Followers

Saturday, August 10, 2019

மால்கம் எக்ஸ் - தனது ஹஜ் அனுபவத்தை பகிர்கிறார்

மால்கம் எக்ஸ் - தனது ஹஜ் அனுபவத்தை பகிர்கிறார்
'ஏழு முறை கஃபாவை வலம் வந்தேன்: ஏழு முறை ஸஃபா மர்வா மலைகளுக்கிடையில் ஓடினேன். ஜம்ஜம் தண்ணீரை பருகினேன். உலகமெங்கிருந்தும் வந்துள்ள லட்சக்கணக்கான மக்கள் நிற இன மொழி பேதமின்றி சகோதரர்களாக தங்கள் கடமைகளை செய்தனர். ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். நீல நிறக் கண்களுடைய ஐரோப்பியர்களும், கருப்பு நிற தோல்களையுடைய ஆப்ரிக்கர்களும் எந்த வித வித்தியாசமும் இன்றி பேதங்களும் இன்றி ஒன்றாக தங்கள் கடமைகளை செய்தனர். அமெரிக்காவில் இத்தகைய நிலையை நாம் காண முடியாது. அமெரிக்க மக்கள் இஸ்லாத்திலிருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.
தான் வெள்ளையன் தான்தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இங்கு தவிடு பொடியாகிறது. எல்லோரும் ஒருவரையொருவர் சகோதரர்களாக பாவிக்கின்றனர். இங்கு நான் தங்கியிருந்த 11 நாட்களும் எனக்கு அவ்வளவு முக்கியமான நாட்கள். ஒரே தட்டில் உணவு உண்டோம்: ஒரு குவளையில் நீர் அருந்தினோம்: நிற இன வித்தியாசமின்றி அருகருகே படுத்து உறங்கினோம்:
நிற வெறியானது அமெரிக்காவை கேன்சரைப் போல அழித்துக் கொண்டுள்ளது. அமெரிக்க பல்கலைக் கழகங்களில் நிற வெறி பிடித்து அதன் கருத்துக்களை சுவர்களில் எழுதி வரும் மாணவர்கள் இறைவனின் நேரான பாதையை தேர்ந்தெடுத்து நேர் வழி பெறுவார்களாக! நிற வெறியை தூக்கிப் பிடித்ததால் அமெரிக்காவும், ஜெர்மனியும் தங்கள் மக்கள் பல்லாயிரக் கணக்கானவர்களை இழந்தனர். பல நூறு வருடங்களாக நிற வெறியை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் இதே பாதையில் பயணித்தால் அது அவர்களை தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் தற்கொலையில்தான் கொண்டு விடும். (தற்போது இந்தியாவில் அதே நிற வெறி, இன வெறி ஊட்டப்பட்டு மக்களை பயிற்றுவிக்கிறது பாஜக. மால்கம் எக்ஸின் அறிவுரையை அவர்கள் காது கொடுத்து கேட்பார்களாக!)
அமெரிக்காவில் வெள்ளையினத்தவரால் நீக்ரோ என்று அழைக்கப்பட்ட எனக்கு அதே வெள்ளையினரான பிரிட்டிஷ் தூதர் இஸ்லாமியர், மன்னரின் விருந்தினராக அழைக்கப்பட்டவர் என்னை தனது அறையில் தங்க வைத்து அவரது படுக்கையையும் எனக்கு தந்தது எனது வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள். இவை எல்லாம் நிகழும் என்று கனவிலும் நான் எதிர் பார்க்கவில்லை.
இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!
எல்லா புகழும் இறைவனுக்கே!
மலிக் அல் சபாஸ்
(மால்கம் எக்ஸ்)
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்.
அமெரிக்காவின் நிறவெறிக்கு சற்றும் குறைந்ததல்ல நமது இந்தியா. அங்கு யூதர்களால் வர்ணாசிரமம் நுழைக்கப்பட்டது. நமது இந்தியாவில் யூதர்களின் ஒரு பிரிவினரான பார்பனர்களைக் கொண்டு வர்ணாசிரமம் கொண்டு வரப்பட்டது. நாடுகள் மாறினாலும் நிறவெறியும், இன வெறியும் தீண்டாமையும் நமது இந்தியாவுக்கும் பொருந்தி வருகிறது.


12 comments:

Dr.Anburaj said...

இரண்டு குரைஷி சாதிக்காரன் இருக்கும் வரை ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில்தான் இருக்க வேண்டும் என்று அரேபிய வல்லாதிக்க வாதி முஹம்மது அவர்கள் தங்களது சாதி வெறியை பற்றை பகிரங்கப்படுத்தியிருக்கின்றாா்.மறந்து விடாதீர்கள்.

அரேபிய மதத்தைப்பின்பற்றும் நாடுகள்

இரத்தக்களறியில் வாழ்ந்து வருகின்றன்.
அறிவியல் மருத்துவம் போன்ற துறைகளில் அவர்களின் பங்களிப்பு பெரிய சைபா்தானே. சுன்னி -சியா - அகமதி - அது போன்ற ஆயிரம் விசயங்கள் குறித்து இரத்தக்களிறியான மனித படுகொலையில் சிறந்து விளங்கி வருகின்றன. பாக்கிஸ்தான் தனது கொடியில் சந்திரனை வைத்துள்ளது.இந்தியா சந்திரனை செவ்வாய்கிரகத்தைஅடைந்து விட்டது.ஆனால் பாக்கிஸ்தான் காடையர்கள் இந்தியாவுக்குள் புக வைக்க பாக்கிஸ்தான் அரசும் ராணுவமும் பாடபட்டு வருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியிடம் பாக்கிஸ்தான் பிரதமா் ஒப்புதல் வாக்கு மூலம்
எனது நாட்டில் 40000 காடையர்கள் உள்ளாா்கள்.இதுதான் குரான் படித்த நாட்டின் லட்சணம்.

Dr.Anburaj said...

இந்து தமிழ் செய்தி.குவைத் நாட்டின் அவலட்சணம்.
வீட்டு வேலைப் பணிக்காக குவைத்துக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பெண்கள், வீட்டு முதலாளிகளால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதுடன் உடல்ரீதியான வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டனர். இவர்களில் எம்.அமுதா, ஜி.ராஜேஸ்வரி இருவரும் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் திரும்பிய நிலையில், வசந்தாமணியும் முத்துலட்சுமியும் கடந்த ஞாயிறன்று சென்னை திரும்பினார்கள். முத்துலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

குவைத்தில் தாங்கள் அனுபவித்த சித்ரவதை குறித்துக் கூறிய அமுதா, “அங்கே சிறிய காற்றோட்டம் இல்லாத அறையில் இரண்டு நாட்கள் உணவு இல்லாமல் அடைக்கப்பட்டிருந்தேன். ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஓய்வு கிடைக்கும். என் கணவர் முடக்குவாதத்தால் முடங்கிப்போனதால்தான் நான் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலை ஆறு மணிக்கு வேலைத் தொடங்கி அதிகாலை 2 மணி வரைசெய்வேன்.

நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டிய பின்னரே அவர்கள் என்னை விடுவித்தார்கள். மேலும், ஏழு பெண்கள் அங்கே அகப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசின் உதவி தேவை” என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இசுலாம் குவைத் மக்களைபண்படுத்திய விதம் எப்படியிருக்கின்றது????

Dr.Anburaj said...

காஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை
August 12, 2019
- பி.எஸ். நரேந்திரன் tamilhindu.com

காஷ்மீர் குறித்தான இந்தியர்களின் அறியாமை குறிப்பாகத் தமிழர்களின் மூடத்தனம் வேதனைக்குரியது. வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட படித்தறியாத இரண்டாம்தர, மூட, சினிமா நடிகன் போடுகிற கேவலமான ட்வீட்டுகளைப் படிக்கையில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என வெளியில் சொல்லக்கூட உண்மையில் வெட்கமாக இருக்கிறது. தமிழர்களின் அறியாமையே அவர்களை அழித்தது. அழித்துக் கொண்டிருக்கிறது. இனியும் அழியும்.

இந்தியா இன்றைக்கல்ல, என்றைக்குமே காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. கொடுக்கவும் முடியாது என்பது நிதர்சனம். அவ்வாறு விட்டுக் கொடுக்கும் நாளில் கணக்கற்ற நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து ஜனித்திருக்கும் பாரதவர்ஷம் மரணித்திருக்கும். மீளவே முடியாத படுகுழியில் இந்தியர்கள் வீழ்ந்திருப்பார்கள். ஹிந்துக்கள் இந்த மண்ணிலிருந்து மறைந்திருப்பார்கள்.

ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியவராகக் கருதப்படுகிற, சப்த ரிஷிகளின் ஒருவரான காஷ்யப முனிவர் வாழ்ந்த பகுதியானதால் ‘காஷ்மிர்’ என அழைக்கப்படுவதனை உங்களில் பலர் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருக்கலாம். ஆதிகாலம் தொட்டே காஷ்மிரிகள் சிவனை வணங்கும் தீவிர சைவர்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் அவர்கள் சிவனை வழிபடுவதனை நிறுத்தவில்லை. ஆனால் சென்ற இருநூறாண்டுகளில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் காஷ்மீரத்து பிராமணர்கள் தங்களின் குலப் பெயர்களை (பட், வாணி, தர், கவுல், முன்ஷி, ரெய்னா, கன்னா, ரிஷி….) தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். என்றைக்கேனும் ஒருநாள் தங்கள் சந்ததிகள் மீண்டும் தாங்களின் தாய்மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பி வருவார்கள் என்கிற ஆசையில் அந்த வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அது மறக்கப்பட்டுவிட்டது. கடந்த ஐநூறாண்டுகால தொடர்ச்சியான கட்டாய மதமாற்றங்கள் காஷ்மிரிகளின் கலாச்சாரத்தை வேரறுறுத்துவிட்டது.

ஹர்ஷவர்த்தனனின் அரசில் அவருக்கு மந்திரியாக இருந்த கல்ஹானா காஷ்மீரின் வரலாற்றை எழுதியிருக்கிறார். “ஆற்றின் அரசர்கள்” எனப் பொருள்படும் “ராஜதரங்கிணி” காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றைக் குறித்துப் பேசுகிறது. இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஹிந்து அரசகுலங்களைக் குறித்து எழுதப்பட்ட முழுமையான வரலாறு எதுவுமில்லை. பொதுயுகம் 653-இலிருந்து கல்ஹானா வாழ்ந்து மறைந்த 1266-ஆம் வருடம் வரை காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றை விளக்குகிறது “ராஜதரங்கிணி”. அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டுக் காஷ்மீரை அடுத்தவனுக்குத் தூக்கிக் கொடுப்பது போன்ற கோழைத்தனம் வேறொன்றுமில்லை.

Dr.Anburaj said...

காஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை
August 12, 2019
- பி.எஸ். நரேந்திரன் tamilhindu.com

காஷ்மீர் குறித்தான இந்தியர்களின் அறியாமை குறிப்பாகத் தமிழர்களின் மூடத்தனம் வேதனைக்குரியது. வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட படித்தறியாத இரண்டாம்தர, மூட, சினிமா நடிகன் போடுகிற கேவலமான ட்வீட்டுகளைப் படிக்கையில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என வெளியில் சொல்லக்கூட உண்மையில் வெட்கமாக இருக்கிறது. தமிழர்களின் அறியாமையே அவர்களை அழித்தது. அழித்துக் கொண்டிருக்கிறது. இனியும் அழியும்.

இந்தியா இன்றைக்கல்ல, என்றைக்குமே காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. கொடுக்கவும் முடியாது என்பது நிதர்சனம். அவ்வாறு விட்டுக் கொடுக்கும் நாளில் கணக்கற்ற நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து ஜனித்திருக்கும் பாரதவர்ஷம் மரணித்திருக்கும். மீளவே முடியாத படுகுழியில் இந்தியர்கள் வீழ்ந்திருப்பார்கள். ஹிந்துக்கள் இந்த மண்ணிலிருந்து மறைந்திருப்பார்கள்.

ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியவராகக் கருதப்படுகிற, சப்த ரிஷிகளின் ஒருவரான காஷ்யப முனிவர் வாழ்ந்த பகுதியானதால் ‘காஷ்மிர்’ என அழைக்கப்படுவதனை உங்களில் பலர் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருக்கலாம். ஆதிகாலம் தொட்டே காஷ்மிரிகள் சிவனை வணங்கும் தீவிர சைவர்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் அவர்கள் சிவனை வழிபடுவதனை நிறுத்தவில்லை. ஆனால் சென்ற இருநூறாண்டுகளில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் காஷ்மீரத்து பிராமணர்கள் தங்களின் குலப் பெயர்களை (பட், வாணி, தர், கவுல், முன்ஷி, ரெய்னா, கன்னா, ரிஷி….) தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். என்றைக்கேனும் ஒருநாள் தங்கள் சந்ததிகள் மீண்டும் தாங்களின் தாய்மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பி வருவார்கள் என்கிற ஆசையில் அந்த வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அது மறக்கப்பட்டுவிட்டது. கடந்த ஐநூறாண்டுகால தொடர்ச்சியான கட்டாய மதமாற்றங்கள் காஷ்மிரிகளின் கலாச்சாரத்தை வேரறுறுத்துவிட்டது.

ஹர்ஷவர்த்தனனின் அரசில் அவருக்கு மந்திரியாக இருந்த கல்ஹானா காஷ்மீரின் வரலாற்றை எழுதியிருக்கிறார். “ஆற்றின் அரசர்கள்” எனப் பொருள்படும் “ராஜதரங்கிணி” காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றைக் குறித்துப் பேசுகிறது. இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஹிந்து அரசகுலங்களைக் குறித்து எழுதப்பட்ட முழுமையான வரலாறு எதுவுமில்லை. பொதுயுகம் 653-இலிருந்து கல்ஹானா வாழ்ந்து மறைந்த 1266-ஆம் வருடம் வரை காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றை விளக்குகிறது “ராஜதரங்கிணி”. அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டுக் காஷ்மீரை அடுத்தவனுக்குத் தூக்கிக் கொடுப்பது போன்ற கோழைத்தனம் வேறொன்றுமில்லை.

Dr.Anburaj said...

2
காஷ்மீரின் மீதான இஸ்லாமியப்படையெடுப்புகள் பொதுயுகம் 750-ஆம் வருடத்திலிருந்தே துவங்கிவிட்டன. இஸ்லாமிய காலிஃப்பான அல்-மன்சூர், ஹசம்-பின்-அம்ரூ என்பவனை காஷ்மீரின் மீது படையெடுக்க அனுப்பினான். அதுவே காஷ்மீர் மீதான முதல் இஸ்லாமியப் படையெடுப்பு. அந்த முதல் படையெடுப்பில் “காஷ்மீர் ஹிந்து அரசனை அடக்கி, பல ஆயிரக்கணக்கானவர்களை சிறைக் கைதிகளாகவும்,அடிமைகளாகவும்” பிடித்துச் சென்றதாகக் குறிப்பிடுகிறான் அம்ரூ.

அதனைத் தொடர்ந்து காஷ்மீரை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் கூட்டம் கூட்டமாக ஹிந்துக்களை மதமாற்றம் செய்தார்கள். அதனை எல்லாம் இங்கு எழுத இடமில்லை (இதனைக் குறித்து ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன், தமிழ்ஹிந்து.காமில்).

முகலாய அரசர்களின் காலத்தில் காஷ்மீரத்தில் கட்டாய மதமாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டன. அதிலும் அவரங்ஸிப்பின் காலத்தில் மதமாற்றம் உச்சத்திற்குச் சென்றது. காஷ்மீர் முழுமையான இஸ்லாமியப் பகுதியாக மாறியதும் அப்போதுதான். இந்தத் துயரைத் தாங்க இயலாத காஷ்மீரி பண்டிட்டுகள் சீக்கிய குருவான தேஜ்பகதூரிடம் சென்று முறையிட்டார்கள். ஹிந்துக்களின் மீதான இந்தக் கொடுமைகளை எதிர்த்தால் கோபமடைந்த அவ்ரங்ஸிப் சீக்கிய மதகுருவான குரு தேஜ்பகதூரையும் அவரது பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்ற வரலாறு இருக்கிறது.

காஷ்மீரத்திற்கும் தென்னிந்தியாவிற்குமான தொடர்பு மிக ஆழமானது. ஆதிசங்கரரின் காலடிபட்ட மண் அது. சங்கரர் தனது சவுந்தர்யலஹரியை இயற்றிய இடமும் காஷ்மீரம்தான். ஸ்ரீநகருக்கு அவர் வந்து சென்றதற்கு அடையாளமாகக் கட்டப்பட்ட ஆலயம் இருக்கும் இடம் இன்றைக்கும் சங்கராச்சார்யா மலை (சங்கராச்சார்யா ஹில்) என்றே அழைக்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக அவரது காலடிபட்ட இன்னொரு இடமான சாரதா வித்யாபீடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-ஆம் வருடம் காஷ்மீரைத் தாக்கிய பாகிஸ்தானிகள் அங்கிருந்து பல ஆயிரக்கணக்கான ஹிந்து மற்றும் சீக்கியப் பெண்களைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள். அந்தப் பெண்களில் பலர் முஸ்லிம்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜீலம் சந்தையில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டார்கள். தங்களின் மதத்தைச் சாராத காஃபிர்களின் மீது ஜிகாத் செய்து அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களின் பெண்களையும், சொத்துக்களையும் அபகரிப்பது அல்லாவின் கட்டளை என முழுமையாக நம்புகிற முஸ்லிம்கள் இருக்கும்வர இந்தியாவுக்கும், இந்திய ஹிந்துக்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

பாகிஸ்தானின் நோக்கம் வெறுமனே இந்தியாவைப் பிடிப்பது மட்டுமில்லை என்பதினை நீங்கள் உணரவேண்டும். அவர்களின் நோக்கம் “கஸ்வா-எ-ஹிந்த்” என்பதினை உணராத இந்தியன், தமிழன் வேசிமகன்களான சில்லறை சினிமா நடிகனுக்குச் சமமானவன். “காஃபிர்களின் மீதான இறுதிப் போர் ஹிந்துஸ்தானத்தில் நடக்கும். அதில் வெல்லப்போகிற முஸ்லிம்களை வானத்திலிருந்து அல்லா இறங்கி வந்து வரவேற்று ஜன்னத்திற்கு அழைத்துப் போவார்” என்கிற மாதிரியானதொரு ஹதீசை முகமது நபி சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அதுவே கஸ்வா-எ-ஹிந்த்! காஃபிர் ஹிந்துக்களுக்கு எதிரான புனிதப்போர்!

இதை எத்தனை முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு முஸ்லிமும் நம்புகிறான்.

Dr.Anburaj said...

பாகிஸ்தானிய அரசியல்வாதிகளும், ஜெனரல்களும் பூரணமாக அதனை நம்புகிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பாகிஸ்தானை முன்னேற்ற எந்தவிதமான முயற்சியும் செய்வதில்லை. ஏனென்றால் இந்தியாவை வென்றால் எல்லா ஹிந்து காஃபிரையும் அடிமையாக வைத்துக் கொள்ளலாம். அவன் சொத்துக்களை அபகரித்து சுகவாழ்வு வாழலாம். கணக்கற்ற காஃபிரி ஹிந்துப் பெண்களுடன் காம சுகம் கொள்ளலாம் என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் சொல்வதை நம்புவதற்கு உங்களுக்குச் சிரமாக இருக்கலாம். என்ன செய்ய? உண்மையை நம்பச் செய்வதுதான் இந்தக் காலத்தில் கடினமாக இருக்கிறது.

இப்படி அல்லாவின் ஆணைப்படி காஷ்மிரைப் பிடித்து, அதன்பிறகு கஸ்வா-எ-ஹிந்த் புனிதப் போர் செய்து இந்தியாவைக் கொள்ளையடித்து சுகவாழ்வு என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பாகிஸ்தானியர்களின் கனவை மோடியும், அமித்ஷாவும் தகர்த்து எறிந்தால் பாகிஸ்தானியன் என்ன செய்வான்? அல்லா தங்களை இப்படி அம்போவெனக் கைவிடுவான் என்று எதிர்பார்க்காததால் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறியாமையில் உழலுகிற சில்லறை சினிமா நடிகனுக்காக இதனை நான் எழுதவில்லை. “உன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை நீ உணர்ந்து கொள்” என எச்சரிக்கவே இது எழுதப்பட்டிருக்கிறது.

Dr.Anburaj said...

புலிவால் பிடித்த நாயரும், காஷ்மிர் பிரச்சினையைப் பிடித்த பாகிஸ்தானும் ஒன்றுதான். விடவே முடியாத சிக்கல் அது. கொஞ்சமேனும் மூளை இருக்கிற நாடு இந்தப் பிரச்சினையைத் தூக்கிக் கடாசிவிட்டு தன்னுடைய முன்னேற்றத்தைப் பார்க்கப் போயிருக்கும். ஆனால் பாகிஸ்தான் ஒரு விசித்திரமான நாடு. தன்னுடைய மண்டை உடைந்தாலும் பரவாயில்லை அடுத்தவனின் மூக்கிலிருந்து ரத்தம் வரவேண்டும் என்கிற எண்ணமுடையவர்களே அங்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கிறார்கள்.

இரண்டு நாடுகளும் பிரிந்து ஏறக்குறைய 72 ஆண்டுகள் தீராமல் இருந்த காஷ்மிர் பிரச்சினையை இந்தியா ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஏறக்குறைய “நீ பிடித்த ஏரியாவை நீயே வைத்துக்கொள்; எங்களிடம் இருப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்கிற முடிவுக்கு வந்த இந்தியா தீர்க்கமான, தீர்மானமானதொரு முடிவினை எடுத்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினை காரணமாக இந்தியாவும், பாகிஸ்தானும் வீணடித்த பணம் கணக்கில் இல்லாதது. இரண்டுமே ஏழை நாடுகள் என்றாலும் இந்தியா தொழில்வளம் கொண்ட பெரியதொரு நாடு. எவ்வளவு செலவு வந்தாலும் தாக்குப் பிடிக்கும் தன்மை இந்தியாவிடம் இருக்கிறது.

மறுபக்கம் பாகிஸ்தான் பரிதாபமானதொரு நிலையில் இருக்கிறது. இன்றுவரை ஒரு சாதாரண குண்டூசியைக் கூடச் சொந்தமாகத் தயாரிக்க வக்கில்லாத, இறக்குமதியை மட்டுமே நம்பிருக்கிற, சீனா, அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகள் போடும் பிச்சையில் பிழைத்துக் கிடக்கிற நாடு அது. விவசாயத்தை விட்டால் அந்த நாடு உருப்படியாகத் தயாரிப்பது எதுவுமில்லை. அரசு நிர்வாகம் என்று எதுவுமில்லை. பத்திரிகைச் சுதந்திரமோ அல்லது நீதித்துறை சுதந்திரமோ அங்கு இல்லை. எல்லாமே பாகிஸ்தானிய ராணுவத்தின் கையில் இருக்கிறது. ராணுவம் சொல்வதுதான் அங்கு எழுதப்படாத சட்டம். அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் எந்தப் பத்திரிகையாளனும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்வது சந்தேகம்தான்.

சிறுபான்மையினருக்கு அங்கு எந்த உரிமையுமில்லை. சக முஸ்லிம்களான அஹமதியாக்களை ‘காஃபிர்கள்” எனத் தனது நாட்டு கான்ஸ்ட்டிடியூஷனில் (அரசியலமைப்புச் சட்டம்) எழுதி அவர்களை விரட்டியடித்த நாடு. இன்றைக்கும் அஹமதியாக்களுக்கும், ஷியாக்களும் பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை. ஹிந்துக்களின் நிலையோ இன்னும் கேவலமானது.

Dr.Anburaj said...

பாகிஸ்தானிய ஹிந்துக்கள் நாய்களை விடவும் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் பல நூற்றுக்கணக்கான ஹிந்துப் பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டு, முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்ட பின்னர் முஸ்லிம்களுக்கு நிக்காஹ் செய்து வைக்கப்படுகிறார்கள். பெண்களை இழந்த ஹிந்துப் பெற்றோர்களின் கதறல்களை எந்த இம்ரான்கானும் கேள்வி கேட்பதில்லை. கிறிஸ்தவர்களின் நிலையோ ஹிந்துக்களி நிலைக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை. கொல்லப்படும் கிறிஸ்தவர்களையும், எரிக்கப்படும் சர்ச்சுகளையும் குறித்துக் கேள்விகேட்க எவனுமில்லை.

பலூச்சிஸ்தானில் நடக்கும் கொடுமைகளை எழுதவே கை கூசுகிறது. அப்பாவி பலூச்சிகள் நித்தமும் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிந்திக்களின் நிலையும் அதுவேதான். பாகிஸ்தான் என்றால் பஞ்சாபிகள் மட்டும்தான். பஞ்சாபிகள் தவிர வேறொருவர் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை எனபதுவே இன்றைய நிலைமை. பாகிஸ்தான் பிடித்துவைத்திருக்கும் காஷ்மீரில் நிலைமை என்ன? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் பாகிஸ்தானிகளை வெறுக்கவல்லவா செய்கிறார்கள்?

நிலைமை இப்படி இருக்க, பாகிஸ்தான் பிரதம மந்திரியான(!) இம்ரான்கான் அந்த நாட்டுப் பாராளுமன்றத்தில் “இந்தியா ஒரு இனவெறி பிடித்த நாடு. அங்கு சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பில்லை. முஸ்லிம்களை அடித்துக் கொல்கிறார்கள்” என்று புளுகுகிறான். “திப்புசுல்தான் மாதிரி சாகும்வரை போர் புரியப் போவதாக” மிரட்டுகிறான். “புல்வமாக்கள் மீண்டும் நடக்கும்” எனப் புலம்புகிறான்.

Dr.Anburaj said...

இந்தியாவில் அப்படியா நடக்கிறது? பெரும்பான்மை ஹிந்துக்களை அல்லவா இந்திய நாட்டுச் சட்டங்கள் அடக்கி ஆள்கின்றன? தங்களுக்கும் சிறுபான்மையினரைப் போல சம உரிமை வேண்டும் என்றல்லவா இந்த நாட்டு ஹிந்துக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? இம்-த-டிம் மீண்டும், மீண்டும் தனது அறியாமையை, மதவெறியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியா இன்று இல்லை. தன்னை எல்லா விதத்திலும் பலப்படுத்திக் கொண்ட, பலப்படுத்திக் கொண்டுருக்கும் இந்தியா இது. பாகிஸ்தானின் எல்லைகளைத் தொடந்து கண்காணிக்கும் சாட்டிலைட்டுகளும், உளவு விமானங்களும் தொடர்ந்து பறந்து கொண்டிருக்கின்றன. அதையும் மீறி உள்ளே நுழைபவனின் கதி என்ன என்பதனை பாக்கிஸ்தானி பயங்கரவாதிகளும், ராணுவமும் நன்கு அறிவார்கள்.

முன்பெல்லாம் பிடிபடுகிற பாகிஸ்தானி பயங்கரவாதிகளைக் கைது செய்து சிறையில் அடைத்த இந்தியா இன்றைக்கு அங்கே அவர்களைக் கொல்கிறது. பயங்கரவாதிகளின் மீது மென்மையான நடவடிக்கை எடுத்த காங்கிரஸ் அரசாங்கமல்ல இன்றைக்கு இருப்பது. இன்னொரு புல்வாமா நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பது பாகிஸ்தானிய ராணுவத்திற்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அப்படியானதொரு நிகழ்வினை நிகழ்த்திக்காட்ட அவர்கள் தொடர்ந்து முயல்வார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. முன்பைப் போலல்லாமல் இன்றைக்கு இந்திய ராணுவமும், அரசாங்கமும் அதற்குத் தயாராகவே இருக்கிறது.

ஐ.நா. சபையில் முறையிடுவோம், பிரச்சினையைக் கிளப்புவோம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இன்றைக்கு எந்த உலக நாடும் வளர்ந்துவரும் பொருளாதார சக்தியான இந்தியாவை எதிர்த்துக் கொண்டு திவாலான பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவே மாட்டார்கள். அங்கு போய் கத்திவிட்டு வரலாம். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அமெரிக்காவே அந்தர் பல்டியடித்துவிட்டது. ஐரோப்பிய நாடுகள் எப்போதும் அமெரிக்காவைத்தான் பின்பற்றும். கருத்துச் சொல்லும். அமெரிக்காவே “அது இந்தியாவின் உள் நாட்டுப் பிரச்சினை” என்று கை கழுவிய பின்னர் வேறெந்த ஐரோப்பிய நாடும் அதனை மாற்றிச் சொல்ல முன்வராது.

என்னைக் கேட்டால் பாகிஸ்தானுக்கு இதுவொரு அருமையானவாய்ப்பு. எத்தனை கத்தினாலும், புல்வாமாக்கள் செய்தாலும் இந்தியா காஷ்மிரை ஒருபோதும் விட்டுத் தராது. பதிலுக்கு மூக்கு உடைபடுவதுதான் மிச்சமாகும்.
--------------------------------------------------------------------------------

எனவே பாகிஸ்தான் தனது பொருளாதாரத்திற்காக, இத்தனை நாட்கள் நினைத்துப்பார்த்திருக்காத தனது மக்களின் நல வாழ்விற்காகத் தனது சக்தியைச் செலவிட வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பத்தாண்டுகளில் பாகிஸ்தான் என்கிற நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் போகக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

Dr.Anburaj said...

பாகிஸ்தானிய ராணுவத்தின் அதிகாரங்களைப் பிடுங்கி அவர்களை அடக்கிவைத்தால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் அதற்குத் துணிச்சலான தலைமை வேண்டும். அந்தத் தலைமை இன்றைக்குப் பாகிஸ்தானில் இல்லை. எதிர்வரும் காலத்திலும் அதுபோன்றதொரு தலைமை வருவதற்கான சாத்தியங்கள் கண்ணில் தென்படவில்லை. படித்தவர்கள், நேர்மையான சிந்தனையுடையவர்கள் பாகிஸ்தானில் அருகி விட்டார்கள். உண்மையான அறிவாளிகள், சிந்தனையாளர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானை விட்டுச் சென்றுவிட்டார்கள்.

இன்றைய பாகிஸ்தான் சுயநலமிகளால், சிந்தனையற்ற மூடர்களால், கண்மூடித்தனமான மதவாதிகளால் இயக்கப்படுகிற ஒன்று. அதுபோன்றதொரு தேசத்தில் வாழ்கிற மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.

smartclasses said...

அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... ‘உங்கள் ஆரோக்கியத்திற்கு காரணம் என்ன?’ என்று. சட்டென்று ‘பழைய சோறும், கம்பங்களியும்தான்’ என்று பதில் சொல்வார்.
பதிவு: ஆகஸ்ட் 10, 2019 21:50 PM
பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல் நலத்திற்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டு களாக பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம், நம் பாரம்பரியத்துக்கு உண்டு. ஆனால் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு களால் பழைய சோற்றின் மகத்துவம் இளைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, இளைய தலைமுறையினரும் பழைய சோறு உணவை விரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பெருமைகளை பட்டியலிட்டதுதான் காரணமாக அமைந்தது. அதன் பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது. ஓட்டல்களில் பழைய சோறு கேட்டு வாங்கி சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். இன்று பழைய சோறு என்ற உணவை நம்பி மட்டுமே பல புதுப்புது ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. அப்படி டிரெண்டிங்கில் வைரலாகியிருக்கும் பழைய சோறு பற்றிய பல விஷயங்களை தொகுத்திருக்கிறோம். அவை இதோ...

* அமெரிக்கர்களால் அதிகம் தேடப்பட உணவு செய்முறையில் பழைய சோறும் முக்கிய இடம் வகிக்கிறது.

* அமெரிக்காவில் இருக்கும் ஓட்டல்களில், பழைய சோறு உணவும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ஒருசில இடங்களில் பழைய சோறு விற்பதற்கு என பிரத்யேக ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன.

* அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கும் தமிழர்களிடம், பழைய சோறு செய்முறை கேட்பதற்காகவே பலர் நட்பு பாராட்டுகிறார் களாம்.

* பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

* இதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சினைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

* பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகம் உள்ளது.

* தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

* பழைய சோற்றுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கர்கள் விரும்பும் காலை உணவு, இட்லி.

* எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் பழைய சோறு விரட்டுகிறது.

* உடல் சூட்டை குறைக்க அருமையான மருந்து, பழைய சோறுதான்.

* இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சினையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.

* பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி சிறந்தது என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய காலை உணவாக இருந்த பழைய சோறு, அநேக வீடுகளில் காணாமல் போய்விட்டது. இனியாவது பழைய சோற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, தினமும் உட்கொள்ள முடியாவிட்டாலும், வாரத்திற்கு மூன்று முறையாவது உட்கொள்ள முயற்சிப்போம்.

Dr.Anburaj said...

இசுலாமிய மண் சாரி மண்ணாங்கட்டியான ஆப்கானிஸ்தானில் - மகாபாரத காந்தாரியும் சகுனியும் பிறந்த காந்தாரத்தில்- ஒரு திருமண வரவேற்பு நிகழ்சிசியில் குரான் படித்த சிறுவர்கள் குண்டு வைத்து விளையாடியதில் குண்டு வெடித்து 60 பேர்கள் நிகழ்விடத்தில் சுக்கு நூறு. படுகாயம் அடைந்தவர்கள் 140 பேர்களுக்கு மேல் ஆஸ்பத்திரியில் அனுமதி. என்ற செய்தியை இன்று காலையில் பாலிமா் செய்தியில் ஒளிபரப்பினார்கள்.

ஆப்கானிஸ்தான் குரான் மண்.அங்கு குண்டு வெடிகுண்டு இருப்பது இயல்பானது.முதல்பாடம் குரான் இரண்டாம் பாடம் வெடிகுண்டு தயாரித்தல்.

காயம்அடைந்தவர்களை மருத்துவமனையில் சோ்த்தார்கள் என்ற செய்திதான் ஆச்சரியமாக உள்ளது.மருத்துவனைகள் உள்ளதா ? பெரும் காயங்களுக்கு வைத்தியம் செய்யும் வசதிகள் உள்ளதா ?

இருந்தால் ஆச்சரியமே.