Followers

Saturday, August 17, 2019

#மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை

#மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை
#விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ராஜா ம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்ற10ம் வகுப்பு படிக்கும்.!
#தலித்மாணவன் செஞ்சி அருகே உள்ள ஜம்போ தி கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்து பெண்ணை காதலித்தார் என்ற குற்றச்சாட்டை கூறி பெண்ணின் தாய் மாமன்கள் கோபியை ஊர் அருகில் உள்ள சங்கராபரணி ஆற்றில் #வேப்ப_மரத்தில்_தூக்கில்_தொங்கியவாறு படுகொலை செய்து உள்ளார்கள் காவல்துறை வழக்கம்போல சந்தேக மரணம் என்று வழக்கை மூடி மறைக்கப் பார்க்கிறது..



1 comment:

Dr.Anburaj said...

குரான் படித்த மக்கள் வாழும் புமியான ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் 60 போ் பலியாகியுள்ளாா்கள்.

என்ன செய்வது.ஹிந்துக்களுக்கு முறையான சமய பண்பாட்டுக் கல்வியை அளிக்க திட்டம் இல்லை.விளைவுகள் இப்படித்தான் இருக்கின்றது. இந்து சமய அறநிலையத்தின் தவறு.