Followers

Thursday, December 12, 2019

நபிகள் நாயகம் காட்டிய வழியில் பயணித்து வெற்றியடைவார்களாக!

நபிகள் நாயகம் காட்டிய வழியில் பயணித்து வெற்றியடைவார்களாக!
10 வருடங்களுன்கு முன்பு அப்துல்லா என்ற உபியை சேர்ந்தவன் எங்கள் கம்பெனிக்கு வந்தான். 22 வயது இருக்கும். தொழுகை நேரம் வரவே அவனை பள்ளி வாசலுக்கு அழைத்து சென்றேன். போகும் போது சொன்னான் 'நஜீர் பாய்... எனக்கு தொழுகை அவ்வளவு சரியாக வராது. எதுவும் ஓதத் தெரியாது? எனக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா?' என்றான். ஆச்சரியத்தோடு அவனை பார்த்தேன். தினமும் குர்ஆன் க்ளாஸ் எடுத்து அவனுக்கு குர்ஆன் ஓதவும் கற்றுக் கொடுத்தேன்.
முஸ்லிம்கள் கணிசமாக வாழும் மாநிலம். பொருளாதாரத்திலும் ஓரளவு சிறப்பாகவே உள்ளனர். தேவ் பந்த், பரேலி போன்ற புகழ் பெற்ற மதரஸாக்கள் இருந்துமா இந்நிலை? அதே நேரம் ராம் லீலா, கிருஷ்ண ஜெயந்தி அனைத்தும் நன்றாக தெரிந்து வைத்துள்ளான். மார்க்க அறிவில் இவ்வளவு பொடும்போக்காக வளர்த்த இவனின் பெற்றோரை நினைத்து வருந்தினேன்.
கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநில முஸ்லிம்கள் மார்க்க அறிவில் வட மாநிலத்தவரை விட சிறப்பாகவே உள்ளனர். உலக கல்வியறிவிலும் சிறந்து உள்ளனர். எனவே தான் பாசிசவாதிகளின் பாச்சா தென் மாநிலங்களில் பிரதிபலிப்பதில்லை.
இன்று அமீத்ஷாவும் மோடியும் நடத்தும் சூழ்ச்சிகளை அறிந்த இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பக்கம் வேகமாக வந்து கொண்டுள்ளனர். தொழுகையை விட்டவர்கள் தொழுக ஆரம்பித்துள்ளனர். மார்க்க கடமைகளை ஓரளவு கடை பிடிக்க ஆரம்பித்துள்ளனர். படிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். வீண் பெருமை, வெற்று பெருமை பேசித் திரிந்த முஸ்லிம்கள் இனி கதைக்காகாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பார்பனர்களைப் போல படிப்பில் கவனம் செலுத்தினால்தான் இந்தியாவில் காலம் தள்ள முடியும் என்ற உண்மையை புரிந்து கொண்டுள்ளனர்.
இந்திய நீரோட்டத்தோடு ஒட்டாமல் ஒதுங்கியே வாழ்ந்து பழக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை 'நானும் இந்தியன்தான். என்னை யாரடா ஒதுக்க முடியும்' என்று வீறு கொண்டு எழ வைத்த பெருமை மோடிக்களையும், அமீத்ஷாக்களையும் சாரும்.
இனியாவது இந்திய முஸ்லிம்கள் தங்கள் கடமையை உணர்ந்து பொருப்புடன் நடந்து கொள்வார்களா? அரசு உத்தியோகங்களை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டுவார்களாக! தங்கள் வாரிசுகளை குறைந்த பட்சம் ஒரு பட்டதாரியாகவாவது மாற்றுவார்களாக! நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய வழியில் பயணித்து ஈருலக வெற்றியையும் பெறுவார்களாக!


4 comments:

Dr.Anburaj said...

இந்திய முஸ்லிம்கள் தங்கள் கடமையை உணர்ந்து பொருப்புடன் நடந்து கொள்வார்களா?

பதில்---- ஏற்கனவே நன்றாகத்தான் நடந்து கொள்கின்றார்கள்.காட்டறபிகளின் கருத்துக்கள் அவர்களை பின்னுக்கு கற்காலத்திற்கு இழுக்கின்றது
-------------------------------------------------------------------
அரசு உத்தியோகங்களை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டுவார்களாக! தங்கள் வாரிசுகளை குறைந்த பட்சம் ஒரு பட்டதாரியாகவாவது மாற்றுவார்களாக!

பதில் மிக முக்கியமான விசயம். காட்டறபிகள் எழுதிய மனிதனை பயங்கரவாதிகளாக்கும் புத்தகங்களை குப்பையில் போட்டு விட்டு திருக்குறள் திருவாசகம் திருமந்திரம் யோகசுத்திரங்கள் கௌதமனின் வாழ்வு உபதேசம் கம்பராமாயாணம் போன்ற மனிதம் கற்றுக் கொடுக்கும் பாரதிய புத்தகங்களை படித்து பண்பாட்டை வளா்த்துக் கொள்ள வேண்டும். IIT/NIt/IISc/ central Universities/national Institute of Engineering scienceand Technology, Shibpur போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய வழியில் பயணித்து ஈருலக வெற்றியையும் பெறுவார்களாக!
பதில்--
இந்த உபதேசம் ஆபத்தானது.தண்ணீர் ஊற்றி நெருப்பை வளா்க்க முடியாது.முஹம்மது நபியும் இல்லை.நாயகமும் இல்லை.அரேபிய தாதா.தளபதி.போர்படை தலைவா்.உலகத்தை வெற்று அகண்ட அரபிஸ்தானத்தை உருவாக்கிட கனவு கண்டவா்.அதற்கு அவருக்கு தெரிந்த ஒரே வழி போா்தான். அவரை பின்பற்றிய சமூகம் பயங்கரவாத்திலும் உள்குடும்ப சண்டையிலும் தானும் வாளாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் பாழாக்கி வருகின்றார்கள்.
எனவே இந்த கதி இந்திய முஸ்லீம்களுக்கு வேண்டாம்.

Dr.Anburaj said...

இந்திய முஸ்லிம்கள் தங்கள் கடமையை உணர்ந்து பொருப்புடன் நடந்து கொள்வார்களா?

பதில்---- ஏற்கனவே நன்றாகத்தான் நடந்து கொள்கின்றார்கள்.காட்டறபிகளின் கருத்துக்கள் அவர்களை பின்னுக்கு கற்காலத்திற்கு இழுக்கின்றது
-------------------------------------------------------------------
அரசு உத்தியோகங்களை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டுவார்களாக! தங்கள் வாரிசுகளை குறைந்த பட்சம் ஒரு பட்டதாரியாகவாவது மாற்றுவார்களாக!

பதில் மிக முக்கியமான விசயம். காட்டறபிகள் எழுதிய மனிதனை பயங்கரவாதிகளாக்கும் புத்தகங்களை குப்பையில் போட்டு விட்டு திருக்குறள் திருவாசகம் திருமந்திரம் யோகசுத்திரங்கள் கௌதமனின் வாழ்வு உபதேசம் கம்பராமாயாணம் போன்ற மனிதம் கற்றுக் கொடுக்கும் பாரதிய புத்தகங்களை படித்து பண்பாட்டை வளா்த்துக் கொள்ள வேண்டும். IIT/NIt/IISc/ central Universities/national Institute of Engineering scienceand Technology, Shibpur போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய வழியில் பயணித்து ஈருலக வெற்றியையும் பெறுவார்களாக!
பதில்--
இந்த உபதேசம் ஆபத்தானது.தண்ணீர் ஊற்றி நெருப்பை வளா்க்க முடியாது.முஹம்மது நபியும் இல்லை.நாயகமும் இல்லை.அரேபிய தாதா.தளபதி.போர்படை தலைவா்.உலகத்தை வெற்று அகண்ட அரபிஸ்தானத்தை உருவாக்கிட கனவு கண்டவா்.அதற்கு அவருக்கு தெரிந்த ஒரே வழி போா்தான். அவரை பின்பற்றிய சமூகம் பயங்கரவாத்திலும் உள்குடும்ப சண்டையிலும் தானும் வாளாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் பாழாக்கி வருகின்றார்கள்.
எனவே இந்த கதி இந்திய முஸ்லீம்களுக்கு வேண்டாம்.

Dr.Anburaj said...

இந்திய முஸ்லிம்கள் தங்கள் கடமையை உணர்ந்து பொருப்புடன் நடந்து கொள்வார்களா?

பதில்---- ஏற்கனவே நன்றாகத்தான் நடந்து கொள்கின்றார்கள்.காட்டறபிகளின் கருத்துக்கள் அவர்களை பின்னுக்கு கற்காலத்திற்கு இழுக்கின்றது
-------------------------------------------------------------------
அரசு உத்தியோகங்களை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டுவார்களாக! தங்கள் வாரிசுகளை குறைந்த பட்சம் ஒரு பட்டதாரியாகவாவது மாற்றுவார்களாக!

பதில் மிக முக்கியமான விசயம். காட்டறபிகள் எழுதிய மனிதனை பயங்கரவாதிகளாக்கும் புத்தகங்களை குப்பையில் போட்டு விட்டு திருக்குறள் திருவாசகம் திருமந்திரம் யோகசுத்திரங்கள் கௌதமனின் வாழ்வு உபதேசம் கம்பராமாயாணம் போன்ற மனிதம் கற்றுக் கொடுக்கும் பாரதிய புத்தகங்களை படித்து பண்பாட்டை வளா்த்துக் கொள்ள வேண்டும். IIT/NIt/IISc/ central Universities/national Institute of Engineering scienceand Technology, Shibpur போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய வழியில் பயணித்து ஈருலக வெற்றியையும் பெறுவார்களாக!
பதில்--
இந்த உபதேசம் ஆபத்தானது.தண்ணீர் ஊற்றி நெருப்பை வளா்க்க முடியாது.முஹம்மது நபியும் இல்லை.நாயகமும் இல்லை.அரேபிய தாதா.தளபதி.போர்படை தலைவா்.உலகத்தை வெற்று அகண்ட அரபிஸ்தானத்தை உருவாக்கிட கனவு கண்டவா்.அதற்கு அவருக்கு தெரிந்த ஒரே வழி போா்தான். அவரை பின்பற்றிய சமூகம் பயங்கரவாத்திலும் உள்குடும்ப சண்டையிலும் தானும் வாளாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் பாழாக்கி வருகின்றார்கள்.
எனவே இந்த கதி இந்திய முஸ்லீம்களுக்கு வேண்டாம்.

Dr.Anburaj said...

இந்திய முஸ்லிம்கள் தங்கள் கடமையை உணர்ந்து பொருப்புடன் நடந்து கொள்வார்களா?

பதில்---- ஏற்கனவே நன்றாகத்தான் நடந்து கொள்கின்றார்கள்.காட்டறபிகளின் கருத்துக்கள் அவர்களை பின்னுக்கு கற்காலத்திற்கு இழுக்கின்றது
-------------------------------------------------------------------
அரசு உத்தியோகங்களை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டுவார்களாக! தங்கள் வாரிசுகளை குறைந்த பட்சம் ஒரு பட்டதாரியாகவாவது மாற்றுவார்களாக!

பதில் மிக முக்கியமான விசயம். காட்டறபிகள் எழுதிய மனிதனை பயங்கரவாதிகளாக்கும் புத்தகங்களை குப்பையில் போட்டு விட்டு திருக்குறள் திருவாசகம் திருமந்திரம் யோகசுத்திரங்கள் கௌதமனின் வாழ்வு உபதேசம் கம்பராமாயாணம் போன்ற மனிதம் கற்றுக் கொடுக்கும் பாரதிய புத்தகங்களை படித்து பண்பாட்டை வளா்த்துக் கொள்ள வேண்டும். IIT/NIt/IISc/ central Universities/national Institute of Engineering scienceand Technology, Shibpur போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய வழியில் பயணித்து ஈருலக வெற்றியையும் பெறுவார்களாக!
பதில்--
இந்த உபதேசம் ஆபத்தானது.தண்ணீர் ஊற்றி நெருப்பை வளா்க்க முடியாது.முஹம்மது நபியும் இல்லை.நாயகமும் இல்லை.அரேபிய தாதா.தளபதி.போர்படை தலைவா்.உலகத்தை வெற்று அகண்ட அரபிஸ்தானத்தை உருவாக்கிட கனவு கண்டவா்.அதற்கு அவருக்கு தெரிந்த ஒரே வழி போா்தான். அவரை பின்பற்றிய சமூகம் பயங்கரவாத்திலும் உள்குடும்ப சண்டையிலும் தானும் வாளாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் பாழாக்கி வருகின்றார்கள்.
எனவே இந்த கதி இந்திய முஸ்லீம்களுக்கு வேண்டாம்.