Followers

Thursday, August 29, 2019

தொடரும் கற்பழிப்புகள்: கொலை மிரட்டல்கள்!

தொடரும் கற்பழிப்புகள்: கொலை மிரட்டல்கள்!
உபி மாநிலத்தில் ஸ்வாமி சின்மயானந்தாவின் ஆசிரமத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்த சட்டக் கல்லூரி மாணவி தற்போது மாயமாகி உள்ளார். ஸ்வாமி சின்மயானந்தா பல பெண்களின் வாழ்வை சீரழித்திருப்பதாகவும் தன்னையும் கொடுமைபடுத்தியதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் 'மோடிஜி! நான் மிகவும் ஆபத்தில் உள்ளேன். என்னையும் எனது குடும்பத்தினரையும் சின்மயானந்தாவின் ஆட்கள் கொன்று விடுவார்களோ என்று அஞ்சுகிறேன். அதிகாரவர்கம் அனைத்தும் சின்மயானந்தவுக்கு ஆதரவாக உள்ளனர். எங்களை காப்பாற்றுங்கள்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஸ்வாமி சின்மயானந்தா முந்தய வாஜ்பாய் அரசில் யூனியன் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டக் கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்குமா? அல்லது வழக்கம் போல் இவரும் கொல்லப்படுவாரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.



No comments: