Followers

Saturday, November 03, 2018

படேலை ஏன் இந்துத்வாவாதிகள் கொண்டாடுகிறார்கள்?

படேலை ஏன் இந்துத்வாவாதிகள் கொண்டாடுகிறார்கள்?
காந்தியார் கொலையில் தடை செய்யப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் தடை யை நீக்கியவர் வல்லபாய்படேல். : இஸ்லாமிய எதிர்ப்பை அவர் எல்லா காலமும் கடைபிடித்தார். இந்த இரண்டு காரணங்களே இன்று இவ்வளவு செலவில் காந்தி பிறந்த மண்ணில் படேலுக்கு மோடி சிலை எழுப்பியது.


4 comments:

Dr.Anburaj said...


இவன் ஒரு தன்மானங்கெட்ட ஈனன். கலைஞா் கருணாநிதி வகையறா அடித்த கொள்ளையில் வயிறு வளா்ப்பவன். இவனெல்லாம் கருத்து கூற அதையும் சுவனப்பிரியன் போன்ற அல்பபுத்தி படைத்தவா்கள்தாம் வெளியிட முடியும்.கோவை குண்டுவெடிப்பு நடந்த போது கருணாநிதிதானே அரியணையில் இருந்தாா்.கலவரம் வராமல் தடுக்க என்னத்தை கிழித்தாா் என்று இந்த அமங்கல பாண்டியன் தெளிவுபடுத்துவாரா ? அரேபிய காடையா்களின் ஆதரவாளா்கள்இந்தியாவில் காடைத்தனங்களை அரங்கேற்றி வந்தாா்கள்.அவர்களை அழி்க்க பட்டேல் முனைப்புடன் செயல்பட்டாா். காந்தி நேரு போன்றவா்கள் காடைத்தனத்தை தடுக்க உருப்படியாக எதையும் செய்யவில்லை. வார்த்தைகளால் நடித்து இந்துக்களை ஏமாற்றி வந்தாா்கள். திரு.பட்டேல் அவர்கள் நியாயமாக இந்தியாவில் முதல் பிரதமராக வந்து இருக்க வேண்டும்.தனக்கு பிரதமா் பதவி இல்லையெனில் கலகம் செய்வேன் காங்கிரஸ் கட்சியை உடைப்பேன் என்று நேரு மிரட்டியதால் காந்தி மானத்திற்கு பயந்து பணிந்து நேருவை அனைவரையும் ஆதரிக்க கட்டாயப்படுத்தினாா்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தகுதி காரணமாக நேரு பிரதமராக வில்லை.மகாத்மா காந்தி அவர்களின் கட்டாயம் தான் காரணம்.

இதையெல்லாம் அனைவரும் அறிவார்கள். காஷ்மீரத்து பணக்கார குடும்பங்கள் சில நேருவின் குடும்பத்தினருக்கு வைப்பாட்டிகளாக இருந்து வந்தாா்கள். அவர்களின் உத்தரவுபடியே காஷ்மீா் சமஸ்தானத்தை இணைக்கும் பொறுப்பை தனக்கு தர வேண்டும் என்று நேரு கேட்டு விசயத்தைநாசம் செய்து இன்று பெரும் வேதனை களமாக இருக்கின்றது.
திரு.பட்டேல் அவர்கள் ஒரங்கட்டப்பட்டதால் காஷ்மீா் பிரச்சனை இன்றும் கொளுந்து விட்டு எரிகின்றது.
அமா்கோட் சமஸ்தானம் -இந்துக்கள் அருதி பெரும்பான்மை கொண்டது பாக்கிஸ்தானில் இணைந்து பாழாய் போனது. அங்குள்ள இந்துக்கள் நிறைய போ் அரேபிய மத காடையா்களால் அழிக்கப்பட்டாா்கள்.உாிமைகளை இழந்து பாக்கிஸ்தான் அரசின் துரோகத்தால் நாசமாகி போனார்கள். கொஞ்சம் போ் இந்தியாவிற்கு திரும்பி விட்டாா்கள்.இததான் இசுலாமிய நீதி.காபீா்களைக் கொல்வதுதானே இசுலாமிய நீதி.
திரு.பட்டேல் அவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தால் அமா்கட் இந்தியாவோடுதான் இருக்கும்.
காஷ்மீா் முழுவதும் இந்தியாவோடுதான் இருக்கும்.

ASHAK SJ said...

காஸ்மீரின் கோரா சம்பவம் உலகறிந்த விஷயம், படேல் என்று பாசிஸ்டு இந்திய மக்களின் எதிரி , நேருவோ இந்தியாவின் சிற்பி, நேருவை பின்னிலைப்படுத்தவே படேல் என்ற பாசிஸ்டுக்கு சிலை. வரலாறை திரிக்கமுற்ப்படும் சங்கபரிவார கும்பல் என்றும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கே

Dr.Anburaj said...

565 சமஸ்தானங்கள் இருந்தன. காஷ்மீர் சமஸ்தானத்தை நான் கவனிக்கின்றேன் என்று உள்துறை அமைச்சராக இருந்த திரு.பட்டேல் அவர்களிடம் கேட்டு வாங்கிக்கொண்டாா்.
564 சமஸ்தானங்களை பட்டேல் கையாண்டாா்.
இன்று மேற்படி சமஸ்தானங்கள் குறித்து எந்த தகராறும் இல்லை.
நேருஜி கையாண்ட காஷ்மீர் தீராத தலைவலி திருகுவலியாகி இரத்தக்களறியில் நீந்துகின்றது.
நேரு என்ற கோமாளி செய்த அசிங்கம் காஷ்மீா் பிரச்சனை.
காஷ்மீா் பிரச்சனையையும் திரு.பட்டேல் அவர்களிடம் கொடுத்து விட்டு மவுண்டபேட்டன் பெண்டாட்டியோடு .........சிம்லா அசாம் என்று சென்றிருக்கலாம். நாடு நிம்மதியாக இருந்திருக்கும்.

ASHAK SJ said...

நேரு என்ற கோமாளி செய்ததை ஏன் மோடி என்ற அறிவாளி தொடர்கிறார்?