Followers

Thursday, August 08, 2019

Article 370 - காஷ்மீர் பற்றி அண்ணல் அம்பேத்கர் உண்மையாக கூறியது!!


'முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பகுதிகள் பாகிஸ்தானோடும் ஹிந்துக்கள், பவுத்தர்கள் அதிகம் உள்ள பகுதிகள் இந்தியாவோடும் இணையட்டும். இதுதான் காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும். இல்லை என்றால் நாம் ராணுவத்துக்கு வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பொருளாதாரத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டி வரும். அந்த பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால் 370 பிரிவே காஷ்மீருக்கு தேவைப்படாது. இதுதான் நிரந்தர தீர்வாக அமையும்'

-அம்பேத்கார் 1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ந்தேதி தனது பதவி விலகலுக்கான கடிதத்தில் இதனை குறிப்பிடுகிறர். 14 வது தொகுதியில் 1117 ஆம் பக்கத்தில் உள்ளது.

1 comment:

Dr.Anburaj said...

அம்பபேத்காா் சொன்னது சரிதான்.

01. முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பாக்கிஸ்தானோடு இணைக்கப்பட வேண்டும்.
அம்பேத்காா் சொல்லாத ஒன்று

அங்கு சிறுபான்மை இந்துக்களை என்ன செய்ய வேண்டும் ??

02.இந்துக்கள் பெரும்பான்மையாக இந்தியாவில் உள்ள பகுதிகளில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும்.

இன்றும் இதை நிறை வேற்றினால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீர் பகுதியை பாக்கிஸ்தானுக்கு கொடுத்து விடலாம்.இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுக்கு செல்ல தயாா் என்று சொன்னால் அடுத்த அத்தியாயம் குறித்து பேசலாம்.