Followers

Saturday, August 31, 2019

இந்தியாவின் முகம் மிக கோரமானதாக இருக்கும்

பல ஆண்டுகளாக அஸ்ஸாமில் வாழ்ந்து வரும் 19 லட்சம் முஸ்லிம்களை நாடற்றவர்களாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாஜக அரசு. இனி இவர்கள் வறுமையில் வேலைகள் இழந்து அகதி முகாம்களில் காலம் தள்ளுவார்கள். இதனால் அரசுக்கு மேலும் நிதிச் சுமை அதிகரிக்கும்.
ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி செல்கையில் புது புது பிரச்னைகள் உருவாக்கி மக்களை உணர்வுகளின் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறது மத்திய அரசு. நாடற்றவர்களாக ஆகும் அந்த மக்களை எங்கு போய் விடுவார்கள்?
இது வரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி ஊடுருவல் நடக்காமல் எல்லைகளை கடுமையாக பாதுகாத்தாலே பிரச்னைகள் முடிவுக்கு வரும். ஆனால் பாகிஸ்தானிலிருந்தும் வங்க தேசத்திலிருந்தும் இந்துக்களை ஆயிரக்கணக்கில் சத்தமின்றி உள்ளே நுழைத்து மேலும் பிரச்னைகளை உருவாக்குகிறது பாஜக. வருங்கால இந்தியாவின் முகம் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிருத்தவர்களுக்கும், சீக்கியர்களுக்கும் மிக கோரமானதாக இருக்கும். அதனை மோடி நன்றாகவே செய்து வருகிறார்.
ஆக்கம் : சுவனப்பிரியன்


2 comments:

Dr.Anburaj said...

அஸ்ஸாம் மட்டும் அல்ல நாடு முழுவதும் பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான் ரோகின்யோ முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் கள்ளத்தனமாக குடியேறி இந்தியாவை கற்கால் அரேபிய மத சாம்ராஜ்யமாக மாற்ற சதி செய்து ஆக்கிரமித்து வருகின்றார்கள். அவர்கள் பல பல பெண்டாட்டி கட்டி பொல பொல என்று பிள்ளைகள் பெற்று பெரும்பான்மையாக வேண்டும் என்பது சதி திட்டம். காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் துலுக்கன் 4 லட்சம் இந்துக்களை சொத்துக்கள் அனைத்தையும் பறித்து விட்டு அகதியாக விரட்டி விட்டான். அதுபோல் இந்துக்களை காபீர்களை அழத்து முஸ்லீம்களுக்கான ஒரு நாட்டை உருவாக்க ஒவ்வொரு முஸ்லீமம் துடித்துக்கொண்டிருக்கின்றான்.
பங்காதேஷ்-கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெரும் நிலப்பகுதியை 56977 சதுரகிலோ மீட்டரை முஸ்லீம்கள் பிரித்து எடுத்துக் கொன்று பெரும் எண்ணிக்கையில் வாழந்த இந்துக்களை பிரிவினையின் போதும் கொன்று குவித்து பின 1973 ல் நடந்து உள்நாட்டுப் போரில்கொஞ்சம் தப்பி பிழைத்த இந்தக்களையும் கொன்று அழித்து விட்டு இன்று பங்களாதேஷயின் அரசுமதம் இசுலாம்.மதசாா்பற்ற நாடு கிடையாது.

இந்துக்கள் எந்த அமைச்சராகவோ உயா் அதிகாரியாகவோ இல்லை.
கொடுமை இவ்வளவு பெற்ற பின்னும் இசுலாமிய காடையர்கின் உலகை இசுலாம் ஆக்க வேண்டும் - முஹம்மது கொடுத்த கஸ்வாத்-இ-ஹிந்த -இந்தியாவை ஆக்கிரமிக்க வேண்டும் - என்ற அறைகூவல்படி இந்தியாவை அழிக்க திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றார்கள்.எனவேதான் பாதுகாக்கப்படாத எல்லைகளைின் வழியாக இந்தியாவிற்குள் கோடிக்கணக்கில் பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் ஊருறுவி இந்தியாவின் இந்துக்களின் நலனுக்கு கொடும் விஷமாக வளா்ந்து வருகின்றார்கள்.

இவர்களை அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டியது நமது கடமை.கடமை.நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை.

Dr.Anburaj said...

YDM INDIA என்ற கிறிஸ்தவ அமைப்பினா்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா்களும் நடத்திய விவாதம் அனைத்தும் வீடியோ டயுப்பில் உள்ளது.அண்மையில் இவர்கள் பதிய வீடியோ வை எற்றியுள்ளார்கள். குரான் தீவரவாதத்தை போதிக்கின்றதா ? மதவாதிகள் தீவிரவாதிகளாக மாற காரணம் என்ன பாகம் -3

------------------------------------------------
இசுலாம் கொடூரமானது என்பதற்கு ஆதாரம் நிறைய அளிக்கப்பட்டுள்ளது. வீடியோவை வெளியிட்டு மறுப்பு எழுதலாமா ? முடியுமா ?