Followers

Wednesday, December 18, 2019

#கிரிக்கெட்_வீரர் சவ்ரவ் கங்கூலி மகள் #சனா_முழங்கியது.

வயது என்னவோ 18 தான், ஆனால் மிக முதிர்ந்த சிந்தனை, இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர் திரு.#குஷ்வந்_சிங் அவர்களின் End Of India புத்தகத்தில் இருந்து சில வரிகளை அடிகோடிட்டு காட்டியிருக்கும் அவரது #முஸ்லிம்_மக்களுக்கான #ஆதரவுக்குரல்_இங்கே_குறிப்பிடத்தக்கது.
"நம்மில் இன்று #முஸ்லிம் இல்லை, #கிறுஸ்தவரில்லை ஆகவே நமக்கு #பயமுமில்லை. நாம் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோம் என #நினைத்துக்கொண்டிருப்போர் தெரிந்துகொள்ளுங்கள் நாம் #முட்டாள்களின் #சொர்க்கத்தில்_வாழ்ந்து #கொண்டிருக்கிறோம்_என்பதை.
நாளை #பெண்களுக்கு_எதிராக_அநியாயம் #நடக்கலாம்#இறைச்சி_உண்ண_தடை #வரலாம், வருடாந்திர #புனித_யாத்திரைகள் போக #தடைவிதிக்கப்படலாம், ஆங்கில மருத்துவம் #வேண்டாம் நாட்டு வைத்தியம் போதும் என நம்மை #தடுத்துநிறுத்தலாம், அத்தனை ஏன், டூத்பேஸ்டுக்கு பதிலாக பல்மஞ்சனத்தை தேய்க்க கட்டாயப்படுத்தலாம். ஹாய் ஹலோ சொல்லி #கைகுலுக்க_தடை விதித்து #ஜெய்ஸ்ரீ_ராம் என #கூறச்சொல்லி_நிர்பந்திக்கப்படலாம். இங்கே நாம் #பாதுகாப்பாக_இல்லை என்பதை #உணர்ந்து_மதபாகுபாடு_பார்க்கும் #சட்டங்களை_புறக்கணித்து_இந்தியாவை #ஜீவனுள்ளதாக்குங்கள்".


1 comment:

Dr.Anburaj said...

18 வயது பச்சை மண்.முட்டாள்தனமாக வெகுளித்தனமாக ஏதோ பிதற்றுகின்றாா்.பாவம் 18 வயது பச்சை மண் ணின் சான்று பெற வேண்டிய நிலையில் நாடு இருக்கின்றது.சுவனப்பிரியன் இருக்கின்றாா்.பாவம்.பரிதாபம்.