Followers

Wednesday, July 15, 2020

திலகரின் அறிவு கூர்மை நம்மை வியப்படைய வைக்கிறது!

திலகரின் அறிவு கூர்மை நம்மை வியப்படைய வைக்கிறது!

பகுத்தறிவு இயக்கம் சிறப்பாக தமிழகத்தில் செயல்பட்டதால்தான் இன்று பல நண்பர்களுக்கு கல்வியே கிடைத்தது.


3 comments:

Dr.Anburaj said...

இந்தியாவில் மு்ஸ்லீம்களும் ஆதிக்க மேல்சாதியாகத்தான் இன்றும் வாழ்கின்றார்கள். அவர்கள் குறித்த விமாசனங்கள் தான் இல்லை.
100 வருடங்களுக்கு முன்பு சாதிக் கொடுமை தீவிரமாகத்தான் இருந்தது.

திரு.ராஜா அவர்களின் ஆதங்கள் நியாயமானதே.

ஆனால் பாரத ரத்னா அணணல் அம்பேத்கா் சொலகின்றாா்

”கௌதமரின் செல்வாக்கை புத்த மதத்தை துடைத்து அழித்தது முஸ்லீம்களின் ஆட்சிதான்”

என்று.

திரு.ராஜா அவர்களுக்கு இது தெரியும். ஏன் சொல்லப் பயப்படுகின்றாா். இவராவது யோக்கியனா ? 2ஜி வழக்கில் பெரும் தொகை அரசு பணம் மோசடி செய்ததில் அவர் முக்கிய குற்றவாளி. வழக்கு விசாரணை அப்பிலில் உள்ளது.
யோக்கியன் வாரான் செம்பைத் தூக்கி உள்ளே வை.

4000 ஆண்டுகளாக தாழக்கிடப்பவனை தற்காப்பதே தா்மம் என்ற ஐயா வைகுண்டரின் தத்துவத்திற்கு ஏற்ப பல மகான்கள் ஞானியர்கள் தியாக புருசர்கள் தோன்றி சீா்திருத்தப்ப ணிகளை செய்து வந்தாா்கள். ஒவ்வொரு மகான்களின் நடவடிக்கையால் மககள் ஒரு கூட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டு காலப் போக்கில் தனி சாதியாக மாறி போனது.

இராமானுஜாின் தொண்டு ஆழ்வார்களின் தொண்டு சமூகப் பணியால் பல சாதி மக்களும் ஒன்று கூடி ஒற்றுமையாக சமூக நீிதியாக வாழ்ந்து ஐயங்காா் என்ற சாதியான பரிணாமம் பெற்றார்கள்.நம்மாழ்வாா் பிறப்பால் ”நாடாா்” சாதியைச் சோ்ந்தவா்.

நாயன்மார்களின் தொண்டு காரணமாக பல சாதியாக வாழ்ந்தவர்கள் சாதி பேதங்களை மறந்து பண்பட்டு கலாச்சார மேன்மை அடைந்து மனித வளமிக்க வேளாளா்-பிள்ளை மாா்கள் என்ற சாதியாக பரிணாமம் பெற்றார்கள்.மறைமலை அடிகள் புத்தகங்களில் இந்த கருத்து விரிவாக உள்ளது. சமூக பரிணாமம் எபப்டிநடந்ததுஎன்று அறிய மேற்படி புத்தகங்களைப் ப்படிக்க வேண்டும்.
முன்னேற்றம் அடைந்த பின் வாழ்க்கை போராட்டத்தில் ஒரு பிரிவு மக்களுக்கு பண கா்வம் கல்வி கா்வம் அதிகார கா்வம் ... இப்படி பல கா்வங்கள் உண்டாகி பேராசை உண்டாகி தனி உாிமைகள் கோர ஆரம்பித்து விடுகின்றாா்கள். சாதிகளை ஒருங்கிணைத்து சாதனை புரிந்த மக்களே தனி சாதியாக மலா்ந்து பின் பிற மக்களை நசுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.
இது ஒரு பாவ சங்கிலியாக -vicious cycle - உலகெங்கும் நடந்து வருகின்றது. இந்துக்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல.

மனிதர்களை சமமான நிலையில் படைக்காத அல்லாவின் தவறுதான் இந்த சீரழிவிற்கு காரணம்.

Dr.Anburaj said...

ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. நாம் அதை கடைபிடிக்க வேண்டும்.திமுக கழகத்தில் வாரிசு உரிமை படி தலைமை பதவி அளிக்கப்படுகிறது. இதுதான் சாதிய ஆதிக்கம்.ஒரு கூட்டம் தனி உரிமை பெறுவதுதான் தீண்டாமை.திமுக தொண்டர்களிடையே சமத்துவம் இல்லை.

பால கங்காதர திலகா் செய்தது தவறுதான்.

Dr.Anburaj said...

இன்றும் பாலகங்காதர திலகரின் அறிவாற்றலுக்கு சான்றாக இருப்பது அவர் எழுதிய கீதா ரகசியம்.

படிதது பாருங்கள்.

நல்ல விளக்கம் நிறைய உள்ளது.
பயன்உள்ளது.