Followers

Monday, August 19, 2019

#இலவச_மரக்கன்றுகள்_வழங்கும்_நிகழ்ச்சி!*


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...18/08/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிமுதல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், #கடலூர்_வடக்கு மாவட்டம் சார்பாக கடலூர் சில்வர் பீச்சில் இலவசமாக ஆறு வகையான மரக்கன்றுகள் (மா, பலா, தேக்கு, சின்ன மற்றும்நெல்லி மற்றும் கொய்யா) #500_பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் சில்வர் பீச்சில் உள்ள பூங்கா மற்றும் காவல் நிலையத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
இவன்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கடலூர் வடக்கு மாவட்டம்.

No comments: