரளம்.