Followers

Monday, August 26, 2019

ரோஹிங்க்யா முஸ்லிம்களின் தொடரும் அவலங்கள்!

ரோஹிங்க்யா முஸ்லிம்களின் தொடரும் அவலங்கள்!
ரோஹிங்க்யாவில் உள்ள துலா டோலி கிராமம். அங்கு வசித்து வந்தவர் ரஜிமா பேகம். அவர் கூறுகிறார் 'எனது இரண்டு குழந்தைகளை எனது கையிலிருந்து பிடுங்கி என் கண் முன்னே நெருப்பில் வீசினர் பரிமிய ராணுவத்தினர். அதன் பிறகு என்னையும் கூட்டாக வன் புணர்வு செய்தனர். எனது தாயையும் கொன்று விட்டனர். இன்று எனது குடும்பத்தவர் எவரும் இல்லை. 2017 ஆம் ஆண்டிலிருந்து முகாம்களில் வசித்து வருகிறோம்' சொல்லிக் கொண்டே அழுகிறார்.
அன்பை போதித்த புத்தரின் வழி நடக்கிறோம் என்று கூறும் பர்மிய அரசு என்ன செய்கிறது? சைவ உணவு சாப்பிடுபவர்கள் மனதில் கொடுஞ்செயல்கள் தோன்றாது என்று கதை விடுபவர்கள் இவர்களின் மிருக வேட்டடைக்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்?
அமெரிக்காவும் ரஷ்யாவும் வாய் மூடி வேடிக்கை பார்பதேன்? ஐநா சபை ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லையே ஏன்? ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்.


3 comments:

vara vijay said...

Why wahabi saudi people cant accept them as refugee and grant citizen ship.

I heared from haddith and muhammed life that ansaris gave one wife for meccan refugee during there difficult times. So like wise it is duty of Custodian of two holly mask to act in Muhammad sunnah way by making marriage proposal with rohignas.

Dr.Anburaj said...

அரேபியாவில் பெண்கள் கால்நடைகளுக்கு சமம். ஒருவன் வீட்டில் அவனவன் பண உடல் வலிமைக்கு பொருத்தமான எண்ணிக்கையில் பெண்களை வைத்து இருப்பான். விருந்தினர் வந்தால்-(அவனுக்கு மனைவி இல்லையென்றால்) தனது மனைவியை உடனடி தலாக் செய்து விருந்தாளிக்கு கொடுத்து விடுவான். இதை பெரிய தலைவா்கள் கூட செய்திருக்கின்றார்கள்.சென்னையில் உள்ள மெக்கா பள்ளிவாசல் என்ற இணையத்தில் மேற்படி பள்ளியில் பணியாற்றிய ....தீன் காசிம் என்பவா் இதை தனது சொற்பொழிவுகளில் மேற்கோள்காட்டியிருந்தாா். பயங்கரவாத கருத்துக்களைபிரச்சாரம் செய்த காரணத்தால் இன்று வேறு ஒரு அரேபிய அடிமை அநத பதவியில் இருக்கின்றது.வெள்ளிக்கிழமைதோறும் தமிழன் தொலைக்காட்சியில் இந்துக்களுக்கு விரோதமாக கத்தி தொலைக்கும்.

மெக்கா மக்களிடம் முஹம்மதுவின் ஜகினான வேலைகள் எடுபடவில்லை.ஏமாந்தவர்கள் மதினாவில் இருப்பார்களா என்று தேடி மதினா வந்த முஹம்மதுவின் கூட்டத்தாருக்கு அன்சாரிகள் வழக்கம் போல் தங்கள் பெண்களை காமசுகம் பெற கொடுத்து உதவினார்கள். அபுபக்கா் கலியா -1 போன்றவர்களும் பிறா் மனை நோக்கி பேரானந்தம் அடைந்தவர்களில் உண்டு. முஹம்மதிற்கு அப்படி பெண் கிடைத்ததாக தகவல் இல்லை. பெண்துணையின்றி அவரால் தனியே படுக்க முடியுமா ? தூக்கம் வருமா ? சந்தேகம்தான்.

Dr.Anburaj said...

ரோஹின்கோ முஸ்லீம்களைப் பற்றி எவ்வளவு அக்கறை பாருங்கள் ? ஆனால் எஸ்டி மறறும் காஷ்மீர் இந்துக்கள் பற்றி என்றாவது சுவனப்பிரியன் வாயை திறநததுண்டா ? இசுலாம் முஸ்லீம்களை ஒரு மனித மிருகமாக்கிவிட்டதே. என்ன கொடுமை.