Followers

Monday, August 19, 2019

#கோடிகளை கொட்டி கோபுரத்தை அமைத்தார் என் தந்தை...

#கோடிகளை கொட்டி கோபுரத்தை அமைத்தார் என் தந்தை...
#கோடிகளை கொட்டினாலும் #கோடியில் நிற்க வைத்தது #பார்ப்பனியம்!
#திருவாசகம் அமைத்து #தெய்வப்பணி செய்தார் என் தந்தை...
#இஸ்லாத்தை நான் ஏற்க #எதிர்ப்பு சொன்ன என் #தந்தையே..
#சூத்திரன்_பார்ப்பனன் என்ற பேதமெல்லாம் இங்கில்லையே!
உங்களையும் நமது குடும்பத்தையும் கூட்டி
கோடான கோடி மக்கள் #ஐந்து_வேளை_குழுமி நிற்கும்
#கஃபாவில்_முதல்_ஆளாக_உங்களை உட்கார வைக்கிறேன்..!
எனும் திருமந்திரத்தை உரக்கச் சொல்லுங்கள்!
நிமிர்ந்து சொல்லுங்கள்!
(பல ஆண்டுகளுக்கு முன்னால் யுவன் தனது தந்தைக்கு எழுதுவதைப் போல கற்பனையாக நான் எழுதியது. தற்போது யுவனே தந்தைக்கு எழுதியதாக காப்பி பேஸ்ட் செய்யப்பட்டு பல தளங்களில் வலம் வருகிறது. இது நான் கற்பனையாக எழுதிய கவிதை யுவன் எழுதியது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.)


No comments: