Followers

Monday, November 05, 2018

நிலவேம்பு குடிநீர் விநியோகம்.

நிலவேம்பு குடிநீர் விநியோகம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம், துறைமுகம் கிளை சார்பாக,
பரவி வரும் டெங்கு, டைபாய்ட் போன்ற காய்ச்சலை தடுக்கும் விதமாக 02/11/18 அன்று நிலவேம்பு கசாயம் மியாசி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2000 மாணவ மாணவியர்களுக்கும், ஆசிரியர் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கும் காலை 8 மணிமுதல் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.



1 comment:

ASHAK SJ said...

பாராட்டத்தக்க செயல் , இறைவன் அவர்களை பொருந்திக்கொள்வானாக