Followers

Saturday, August 17, 2019

அரம்கோ இந்திய பொருளாதாரத்துக்குள் நுழைகிறது



ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி எண்ணெய் பிரிவின் 20 % பங்குகளை சவுதியின் ஆரம்கோ நிறுவனத்திற்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு விற்கிறார் முகேஷ் அம்பானி .
ஆராம்கோ தரும் பணத்தைக் கொண்டு ரிலையன்ஸின் கடன் சுமையை வெகுவாக குறைக்கப் போகிறார்.
படிப்படியாக அரம்கோ இந்திய பொருளாதாரத்துக்குள் நுழைகிறது. இது வரவேற்கத்தக்கதுதான்.
ஆனால் சங்கிகள் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது.  மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் முழித்துக் கொண்டுள்ளனர். 

1 comment:

Dr.Anburaj said...


அரெமகோ நிறுவனத்தை இந்தியாவிற்கு
அழைத்து வந்ததே திரு.நரேந்திர மோடிதானே!ஆா்எஸஎஸ என்ற தடாகத்தில் மலா்ந்த தாமரைதான் திரு.மோடி அவர்கள்.