Followers

Wednesday, September 11, 2019

மோடிக்கு ஒரு காஷ்மீர் சிறுமியின் அழகிய செய்தி!

மோடிக்கு ஒரு காஷ்மீர் சிறுமியின் அழகிய செய்தி!
'மிஸ்டர் மோடி... அன்பு, பண்பு, பாசம் கொண்டு அனைவரையும் அரவணையுங்கள். வெறுப்பு, கோபம் கொண்டு எவரையும் பார்க்காதீர்கள்.
எந்த செயலை ஆரம்பித்தாலும் நாங்கள் இறைவனின் திருநாமம் கொண்டு 'பிஸ்மில்லாஹ்' சொல்லி ஆரம்பிக்கிறோம்: நன்மையோ தீமையோ எது நடந்தாலும் அது இறைவனால் என்று 'அல்ஹம்துலில்லாஹ்' கூறி நிம்மதியடைகிறோம்: 'அல்லாஹ் அக்பர்' என்று கூறி அனைவரும் ஒன்றாகி விடுகிறோம். இறைவன் எங்களிடம் இருக்கிறான் மிஸ்டர் மோடி.'
'காஷ்மீரிகளான எங்களை வீழ்த்தி விடலாம் என்று நினைக்க வேண்டாம் மிஸ்டர் மோடி. இறைவன் எங்களோடு இருக்கும் வரை எங்களின் இறை நம்பிக்கையை வீழ்த்த உங்களால் முடியாது மோடி.'


No comments: