Followers

Thursday, August 08, 2019

எந்த காலத்திலும் அவா அவாதான்... இவா இவாதான்.....

நடராஜ் ஐயர்வாள் எம்.எல்ஏ மேலே தெனாவட்டாக அமர்ந்திருக்க நமது கல்வி அமைச்சர் பரிதாபமாக கீழே அமர வைக்கப்பட்டுள்ளார்.
எந்த காலத்திலும் அவா அவாதான்... இவா இவாதான்..... 
இதில் சமத்துவம், சம தர்மம், எல்லோரும் ஒன்றுதான், சாதிகள் இல்லை போன்ற வாதங்கள் எல்லாம் வெறும் ஏட்டளவில்தான்.
பெரியார் இத்தனை காலம் உழைத்தும் இந்த நிலை என்றால் அவரது உழைப்பு மட்டும் இல்லாதிருந்தால் தமிழ் இந்துக்களின் நிலை?


1 comment:

Dr.Anburaj said...

இது சரியா தப்பா என்பது புரியவில்லை.திரு.சுப்பிரமணியசாமி அவர்களோடு இவரது குரு

ஸ்ரீஜெயேந்திரா் உரையாடும் போது அவர் நாற்காலியில் அமா்ந்து இருந்த படம்

பார்த்தேன்.

ஆனால் அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் தரையில் அமா்ந்து பேசிய படமும் பார்த்தேன்.

கல்வி அமைச்சா் திரு.செங்கோட்டையன் விரும்பி தரையில் அமா்ந்தாரா அல்லது அதுதான்

மடத்து சட்டமாஎன்பது புரியவில்லை. நான் சங்கர மடத்திற்கு போனது கிடையாது.
----------------------------------------------------------
அரேபிய அடிமையான தங்களுக்கு இந்த பிரச்சனை எதற்கு ? நாங்களே பார்த்துக் கொள்ளுகின்றோம்.

காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்ட இந்துக்களை எப்படி மீண்டும் குடியேற்றம் செய்யலாம்.

அரேபிய மத காடையர்களிடமிருந்து பாதுகாப்பு எப்படி கொடுப்பது எப்படி ?

இந்துக்களை காபீர் என்று இழிவு படுத்தலை தடுக்க என்ன செய்யலாம் ?

திருவிடைமருதூரில் கொல்லப்பட்ட திரு.இராமலிங்கத்தின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்வது எப்படி ?

இது குறித்து தங்களின் கருத்தை ஆதங்கத்தை பாிந்துரைகளை பதிவு செய்யுங்களேன்.