Followers

Monday, November 05, 2018

அலகு மலை கிராமத்தில் தீண்டாமைச் சுவர்!

அலகு மலை கிராமத்தில் தீண்டாமைச் சுவர்!
திருப்பூர் மாவட்டம் அலகு மலை கிராமத்தில் கோவில் இடத்தில் வேலி அமைத்து பல தாழ்த்தப்பட்ட குடும்பங்களை அலைக்கழித்துள்ளனர் ஆதிக்க சாதியினர். பல நூறு வருடங்களாக அந்த பாதையானது பலரும் பயன்படுத்தக் கூடியதாக இருந்துள்ளது. அந்த கம்பியை சிறு குழந்தைகள் கூட தொடக் கூடாதாம். மீறி தொட்டால் மின்சார வேலி அமைப்போம் என்று சொல்லியுள்ளனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இதனால் பெரும் சிரமத்தை மேற்கொண்டனர். பல போராட்டங்களுக்குப் பிறகு கம்பி வேலியானது அரசு அதிகாரிகள் முன்னிலையில் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறு அகற்றப்பட்டதற்கு இந்து முன்னணி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலவரங்கள் செய்ய மட்டும் இவர்களுக்கு தலித்கள் தேவை. இனி இவர்கள் 'இந்து முன்னணி' என்ற தங்கள் இயக்கத்தின் பெயரை 'இந்து பின்னணி' என்று மாற்றிக் கொள்ளட்டும். இதில் மோடி வேறு 'டிஜிட்டல் இந்தியா' உருவாக்கப் போவதாக சொல்கிறார். மோடி தலைமையில் உள்ள இந்தியா வேறு எப்படி இருக்கும்?


4 comments:

Dr.Anburaj said...

இந்துக்களுக்கு முறையான சமய கல்வியை முதலில் அளிக்க வேண்டும்.எந்த இயக்கமாக இருந்தாலும் மனித வளம் காக்க அது மிக முக்கியம். இந்த பிரச்சனைதான் அடிப்படை. 1000 ஆண்டுகள் அரேபயி காடையா்கள் ஆண்டு இந்து மக்களை மாக்களாக வளா்த்து எங்கள் சமூக அமைப்பையே பாழாக்கி ிவட்டாா்கள்.தஞ்சை கோவிலை கட்டிய மக்கள் எவ்வளவு கல்வி கலை அறிவியல் விஞ்ஞானத்துறையில் முன்னேற்றம் அ டைந்தவா்களாக இருக்க வேண்டும். அத்தனையும் பாழாய் போனது அரேபிய அடிமைகளின் ஆட்சியில்.இதற்கு தீா்வுகாணவில்லையெனில் அதிமுக திமுக அம்மாதிமுக கம்யுனிஸட திக என்று எந்த கட்சி அமைப்புகள் வந்தாலும் மக்களின் கணணோட்டம் மாற-attitude - மாறவில்லையெனில் எந்த பயனும் அளிக்காது.தாமஸ்பாண்டியன் தேவா் என்ன தலீத் குடும்பத்திலா பெண் எடுத்தாா்.பெண் கொடுத்தாா். இராமனையும் விவேகானந்தரையும் வீர சிவாஜி பாரதியாா் ஸ்ரீநாராயணகுரு ஆகியோா்ரின் கருத்துக்கள் இந்தியா எங்கும் சுனாமியாக மக்கள் மனதில் பாய வேண்டும்.பாருங்கள் பிறகு.அற்புதங்கள் விளையும்.சமூக ஒற்றுமை ஏற்பட்டு திருமணத்திற்கு சாதி பார்க்கும் மனப்பாங்கு இல்லாது ஒழியும்.
இன்றும் ராஷரிாிய ஸவயம் சேவக் சங்கம் பிரபல்யமான இடங்களில் சாதிக் கொடுமைகள் இல்லை.சாதி விட்டு சாதி திருமணம் செய்தாலும் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. ஆா்எஸ்எஸ இந்து சமூகத்திற்கு தொண்டு செய்து அதை நவீனப்படுத்துவது முஸ்லீம்களுக்கு பிடிக்கவில்லை.முஸ்லீம்களுக்கு முதலாளி என்று கைகட்டி வாழ வேண்டும் என்று முஸ்லீம்கள் விரும்புகின்றாா்கள்.

ASHAK SJ said...

ஆம் இவர்களுக்கு அன்புராஜ் போன்ற சூத்திரர்கள் கலவரம் செய்வதற்குத்தான் தேவை குஜராத்தில் அப்படித்தான் நடந்தது , இவர்களை சூத்திரன் என்று சொல்லியும் பார்ப்பனர்களின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். மத்திய மந்திரி பெண் ராதா மடத்துக்கு போய் கீழே உட்கார்ந்து கேவலப்பட்டாலும் தன்னை ஹிந்து என்றே சொல்லிக்கொள்கிறார் பாவம்

ASHAK SJ said...

ஆர் எஸ் எஸ் பிஜேபி என்பது இந்தியாவிற்கு பிடித்த சனி , சீக்கிரம் அழித்து ஒழிக்கப்படவேண்டியது நமது கடமை , விடுதலை போராட்டத்தின் போது சொந்த மக்களுக்கு எதிராக (பிரிட்டாஷாருக்கு சாமரம் வீசினார்கள்) செயல்பட்டார்கள் , பல கலவரம் செய்து சொந்த நாட்டு மக்களை கொன்றார்கள், பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் , ஜி எஸ் டி மற்றும் பணமதிப்பிழப்பால் நாட்டை குட்டி சுவராக்கினார்கள் , பத்தாததுக்கு கொலை கொள்ளை பசுவின் பேரால் கொலை கற்பழிப்பு என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார்கள் , நீட்டை கொண்டுவந்து தமிழர்களை காவு வாங்கினார்கள், இப்பொழுது கேரளாவை குறை வைத்து செயல்படுகிறார்கள்.

ஹைட்ரோகார்பன் , நியூட்ரினோ , பசுமைவழிச்சாலை என்று அடுத்த அழிவு திட்டம்

வியாபம் ஊழல் , சவப்பெட்டி ஊழல் , பணமதிப்பிழப்பு ஊழல் , கார்ப்பெட்டு கொள்ளையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல், அவர்களின் கடனை தள்ளுபடிசெய்தல் , அதானி அம்பானிகளுக்கு அடிமை சேவகம் செய்வது என்று வரலாறு முழுக்க மனித குல விரோத செயல்களுக்கு சொந்தக்காரர்கள்

ASHAK SJ said...

இந்துக்களுக்கு சரியான சமயக்கல்வி அளித்தால் அவர்கள் இஸ்லாமியர்களாக மாறிவிடுவார்கள், சாதி இல்லை என்றால் ஒரே மனிதகுலம் இஸ்லாத்தை நோக்கி மக்கள் வந்துவிடுவார்கள், சத்திரியன் சூத்திரன் எல்லோரும் ஒரே பள்ளியில் முஸ்லிமாக தொழலாம், ஆக பார்ப்பனர்கள் தன சொந்த லாபத்துக்காக மக்களை பிரித்து பார்க்கிறார்கள், அதை அன்புராஜ் போன்ற சூத்திரங்கள் இதுவரை அகடைபிடிப்பதுதான் கேவலத்திலும் கேவலம்