Followers

Saturday, December 07, 2019

பாஜக அமைச்சர்களை பொது மக்கள் விரட்டி அடித்தனர்....

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்பகுதிக்கு சென்ற பாஜக அமைச்சர்களை பொது மக்கள் விரட்டி அடித்தனர்....
இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அமைச்சர்களான சுவாமி பிரசாத் மயூரா, கமல் ரானி மற்றும் உள்ளூர் எம்.பி சாக்ஷி மகராஜும் சென்றனர். ... சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்பகுதிக்கு சென்ற பாஜக அமைச்சர்களை பொது மக்கள் விரட்டி அடித்தனர்....
பின்னர், இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள், இளம் பெண் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. பெண்ணின் குடும்பத்தினர் எத்தகைய விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்கிறார்களோ? அந்த விசாரணையை நடத்த தயாராக உள்ளோம். இதில் அரசியலுக்கு இடம் இல்லை என்று உறுதியளித்தனர்....
தகவல் உதவி
ஆசியா நெட்
08-12-2019


1 comment:

Dr.Anburaj said...

சுவனப்பிரியனுக்க மூளை கிடையாது.

சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்பகுதிக்கு சென்ற பாஜக அமைச்சர்களை பொது மக்கள் விரட்டி அடித்தனர்....
பின்னர், இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள்.
---------------------------------------
பொதுமக்கள் கூடி தங்களது கடுமையான ஆட்சேபங்களை வருத்தத்தை தெரவித்து இருப்பார்கள். அவ்வளவுதான்.விரட்டினார்களாம் ....பின் குடும்பத்தினரை சந்தித்தார்களாம் அமைச்சர்கள். இது முரண்பாடு.
-------------------------------------------------------------------
முஸ்லீம்களை சதா ஏமாற்றி பிழைக்க வேண்டும்.பொய் சொல்லி பாரதிய ஜனதாவுக்கு எதிராக கிளப்ப வேண்டும். சரி ஆசை தீர செய்து கொள்.