Followers

Saturday, December 14, 2019

தேன்கூட்டில் கை வைத்துள்ளது மத்திய பாஜக அரசு

தேன்கூட்டில் கை வைத்துள்ளது மத்திய பாஜக அரசு

தற்போது புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மிக மிக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றது

குறிப்பாக அசாம் திரிபுரா மணிப்பூர் மேகாலயா போன்ற மாநிலங்களில் இதோடு சேர்ந்து தற்போது தனி நாட்டு கோரிக்கையையும் இந்த மாநிலங்கள் வலுவாக எழுப்பி வருகின்றன

காரணம் அவர்கள் சர்வ சாதாரணமாக பர்மா வங்கதேசம் மற்றும் நேபாளத்துடன் தொடர்பில் இருப்பவர்கள் இவரது மூதாதையர்கள் அங்கேயும் இங்கேயும் மாறி மாறி இருக்கக்கூடிய சூழல் பூகோள ரீதியாகவே இவர்கள் இந்த நாடுகளுடன் ஒன்றி இருக்கின்றனர்

தற்போது அங்கு மிகப்பெரும் போராட்டங்களை நடத்துவது முஸ்லிம்கள் அல்ல இந்துக்கள் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்

மேலும் பங்களாதேஷில் இருந்து முஸ்லிம்களை நாங்கள் தடுக்கின்றோம் என்பது போன்ற பொய்யான காரணங்கள் கூறப்படுகின்றது இதுகுறித்து பங்களாதேசின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார் எங்களது நாட்டு மக்கள் இந்தியாவிற்குச் சென்று பிழைக்கும் நிலையில் இல்லை அது போன்ற ஒரு நிலை வந்தால் எங்கள் மக்கள் கடலில் குதித்து சாவுவார்களே தவிர இந்தியாவிற்கு செல்ல மாட்டார்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்

எனவே தேன்கூட்டில் கை வைத்த கதையாக தேவையற்ற இந்த மசோதாவை நிறைவேற்ற துடிக்கின்றது மத்திய பாஜக அரசு

இதன் முக்கிய காரணம் தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இந்தநாட்டில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமம் என்ற சூழல் நிலவி வருகின்றது இது இந்தியா முழுவதும் இன்று இருக்கக்கூடிய சூழல்

இதை திசை திருப்பவே இதுபோன்ற சட்டங்களை இயற்றுவதாக கூறி நாட்டை பதற்றத்தில் லேயே வைத்திருக்கின்றது பாஜக அரசு

உண்மையிலேயே இந்த சட்டத்தின் மூலமாக அனைவரையும் சோதித்து அறிய பத்து வருடத்திற்கு மேல் ஆகும் என்கிறார்கள் அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த சட்டத்தை வைத்து எதையுமே செயல்படுத்த முடியாது

நிச்சயமாக அடுத்த முறை பதவியில் இவர்கள் இருக்க போவதில்லை இருக்கும் வரை மக்களை மத ரீதியாக திசைதிருப்பி அதில் குளிர் காய்ந்து விட்டு போகலாம் என நினைக்கின்றார் அமித்ஷா

இப்போது நாட்டை ஆள்வது மோடியா அல்லது அமித்ஷாவா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்திருக்கின்றது மேலும் இது எல்லாம் மிகவும் ஓல்டு ஸ்டைல் ஹிட்லர் அந்த காலத்திலேயே இதையெல்லாம் செய்து காட்டிவிட்டார்.

4 comments:

Dr.Anburaj said...

தற்போது அங்கு மிகப்பெரும் போராட்டங்களை நடத்துவது முஸ்லிம்கள் அல்ல இந்துக்கள் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
01. அசாம் மாநிலத்தில் வங்காளிகள்-(இந்துக்கள் -முஸ்லீம்கள்) அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அந்த மக்களின் கோரிக்கை. இந்து வங்காளிகள் இந்து பாக்கிஸ்தானியர்களுக்கு குடியுரிமை அளித்தால் ஜனநெருக்கடிக்கு ஆளாகிவிடுவோம் என்பது அவர்களின் பயம். அங்கு கலவரம் செய்பவர்கள் இந்துக்கள் -அசாம் மக்கள். மறுபககம் முஸலீம்கள்தான். கலவரக்கார்கள் நிறைய பேர்கள் காங்கிரஸ்கொடி பிடித்து இருப்பதை தொலைக்காட்சி காட்டுவதைக் காணலாம்.
02. ஜமியா பல்கலைக்கழகம் மாணவர்கள் டெல்லியில் கலவரம் செய்தாா்கள் .அனைவரம் முஸ்லீம்கள்.அரேபிய மத அடிமைகள்.
03.அலிகாா் பல்கலைக்கழக மாணவர்கள் கலவரம் செய்தார்கள்.அனைவரும் அரேபிய மத அடிமைகள்.முஸ்லீம்கள்.
வங்காள இந்துக்களை நாட்டின் பல இடங்களில் குடியேற்ற வேண்டும்.முஸ்லீம்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும்.

Dr.Anburaj said...

எங்களது நாட்டு மக்கள் இந்தியாவிற்குச் சென்று பிழைக்கும் நிலையில் இல்லை அது போன்ற ஒரு நிலை வந்தால் எங்கள் மக்கள் கடலில் குதித்து சாவுவார்களே தவிர இந்தியாவிற்கு செல்ல மாட்டார்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.
------------------------
பச்சை பொய். பொய் சொன்னதற்கு இவன் கடலில் விழுந்து சாகலாம்.
01. எங்கள் நாட்டில் அனைத்து குடி மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்படுகின்றது.இந்துக்களுக்கு பாதகமான எந்த அம்சமும் இல்லை.சிறுபான்மை இந்துக்களுக்கு சிறப்பு சட்டங்கள் 1. ...2..... 3.. என்று பட்டியலிட்டுச் சொல்லலாம் . அவரால் சொல்ல முடியாது.
குரான் படித்தவன் குரானை அரியணையில்வைத்து அழகு பார்ப்பவன் காபீர்களாக இந்துக்களை அழிக்கவே பார்ப்பான்.அல்லாவே காபீர்களுக்கு நரகத்தீயை தயாராக வைத்துள்ளாா்.

Dr.Anburaj said...

எங்களது நாட்டு மக்கள் இந்தியாவிற்குச் சென்று பிழைக்கும் நிலையில் இல்லை அது போன்ற ஒரு நிலை வந்தால் எங்கள் மக்கள் கடலில் குதித்து சாவுவார்களே தவிர இந்தியாவிற்கு செல்ல மாட்டார்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.
------------------------
பச்சை பொய். பொய் சொன்னதற்கு இவன் கடலில் விழுந்து சாகலாம்.
01. எங்கள் நாட்டில் அனைத்து குடி மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்படுகின்றது.இந்துக்களுக்கு பாதகமான எந்த அம்சமும் இல்லை.சிறுபான்மை இந்துக்களுக்கு சிறப்பு சட்டங்கள் 1. ...2..... 3.. என்று பட்டியலிட்டுச் சொல்லலாம் . அவரால் சொல்ல முடியாது.
குரான் படித்தவன் குரானை அரியணையில்வைத்து அழகு பார்ப்பவன் காபீர்களாக இந்துக்களை அழிக்கவே பார்ப்பான்.அல்லாவே காபீர்களுக்கு நரகத்தீயை தயாராக வைத்துள்ளாா்.

Dr.Anburaj said...

எங்களது நாட்டு மக்கள் இந்தியாவிற்குச் சென்று பிழைக்கும் நிலையில் இல்லை அது போன்ற ஒரு நிலை வந்தால் எங்கள் மக்கள் கடலில் குதித்து சாவுவார்களே தவிர இந்தியாவிற்கு செல்ல மாட்டார்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.
------------------------
பச்சை பொய். பொய் சொன்னதற்கு இவன் கடலில் விழுந்து சாகலாம்.
01. எங்கள் நாட்டில் அனைத்து குடி மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்படுகின்றது.இந்துக்களுக்கு பாதகமான எந்த அம்சமும் இல்லை.சிறுபான்மை இந்துக்களுக்கு சிறப்பு சட்டங்கள் 1. ...2..... 3.. என்று பட்டியலிட்டுச் சொல்லலாம் . அவரால் சொல்ல முடியாது.
குரான் படித்தவன் குரானை அரியணையில்வைத்து அழகு பார்ப்பவன் காபீர்களாக இந்துக்களை அழிக்கவே பார்ப்பான்.அல்லாவே காபீர்களுக்கு நரகத்தீயை தயாராக வைத்துள்ளாா்.