Followers

Monday, December 16, 2019

எங்களுக்கு தேவை செண்றாயான்கள்தான், முஸ்லிம்கள் அல்ல!

எங்களுக்கு தேவை செண்றாயான்கள்தான், முஸ்லிம்கள் அல்ல!
தான் ஏமாற்றப்படுகிறோம், அவமானப்படுத்தப்படுகிறோம், கொள்ளையடிக்கப்படுகிறோம் என்பதையும் அறியாமல் காசையும் கொடுத்து விட்டு, சிரிக்கும், இந்த பச்சை மண்ணை ஏமாற்ற உங்களுக்கு எப்படிறா மனசு வந்துச்சு...?
இன்று வேண்டுமானால்... இவர்கள் செண்றாயன்களாக இருக்கலாம் ஆனால் நாளை...?
ஓ பார்ப்பனர்களே!
'ஒருவனே தேவன் ஒன்றே குலம்', எனும் உண்மையை மறைத்து, ஏதோ இந்தியர்களுக்கு என தனியாக ஒரு கடவுள் கூட்டம் உள்ளது என இந்தியர்களை நம்ப வைத்து, இந்தியர்களை விட நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநிறுத்தி, மக்களிடம் உயர்வு, தாழ்வு கற்பித்து, பொய்த் தெய்வங்களை நிறுவி, அப்பொயத்தெய்வங்களின் இடைத்தரகர்கள் நாங்கள் மட்டுமே என கூறி இந்தியர்களிடம் அனுதினமும் வரி வசூல் செய்யும் அயோக்கியர்களே!
உங்கள் காதுகளையும், உள்ளங்களையும் நன்றாக திறந்து கேட்டுக் கொள்ளுங்கள்,
இறைவன் ஆணாகவும், பெண்ணாகவும் இல்லாத நிலையில் அவனை ஆணாகவும் பெண்ணாகவும் உருவகப்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்களா?
இறைவன் எந்த தேவவையுமற்றவன், என்பதை மறைத்து உங்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு சடங்குகளை நிறுவி மக்களிடம் கொள்ளையடிக்கிறீர்களா?
'அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவில்லை', எனும் உண்மையை மறைத்து அவனுக்கு குடும்பம், குட்டிகள் உள்ளது என திரித்து அவதூறு கூறுகிறீர்களா?
அவன் ஒருவனே என்பதை மறைத்து, ஏதோ ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கடவுள் கூட்டம் என மக்களை நம்ப வைத்து முட்டாள் ஆக்குகிறீர்களா?
அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லாத போது, கண்டதையும் அவனுக்கு நிகராக்குகிறீர்களா?
உங்களுக்கு ஆதாயமாக ஆட்சி, அதிகாரம், வருமானம், வரி வருகிறது என்று இறைவனைப் பற்றி பொய்யுரைத்து ஒரு ஒட்டுமொத்த தேசத்தையே வழிகெடுத்து வைத்திருக்கிறீர்களா?
தலைமை பொறுப்பில் இருக்கும் நீங்கள் வழிக்கெட்டது மட்டுமல்லாமல், ஒரு தேசத்தையே வழிகெடுத்து வைத்திருப்பதால் உங்களின் முடிவு எவ்வளவு இழிவானதாக இருக்கும் என உங்களுக்கு தெரியுமா?
வழிக்கெட்டவர்களுக்கு ஒரு மடங்கு தண்டனை என்றால், தலைமை பொறுப்பிலிருந்து வழிக்கெடுத்தவர்களுக்கு தண்டனை பல மடங்கு என்று உங்களுக்குத் தெரியாதா?
'ஒருவனே தேவன், ஒன்றே குலம்' என நிலைநிறுத்தும் ஒரே காரணத்திற்காக நீங்கள் முஸ்லிம்கள் மீது வரம்பு மீறி புரியும் அட்டூழியங்களை (அவதூறு பரப்புதல், வெறுப்பை வளர்த்து,உயிர் உடமைகளை அழித்தல், சொந்த இடத்தைவிட்டு வெளியேற்றுதல், இழிவுப்படுத்துதல் ஆகியவற்றை) இந்திய சமூகம் பாராமுகமாக இருக்கிறது என எண்ணிக் கொண்டீர்களா?
'ஒருவனே தேவன்' என்பதை நிலை நிறுத்தினால், 'ஒன்றேகுலம்' என்பதை ஏற்க வேண்டி வரும் என்பதையும், நீங்கள் ஆண்டாண்டு காலமாக முறைகேடாக தலைமையை தக்க வைத்துக் கொண்டு ஆட்சி, அதிகாரம், வரி, வருமானம் ஆகியவற்றிற்கு தடை ஏற்படும் என்பதாலேயே, புதிய, புதிய பொய்த்தெய்வங்களை அறிமுகப்படுத்தி மக்களை தொடர்ந்து வழிகேட்டிலேயே வைத்திருக்கிறீர்களா?
இன்று வேண்டுமானால், நீங்கள் கைக்காட்டியத்தெல்லாம் தெய்வமென வணங்கும் மூடர் கூட்டமாகவும், கண்ணிருந்தும் குருடர்களாகவும், காதிருந்தும் செவிடர்களாகவும், தெய்வத்திற்கும், பொய்த்தெய்வத்திற்கும், வித்தியாசம் தெரியாத, வழிகேட்டில் இருக்கும் ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கலாம்...
இதன்மூலம் நீங்கள் அவர்களை ஏமாற்றி, பெரும் ஆதாயங்களையும் அடைந்து கொண்டிருக்கலாம்...
ஆனால் அவர்கள் என்றுமே நேர்வழி பெறவே மாட்டார்கள் என நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?
பொய்த்தெய்வங்களை வணங்கி கொண்டு, உங்களுக்கு வரி கட்டிக்கொண்டு, உங்களுக்கு அடிமைகளாகவே இருப்பார்கள் என எண்ணிக் கொண்டீர்களா?
அவர்களை நீங்கள் ஏமாற்றிக் கொண்டு இருப்பது தெரியாமலேயே இருக்கப் போகிறார்கள் என எண்ணிக் கொண்டீர்களா?
அவர்கள் நேர்வழி பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை, மிகச் சமீபமாகவே இருக்கிறது.
நீங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டு, திருந்தி விடுங்கள்.
அக்கிரமக்காரர்கள், அயோக்கியர்கள், ஆணவகாரர்களின் முடிவு மிக இழிவானதாகவும், மிகவும் மோசமானதாகவும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். -16:22
ஆணவம் கொள்ளாதீர்கள்!
நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே. -37:4
"நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்." -3:51
ஒன்றே குலம் என்பதை நாம் உணர்ந்து ஒன்றிணைய பெரும் தடையாக இருப்பது கற்பனையால் உருவாக்கப்பட்ட பொய்த்தெய்வங்களே...!

ஒருவனே தேவன்! ஒன்றே குலம்!

யாதும் ஊரே, யாவரும் கேளிர்!


3 comments:

Dr.Anburaj said...

அரேபிய கலாச்சாரத்தை பின்பற்றாத
மக்களை காபீர்கள்
என்று பட்டம் கட்டி பல போர்களை தொடுத்து கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து பெரும்நாசத்தை ஏற்படுத்தி இன்றும் பிறமக்களை -இந்துக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தி வாழும் முஸ்லீம்களுக்கு இப்படி ஒரு பதிவை போட யோக்கியதை யில்லை.

Dr.Anburaj said...

JJM என்ற அரேபிய மதத்தை தூக்கி பிடிக்கும் தொலைக்காட்சியில் 15.12.19 அன்று அக்பா் என்ற இளைஞா் பேசிய போது கேட்ட கருத்து

கியாமத் நாளுக்கு முன் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவர் பேசினாா்.அதை்தும் உலகமகா அபத்தங்கள்.
கியாமத் நாள் துவங்கும் முன் கொம்பு ஒன்று ஊதப்படும்.அந்த கொம்பை ஊதுகின்றவா் கொம்பை வாயில் தாங்கிக் கொண்டு தயாராக தூங்காமல் கண்ணை இமைக்காமல் காத்திருக்கின்றாா் என்று முஹம்மது நபி சொல்லியிருக்கின்றாா்.
01.அந்த நபா் வாயில் கொம்பை வைத்துக் கொண்டு ஊதுவதற்கு தயாராக தூங்காமல் எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றாா்.மனித இனம் தோன்றி 10 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டதே.10 லட்சம் ஆ்ண்டுகள் ஆகி விடட பின்னும் கியாமத் நாள் வரவில்லை. இது ஒரு அண்ட புளுகு.
02.புளுகு -2
ஏமன் நாட்டில் இருந்து ஒரு தென்றால் காற்று புறப்பட்டு உலகம்எங்கும் உள்ள கடுகளவு ஈமான் கொண்டவர்களையும் அப்படியே அழைத்துச் சென்று விடும். மற்றவர்கள் கியாமத் - நியாய தீர்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதெல்லாம் படு முட்டள்தனமாக தெரியவில்லையா ?

அந்தமான் தீவில் பல வருடங்களாக தலைமுறையாக அம்மணமாக வாழ்ந்தவனுக்கு ஈமான் உண்டா ? இல்லையா ? அவனுக்கு இசுலாத்தை போதிக்க ஒரு நபி அனுப்பாத கல்வி மனித கலாச்சாரம் வாழ்வு ஆன்மீகம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு இதுவரை செய்தாத அல்லாவுக்கு கியாமத் நடத்த என்ன யோக்கியதை உள்ளது? ஈமான் அற்றவன் அல்லாதானே?

வயதுக்கு வராத 9 வயது பெண்குழந்தையை புணா்ந்தவன் ஒரு மனிதனே இல்லை.வைப்பாட்டிகள் என்றும் அர்பணித்த பெண்கள் என்றும் காம களியாட்டம் போட்ட ஒருவன் காமகளியாட்டம் போட அல்லா அனுமதி அளிக்கிறான் என்று பொய் சொல்லி உலகை எமாற்றும் எத்தன்களை விட

இந்து மதம் கோடி மடங்கு சிறந்தது.

vara vijay said...

Exactly A real God will never want a messenger to contact its creature. Here the messenger is using God to fulfill all his wishes.