Followers

Monday, August 26, 2019

படத்தை ஜூம் செய்து படித்துப்பாருங்கள்.

படத்தை ஜூம் செய்து படித்துப்பாருங்கள்.
இத்தனை #இந்திய_விடுதலைப்போராட்ட_வீரர்கள் #அந்தமான்கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளனர். அவர்களில் எண்ணற்றோர் தூக்கில் இடப்பட்டுள்ளனர். பலர் தப்பிக்க முயலும்போது பிடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தப்பித்து கடலில் நீந்தி நீந்தி கரை சேர முடியாமல் கடலிலேயே இறந்தும் போயுள்ளனர்.
ஆனால்...
அதில் ஒரே ஒருவன் மட்டும்...
(Part 3 பட்டியலில்... #131)
1921 ஆம் ஆண்டில், இனிமேல் சுதந்திர போராட்ட நடவடிக்கைகளை கைவிடுவதாக எழுதிக்கொடுத்து... .கருணை மனுவில் கையெழுத்திட்ட பின்னர், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டு, இந்தியாவில் கொண்டுவந்து உயிரோடு விடப்பட்டான்.
மற்ற அனைத்து வீரர்களையும் மறந்துவிட்டு... அந்த ஒரேயொரு #கோழையின் #பெயரைத்தான்... அந்தமான் நிகோபார் தீவுகளின் #போர்ட்பிளைர் #விமானநிலையத்திற்கு#சூட்டியிருக்கிறது இந்திய அரசு.
சுவாரஸ்யமான ஒரு குறிப்பு :
இந்த சுதந்திர போராட்ட வீரர்கள் பட்டியலின் முதல் பெயரில் துவங்கி எண்ணற்ற முஸ்லிம்கள் உள்ளனர். அதில் part2 பட்டியல் பாருங்கள். முழுக்க #வஹ்ஹாபிகள் . — இன்ப அதிர்ச்சியடைந்ததுபோல உணர்கிறார்.


3 comments:

vara vijay said...

They are not wahhabi slaves like you they are indian muslims like Abdul kalam. Who keep there country first and religion next.

Dr.Anburaj said...

சரியாகச் சொன்னீர்கள். இந்த மக்களுக்கு மதம் இரண்டாவது.நாடு முதலாவது. நிச்சயம் தியாகிகள்தாம். ஜின்னா மட்டும் பிறக்காது இருந்திருந்தால் பாக்கிஸ்தான் பிரவினைஏற்பட்டிருக்காது.நாடு இன்னும் முன்னேற்றம் கண்டிருக்கும்.

Dr.Anburaj said...

நேதாஜி ஏற்படுத்திய ராணுவத்தில் பல முக்கிய பொறுப்புகளில் முஸ்லீம்கள் இருந்துள்ளார்கள். அவரது விமானி மெய்காப்பாளா் இருவரும் முஸ்லீம்கள்தாம். ஆனால் அவர்களின் தொண்டு முன்னிலைப்படுத்தப்படவில்லை.காங்கிரஸ்காரா்கள் தங்கள் கட்சியை சோ்ந்தவர்களின் சாதனையை மட்டும் வெகுஜன பிரச்சாரம் செய்து விட்டு மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாா்கள் என்பது வேதனையான உண்மைதான்.

பரிகாரமாக என்ன செய்யலாம் ?

காங்கிரஸ்காரன் அரசியல் சுழியில் மாட்டிக் கொண்டான்.

தாங்களாவது முஸ்லீம் தியாகிகள் குறித்த கட்டுரையை இதுவரை எழுத வில்லையே ?

நீங்கள் கூட யோக்கியன் அல்லவே.திரு.மோடியையும் அமிதஷாவை திட்டுவதில் இருக்கும் ஆர்வம் தேசத்திற்கு உண்மையாக உழைத்தத முஸ்லீம்கள் குறித்து அனைவரும் அறிய வேண்டும் என்ற ஆரவம் கடுகளவும் சுவனப்பிரியனுக்கு கிடையாது.சவுதிகாரன் போடும் பிச்சையில் வாழும் சுவனப்பிரியன் ஒரு பகல் வேசக்காரன்.நடிகர். முஸ்லீம்களை நேசிப்பவர் போல் நடிக்கும்ந டிகர். திருந்தாக ஜென்மம்.
-----------------------------------------------------------
மதத்தின் அடிப்படையில்தான் மனிதர்களை அளவிட்டுதான் ஆக வேண்டுமா ?

சுவனப்பிரியன் ஒரு மத வெறியன்.அரேபிய மதகுருடன்.