Followers

Friday, August 23, 2019

இந்திய வானத்தில் பறந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டரை..



இந்திய வானத்தில் பறந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டரை... பாகிஸ்தான் ஹெலிகாப்டர் என்று தவறாக எண்ணி(?!) அதை இந்திய ராணுவமே ஏவுகணை மூலம் சுட்டு அந்த ஹெலிகாப்டரை வானிலேயே வெடிக்கவைத்து... அதிலிருந்த இந்திய ராணுவத்தினர் 6 பேரையும் கொன்று... 'பாரத் மாதா கீ ஜே' என்று சொன்னால் எல்லாம் சரியாகி விடும்.
'மோடி' மோடி' என்று போகும் இடமெல்லாம் கூக்குரலிட ஆட்களை தயார் செய்து வைத்தால் எதையும் சமாளிக்கலாம்.


1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவில் நசீா் சுவனப்பிரியன் பிறந்த ஹிந்துஸ்தானத்தில் ஒரு தவறு நடந்து விட்டது.கடுமையான தவறுதான். அதற்கான பரிகாரம் காண பாதுகாப்புதுறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. தவறுகளை உணா்ந்துள்ளது. தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஒரு குறைபாட்டால் எதிரி ஹெலிகாப்படா் என்று எண்ணி நமது ஹெலிகாப்படா் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது .எதிரிஹெலிகாப்படா் ஆக இருந்துஅது மிகக் கடுமையான நாச வேலையை செய்து விட்டது என்றால் உடனே மோடியின் ஆட்சியில் எதிரி ஹெலிகாப்படா் இந்தியாவை நாசம் செய்து விட்டது என்று ஒப்பாரி வைப்பாா் நாசீா் சவனப்பரியன்.

தனது தாய் நாட்டை மலினப்படுத்த சதா சந்தர்ப்பங்களை தேடும் ஒரு கேவலமான இழிந்த பிறவியை பார்க்க வேண்டும் என்றால் நசீர் சுவனப்பிரியனுக்கு இணை வேறுயாரும் இல்லை.