Followers

Sunday, August 25, 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யக்கூடாது :


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யக்கூடாது :
இந்து மகாசபை உத்தரவு..!
கேரளாவில் மாட்டுக்கறி சாப்ப்பிடக்கூடியவர்கள் இருப்பதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவக்கூடாது என இந்து மகா சபைத் தலைவர் வெளிப்படையாகவே மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கின்றார்.
அவ்வாறு அவர்களுக்கு உதவுவது பாவம் என்றும் ஊளையிடுகின்றார்.
மனிதநேயம் என்றால் கிலோ எவ்வளவு என கேட்கும்
இந்த மிருகங்கள்தான் அகண்ட பாரதம் அமைக்கப் போகின்றார்களாம்.
இந்து ராஷ்டிரியத்தை உருவாக்கப் போகின்றார்களாம்.
இந்து வேதங்களில் பசுவின் கறி சமைத்து இறைவனுக்கு படைக்கப்பட்டதாகவும் அதனை வேத பார்பனர்கள் சுவைத்து உண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளதே...இதற்கு என்ன பதிலை இவர்கள் வைத்துள்ளார்கள். புத்த மத தாக்கத்தினால் இன்று சைவத்துக்கு மாறியுள்ளனர் பார்பனர்கள்.

1 comment:

Dr.Anburaj said...

ஈவது விலக்கேல் என்பது ஓளவையின் முதுமொழி.

யாருக்கும் ஈமின் அவனிவன் என்றன்மின் என்கிறது திருமந்திரம்.

கொடுக்கின்றவனை தடுக்காதே.தேவைப்பட்டவன் யாராக இருந்தாலும் கொடு என்கிறது திருமந்திரம்.

ஏதோ எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் பேதைகள்.23ம் புலிகேசி எப்படி இருப்பான் ? இப்படித்தான் இருப்பான்.