Followers

Saturday, March 07, 2015

பொதக்குடி இஸ்லாமிய கிராமத்தில் நடக்கும் கூத்துக்கள்.



பொதக்குடி இஸ்லாமிய கிராமத்தில் நடக்கும் கூத்துக்கள்.

நாளை எங்கள் ஊரில் நடக்கும் சந்தன கூடு என்னும் தேர் திருவிழாவில் இஸ்லாத்தின் பெயரால் நடைபெரும் அனாச்சாரங்கள் சில....

ராக மாலிகாவின் மாபெரும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி...

அசத்த போவது யாரு புகழ் சதிஸ், சங்கர் etc வழங்கும் இதய ராகம் மாபெரும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி...

கண்ணதாசனின் அதி நவீன வான வேடிக்கை...

சிவாஜி ராவ் குழுவினரின் மயில் டான்ஸ், பொம்மலாட்டம் மற்றும் கிராமிய நிகழ்ச்சி?...

முத்துசுவாமி குழுவினரின் நாதஸ்வரம்...சந்தன கூடு ஊர்வலத்துடன்

திருச்சி கிளிஸ்டன் குழுவின் பேண்ட் வாத்தியம்..

கடந்த சில வருடங்களாக நமதூரில் மிகச் சிறப்பாக சந்தன கூடு திருவிழாவை நடத்தி வரும் முஹல்லா ஒருங்கிணைப்பு கமிட்டி / மூன்று பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்...

குறிப்பு:

இது நமதூரில்தான் நடக்கிறது. ஆனால் நமதூர் ஓர் "முஸ்லிம் கிராமம்"

அதிகமான ஆண்களும் / பெண்களும் வர வேண்டும் என்பதற்காக
பள்ளி வாசல் நிர்வாகிகளால் நடத்த படுகிறது - முற்றிலும் மார்கத்திற்கு சம்பந்தம் இல்லாத நிகழ்சிகள் .

ஆனால் ஐந்து வேளை தொழுகைக்கு ஒரு வரிசைக்குமேல் கூட்டம் இல்லை - அதர்க்காக யாரும் எந்த முயர்ச்சியும் எடுத்ததில்லை...!!

அல்லாஹ் தான் அனைவருக்கும் நேர்வழி காட்டவேண்டும்..

நன்றி: சகோ ஆப்பிள் ஆஷிக்

-Apple Ashik

பள்ளி வாசல் நிர்வாகிகளே... ஊர் பிரமுகர்களே.... தர்ஹா டிரஸ்டிகளே..... உங்கள் அனைவருக்கும் இறைவனின் முன்னால் கடுமையான கேள்வி கணக்குகளும் தண்டனைகளும் உண்டு என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். இஸ்லாம் காட்டித் தராத இந்த கூத்துக்களை மகானின் பெயரால் அரங்கேற்றுகிறீர்களே? குர்ஆனின் சட்டமும் நபிகளின் போதனையும் எங்கு சென்றது?

சிந்தியுங்கள். இறைவனின் கோபம் மிக கடுமையானது.

No comments: